Wednesday, April 10, 2024

மிட் நைட்.. மது பார்.. ரகுவரன் செய்த சம்பவம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமனன், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், ரகுவரன் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

ரகுவரனின் அர்ப்பணிப்பான நடிப்பு, அதற்காக அவர் எடுத்துக்கொள்ளும் அக்கறை, திரையுலகில் அவரது நண்பர்கள்.. என பல தகவல்களை கூறினார்.

அப்போது,   “சத்யராஜ் நாகயனாக நடித்த

சின்னப்பதாஸ் படத்தை தயாரித்தேன். ஒரு நாள் படப்பிடிப்பு சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் நடந்தது.  இரவு 11.30க்கு படப்பிடிப்பு முடிந்தது.

அதன் பிறகு நான், சத்யராஜ் உள்ளிட்ட நண்பர்கள், பக்கத்தில் இருக்கும் சோழா ஓட்டலுக்குச் சென்று கொஞ்சம் மது அருந்தலாம் என முடிவு செய்தோம். எங்களில் ஒருவர்,  “டைம் ஆயிருச்சே..இந்நேரத்துக்கு பாரை மூடியிருப்பார்களே” என்றார்.

அதற்கு சத்யராஜ், “ரகுவரனுக்கு எல்லா பார்லயும் செல்வாக்கு இருக்கு… தைரியமா வாங்க” என்று அழைத்துச் சென்றார்.

நாங்கள் சோழா ஓட்டலுக்குச் செல்லும்போது, உள்ளே இருந்து ரகுவரன் வெளியே வந்தார். அவரிடம் விசயத்தைச் சொன்னோம்.

பார் உள்ளே சென்றோம். லைட் எல்லாம் அனைக்கப்பட்டு இருந்தது. யாரையும் காணோம்.

அதன் பிறகு நடந்த சம்பவம்..” என்று தொடர்ந்தார் சித்ரா லட்சுமணன்.

அது என்ன சம்பவம்.. அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

- Advertisement -

Read more

Local News