Wednesday, April 10, 2024

காவிரி போராட்டம்: “ஃப்ரியா இருந்தா  கலந்துக்குவேன்!”: சமுத்திரகனி அறிவிப்பு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சமுத்திரகனி நேற்று அளித்த பேட்டியில், “நான் 5 படங்களை தயாரித்திருக்கிறேன். இதுவரை சென்சாருக்கு நான் காசு கொடுத்ததில்லை. என்னனுடைய ‘அப்பா’ திரைப்படத்துக்கு வரிவிலக்கு பெற பணம் கொடுத்தேன். நியாயமாக ‘அப்பா’ திரைப்படத்தை அரசு எடுத்திருக்க வேண்டும். ஆனால்  வரிவிலக்கு பெற காசு கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது” என்றார்.

மேலும், “காவிரி விவகாரத்துக்கு நான் கண்டிப்பாக குரல் கொடுப்பேன். தனி மனிதனாக இந்த விவகாரத்தில் ஒன்றும் செய்ய முடியாது. பேச வேண்டிய இடத்தில் சரியாக பேசினால் நடக்க வேண்டிய விஷயங்கள் நடக்கும்.

இது தொடர்பாக நடிகர் சங்கம் ஆர்பாட்டம் நடத்தினால் நான் ப்ரீயாக இருந்தால் கலந்துகொள்வேன்” என்றார்.

- Advertisement -

Read more

Local News