இயக்குநர் ஆகும் கனவோடு சென்னை வந்தவர்தான் பிருந்தா சாரதி. இதன் தொடக்கமாக, ஆனந்தம், பையா உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதி கவனத்தை ஈர்த்தார்.
தித்திக்குதே படத்தை இயக்கினார். ஆனால் அதற்கு முன்பே பிரபல தயாரிப்பாளர், ஒரு படத்தை இயக்க வாய்ப்பு அளித்தார். ஆனால் இயக்குநர் கனவுடனே இருந்த பிருந்தா சாரதி அந்த வாய்ப்பை மறுத்தார். தயாரிப்பாளர் எடுத்துச் சொல்லியும் பிருந்தா சம்மதிக்கவில்லை.
வாய்ப்பு கிடைக்க பலரும் குட்டிக்கரணம் போடும் நிலையில், வந்த வாய்ப்பை ஏன் மறுத்தார்.. அதன் பின்னணி என்ன..
அவரே சொல்கிறார்..
# அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..