Wednesday, April 10, 2024

“நடிக்க மாட்டேன்!”: பிரபுதேவை முரண்டு பிடித்தது ஏன்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆர்.பி.சவுத்ரி தயாரிக்க, சசி இயக்கத்தில், லிவிங்ஸ்டன் – கவுசல்யா ஜோடியாக நடித்த படம் சொல்லாமலே. 1998ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

முதலில் இந்த கதையை கலைப்புலி தாணுவிடம்தான் சொன்னார் இயக்குநர் சசி. தாணுவுக்கும் கதை பிடித்து இருந்தது. அவர், நடிகர் பிரபுதேவாவை நடிக்க ஒப்பந்தம் செய்தார்.

எல்லாம் சரியாக போய்க்கொண்டு இருந்தபோது, திடீரென பிரபுதேவா, ‘இந்த இயக்குநர் வேண்டாம்.. வேறு இயக்குநரை போடுங்கள்.. இல்லாவிட்டால் நான் நடிக்க மாட்டேன்’ என்று சொல்லிவிட்டார்.

அவர் அப்படி சொல்ல காரணம் என்ன..

அந்த சம்பவத்தை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

 

 

 

 

 

 

 

 

 

- Advertisement -

Read more

Local News