Wednesday, April 10, 2024

அவர் முரடர் அல்ல.. தந்தை!: சிவாஜி நெகிழ்ந்த நடிகர் யார் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சிவாஜி கணேசன் நெகிழ்ந்து போய் ஒரு நடிகர் குறித்து கூறியிருக்கிறார்.. அதுவும் பலமுறை… அப்படி என்னதான் கூறினார்?

“நாடக காலத்திலேயே அவருடன் நடித்திருக்கிறேன். நான் வியக்கும் அற்புத நடிகர்கள்.  அதே நேரம் அவரை முரடர் என்று சொல்வோர் உண்டு.

உண்மையில் அவர் குழந்தை. இளையவர்களான எங்களை தந்தை போல் கவனித்துக்கொள்வார். நாங்கள் படுக்கும் இடத்தை, இமேஜ் பரா்க்காமல் கூட்டுவார். சிறுவர்களுக்கு தலை சீவிவிடுவார்.  அந்த அளவுக்கு கனிவான மனிதர். பாசத்தில் அவருக்கு மாற்றாக யாரையும் சொல்ல முடியாது” என்றார் சிவாஜி.

அவர் குறிப்பிட்ட நடிகர் யார்.. அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

- Advertisement -

Read more

Local News