Thursday, April 11, 2024

“நடிகரால் உயிருக்கு ஆபத்து!”: மனைவி புகார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சரவணனால் உயிருக்கு ஆபத்து என அவரது மனைவி சூர்யாஸ்ரீ முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.

அதில், “இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம்.  ஒரு கட்டத்தில் அவருக்கு வாய்ப்புகளே இல்லை. அப்போது நான் சம்பாதித்து அவரைக் காப்பாற்றினேன்.  இதை அவரே  பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பேட்டிகளிலும்  சொல்லியுள்ளார்.  ஆனால் இப்போது, வேறு ஒருபெண்ணுடன் வாழ்கிறார்.  அவர்களால் என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை”  என தெரிவித்து உள்ளார்.

ஆனால்  ஏற்கெனவே இவர், “எனக்கு குழந்தை பிறப்பதில் பிரச்சினை இருக்கிறது. ஆகவே நான்தான் என் கணவருக்கு அந்த பெண்ணை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைத்தேன்” என்று தெரிவித்து இருந்தார்.

 

- Advertisement -

Read more

Local News