Touring Talkies
100% Cinema

Thursday, April 10, 2025

Touring Talkies

சினிமா வரலாறு

சினிமா வரலாறு-16 – சரோஜாதேவியை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்த சின்ன அண்ணாமலை

சின்ன அண்ணாமலை என்ற பெயரைச் சொன்னவுடன் பலருக்கும் அவர் சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத் தலைவராக இருந்ததுதான் நினைவுக்கு வரும். சின்ன அண்ணாமலை பன்முகத் திறமை கொண்ட  மிகச் சிறந்த ஒரு திறமைசாலி. எழுத்தாளர்,...

சினிமா வரலாறு-15 – நடிகை சாவித்திரியின் பெருந்தன்மை…

ஜி.பாலசுப்ரமணியம் என்பவர் மிகச் சிறந்த கதாசிரியர்.  சிவாஜி நடித்த ‘அன்னை இல்லம்’, ‘ஆலயமணி’, ‘பாலும் பழமும்’, எம்.ஜி.ஆர்.நடித்த ‘கலங்கரை  விளக்கம்’, ‘ரகசிய போலிஸ் 115’, ‘தாழம்பூ’, உட்பட பல படங்களுக்கு கதை எழுதிய...

சினிமா வரலாறு-14 கே.வி.மகாதேவன் மீது எம்.எஸ்.விஸ்வநாதன் வைத்திருந்த பக்தி

ஆரம்ப காலத்தில் டி.எஸ். பாலையாவின் நாடகங்களுக்கெல்லாம் மெட்டுப் போடுவது தவிர நாடகத்தின்போது ஆர்மோனியம் வாசிக்கும் வேலையையும் செய்து வந்த விஸ்வநாதன் இடைவேளைக்குப் பிறகு நாடகத்தில் சின்னச் சின்ன வேடங்களில் தோன்றுவதை வழக்கமாக வைத்துக்...

சினிமா வரலாறு-13 – கே.பாலச்சந்தரை பயமுறுத்திய தயாரிப்பாளர்

‘பச்சை விளக்கு’ தொடங்கி ‘அனுபவி ராஜா அனுபவி’, ‘நவக்கிரகம்’, ‘பூவா தலையா’, ‘அவள் ஒரு தொடர்கதை’ என்று தமிழ்ப்பட உலகம் என்றும் மறக்க முடியாத பல அற்புதமான படங்களைத் தயாரித்த இராம அரங்கண்ணல்...

சினிமா வரலாறு-12 கலைஞரைக் காதலித்த கவியரசர் கண்ணதாசன்..!

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நடத்திக் கொண்டிருந்த ‘சண்ட மாருதம்’ என்ற பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றச் சென்றபோதுதான், அந்த நிறுவனத்தோடு கவிஞர் கண்ணதாசனுக்கு முதல் முதலாக தொடர்பு ஏற்பட்டது.   சேலத்திலே தங்கி இருந்தபோது திராவிட முன்னேற்றக்...

சினிமா வரலாறு-11 கலைவாணரின் 11 கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்த தயாரிப்பாளர்

கலைவாணர்  என்.எஸ்.கிருஷ்ணனுடன் இணைந்து பிரபல படத் தயாரிப்பாளரான ஏ..எல்..சீனிவாசன் தயாரித்த படம் ‘பணம்.’ அந்தப் படத்திற்கு வசனம் எழுதியவர் கலைஞர் மு.கருணாநிதி.  நாயகனாக சிவாஜி கணேசனும்,  நாயகியாக பத்மினியும்  நடித்த அந்தப் படத்தை இயக்கியவர்...

சினிமா வரலாறு-10 – எம்.ஜி.ஆரை கண் கலங்க வைத்த கதை

பிரபல பாடலாசிரியரான  மருதகாசி  ‘அல்லி பெற்ற பிள்ளை’ என்ற பெயரில்  தயாரித்த  சொந்தப் படம் தோல்வியடைந்ததால் , பெரும் நஷ்டத்திற்கு உள்ளானார். மருதகாசிக்கு உதவுவதற்காக  அவருக்குத்  தன்னுடைய கதை ஒன்றை படமாக்கக்  கொடுத்தார்  கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். கே.எஸ்.ஜி. கொடுத்த கதையின் பெயர் ‘தூண்டாமணி...

சினிமா வரலாறு-9 – எம்.ஜி.ஆருக்கு சிவாஜி எழுதிய கடிதம்

‘நடிப்பு’ என்றால் என்ன என்பதற்குப் பொருளாக விளங்கிய ‘நடிகர் திலகம்’ என்னும் அந்த மகா கலைஞனோடு பத்திரிகையாளன், பத்திரிகைத் தொடர்பாளன், உதவி இயக்குநர், தயாரிப்பாளர் என்று பல தகுதிகளில் இணைந்து பணியாற்றக் கூடிய...