பெங்களூருவை சேர்ந்த பிரணிதா தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார்.
தமிழில் கார்த்தி நடித்த சகுனி படத்தின் மூலம் அறிமுகமான பிரணிதா நடிகர் சூர்யாவின் மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
கொரோனா காலத்தில் எளிமையான முறையில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக் கொண்டு உடனடியாக அழகான பெண் குழந்தையும் பெற்றுக் கொண்டார்
இந்நிலையில் தனது கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டு உள்ளார். “ஒரு குழந்தையின் தாய், இப்பிடி கவர்ச்சியாக போஸ் கொடுக்கலாமா” என்று நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பிரணிதா “”அம்மா ஆகிவிட்டாலும் அழகு முக்கியம்!” என்று கூலாக பதில் அளித்துள்ளார்.
தற்போது இவரது கவர்ச்சி படமும், பதிலும் வைரலாகி வருகிறது.