Wednesday, April 10, 2024

அய்யோ, மறுபடியா!: பதறிய சுகன்யா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாரதிராஜா இயக்கிய நெல்லு புது நாத்து  படம் மூலம் 1991-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார் சுகன்யா.

தொடர்ந்து விஜயகாந்த், சத்யராஜ், கமல் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

2002-ம் ஆண்டு ஸ்ரீதரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறினார். ஆனால் அடுத்த ஆண்டே இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. விவாகரத்து நடந்தது.

அதன் பிறகு தனித்து வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்த அவரிடம், மறுமணம் குறித்து கேட்கப்பட்டது.

“எனக்கு இப்போ 50 வயசு ஆகுது.  இனி கல்யாணம் குழந்தைனு வந்தா அந்த குழந்தை என்னை அம்மானு கூப்பிடுமா இல்ல பாட்டினு கூப்பிடுமானு நானே யோசிப்பேன். இந்த மாதிரி சூழலில் அப்படி ஒரு தேவை இருக்காது” என பதில் அளித்தார்.

அந்த பேட்டியை முழுதுமாக காண, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

ttps://www.youtube.com/watch?v=Dg5YHA_Ywao

- Advertisement -

Read more

Local News