The post ஆண்ட்ரியாவால் இயக்குநர் அமீர் பட்டபாடு! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில், ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் நடித்தது பற்றிய சுவாரஸ்யத்தை அமீர் பகிர்ந்துள்ளார்.
வடசென்னை படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்த ராஜன் கேரக்டரில் அமீர் நடித்திருந்தார். கேமியோ ரோலாக 20 நிமிடங்கள் மட்டுமே வரும் ராஜன் கேரக்டர் ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்திருந்தது. இதனால் அமீர் இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். அந்த கேரக்டர் குறித்து பேசிய அமீர், “முதலில் வெற்றிமாறன் என்னை சந்தித்து நடிப்பது குறித்து கேட்டார். வெற்றிமாறனுக்காக நான் வடசென்னை படத்தில் நடிக்க ஓக்கே சொல்லிவிட்டாலும், ஆண்ட்ரியா தான் எனக்கு ஜோடியாக நடிக்கிறார் என்றதும் ஷாக்காகிவிட்டது. ஆண்ட்ரியா என்னைவிட ஹைட் அதிகம்.. அப்படி இருக்கும் போது எப்படி நடிக்க முடியும்… இது செட் ஆகாது என வெற்றிமாறனிடம் கூறினேன்.
ஆனால், வெற்றிமாறன் தான் என்னை சமாதானம் செய்து நடிக்க வைத்தார். இதில் ஆண்ட்ரியாவுடன் நடிக்கும் போது தான் எனக்கு ரொம்பவே பயமாக இருந்தது” என அமீர் கூறியது வைரலாகி வருகிறது.
The post ஆண்ட்ரியாவால் இயக்குநர் அமீர் பட்டபாடு! appeared first on Touring Talkies.
]]>The post “ஒரு லட்சம் கேட்டு டார்ச்சர் செய்த விக்ரம்!”: கலங்கிய தயாரிப்பாளர்! appeared first on Touring Talkies.
]]>அவர், “பாலாவை எனக்கு முன்னதாகவே தெரியும். அவருக்காகத்தான் படம் தயாரிக்க ஒப்புக்கொண்டேன். இன்றுவரை இருவரது உறவும் தொடர்கிறது” என்றார்.
மேலும், “சேது படம் விற்பனை ஆகாத நிலையில் மிகவும் சிரமப்பட்டேன். ஒருவழியாக ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. ஆனால் எனக்கு எந்த லாபமும் இல்லை. கடன்தான்.
இந்த நிலையில் சேது படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய சசி, பட போஸ்டருக்காக விக்ரமிடம் ரூ ஒரு லட்சம் வாங்கினார். அதை சிறப்பாக போஸ்டர் அடித்து பல இடங்களில் ஒட்டச் செய்தார்.
ஆனால் விக்ரமிடம் அவர் பணம் வாங்கியது தெரியாது. சில நாட்களில் தனது அம்மாவுடன் என் அலுவலகம் வந்த விக்ரம், ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுங்கள் என்றார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் விசயம் தெரிந்தது.
நான், மிகுந்த கடனில் இருக்கிறேன். நீங்கள் ஹீரோவாக நடித்து இந்த படம் மறுவாழ்வு அளித்து இருக்கிறது. ஆகவே ஒரு லட்ச ரூபாய் செலவழித்ததை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்றேன்.
ஆனால் அந்த பணத்தை வாங்குவதில் விக்ரம் பிடிவாதமாக இருந்தார்.. டார்ச்சர் செய்தார்” என்றார் கந்தசாமி.
அதன் பிறகு என்ன நடந்தது… அறிய கீழ்க்கண்ட லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்..
The post “ஒரு லட்சம் கேட்டு டார்ச்சர் செய்த விக்ரம்!”: கலங்கிய தயாரிப்பாளர்! appeared first on Touring Talkies.
]]>The post “பாக்யராஜ் ஆளுங்க டார்ச்சர் பண்ணாங்க!: பசங்க பாண்டிராஜ் appeared first on Touring Talkies.
]]>அவர், “சின்ன வயசில் இருந்தே சினிமா ஆசை உண்டு. சென்னையில் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படிக்க விரும்பினேன். அதற்கு டிகிரி படித்திருக்க வேண்டும் என்றார்கள். நானே ப்ளஸ் டூதான் படித்து இருந்தேன்.
பிறகு சேலத்தில் மெடிக்கல் ஷாப், தஞ்சையில் எலக்ட்ரிகல் கடைகளில் வேலை பார்த்தேன்.
பிறகு சென்னைக்கு வந்து சென்ட்ரல்ல இறங்கி செம மழை. எனக்கு எழுதிக்கொடுத்த நண்பனின் அட்ரஸ் போரூரில் இருந்தது. அந்த சீட்டு மழையில் பேரூர் என்று ஆகியிருந்தது. நம்பரும் கிடையாது.. காலை ஆறு மணிக்கு இறங்கியவன் இரவு ஒன்பது மணிவரை அலைந்து முகவரியை கண்டுபிடித்தேன்.
பிறகு விஜயகாந்த் ஆபீஸுக்கு சென்றேன். அங்கு வாட்ச் மேன், ஏவிஎம் போங்க என்றார். அங்க வாட்ச் மேனுக்கு ஆள் எடுத்தாங்க. அங்கு சேர்ந்தேன்.
அப்போதுதான் பாக்யராஜை சந்தித்து, அவரது பாக்யா அலுவலகத்தில் ஆபீஸ் பாயாக சேர்ந்தேன். அவரை இம்ப்ரஸ் செய்ய கவிதைகள் எழுதிக் கொடுப்பேன்.
இதை பார்த்த அவர், என்னை எடிட்டோரியலில் சேர்த்தார். ஆனால் அங்கு ஏற்கெனவே ஏழு பேர், உதவி இயக்குநர் கனவில் இருந்தார்கள்.
அவர்கள் என்னை எதிரியாக பார்த்தார்கள். அங்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆகவே வெளியேறி வேறு இயக்குநரிடம் சேர முயற்சித்தேன்” என்று பசங்க பாண்டிராஜ் கூறியுள்ளார்.
அவரது முழுப்பேட்டியை காண, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post “பாக்யராஜ் ஆளுங்க டார்ச்சர் பண்ணாங்க!: பசங்க பாண்டிராஜ் appeared first on Touring Talkies.
]]>The post “நடிகர் பிரபு டார்ச்சர்!” : நடிகை அபிராமி பேட்டி! appeared first on Touring Talkies.
]]>“நடிகர் அர்ஜூன், சரத்குமார் ஆகியோர் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி குறித்து நிறைய டிப்ஸ் கொடுப்பார்கள். விவேக், வடிவேலு ஆகியோர் செட்டில் இருந்தால் கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது” என்று தெரிவித்து உள்ளார்.
அதே பல நடிகர் பிரபு, ஒரு விசயத்தில் அன்பு டார்ச்சர் செய்து விடுவார் என்றும் கூறியிருக்கிறார்..
அதென்ன டார்ச்சர்.. அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post “நடிகர் பிரபு டார்ச்சர்!” : நடிகை அபிராமி பேட்டி! appeared first on Touring Talkies.
]]>The post டார்ச்சர்: இந்தித் திரையுலகைவிட்டு விலகிய நடிகை! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் அவர், “இந்தியில் பாலா, ஸ்ட்ரீட் டான்சர் 3 டி போன்ற படங்களில் நடித்த பிறகு எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் உதட்டோடு உதடு வைத்து முத்த காட்சிகளிலும், நெருக்கமான படுக்கை அறை காட்சிகளில் ஆபாசமாக நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். பஞ்சாப் திரையுலகில் எனக்கு நல்ல இமேஜ் இருக்கிறது. அதை கெடுத்துக்கொள்ள மனம் இல்லை. ஆகவே, இனி இந்தி படங்களில் நடிக்க வேண்டாம் என்று நானே விலகிவிட்டேன்” என்று சொல்லி இருக்கிறார்.
The post டார்ச்சர்: இந்தித் திரையுலகைவிட்டு விலகிய நடிகை! appeared first on Touring Talkies.
]]>The post வாலியை டார்ச்சர் செய்த பாக்யராஜ்! appeared first on Touring Talkies.
]]>இது குறித்து வாலியே ஒரு விழா மேடையில் கூறியிருக்கிறார்.
அவர், “ஒருமுறை பாக்கியராஜ் என்னை தொலைப்பேசியில் அழைத்து ‘நானே என் படத்திற்கு இசையமைக்க இருக்கிறேன். அதில் ஒரு பாடலை நீங்கள் எழுத வேண்டும்’ என அழைத்தார்.
அவரின் வீட்டுக்குச் சென்றேன். பத்து நாட்கள் சோறு, தண்ணி, உறக்கம், சரியாக இல்லாமால் ஆர்மோனிய பெட்டியை வாசித்து இசையை அவர் கற்று தேர்ந்திருந்தார் என்பது தெரிந்தது.பிரமித்தேன்.
ஆனால், எப்போதும் சிகரெட்டை ஊதிச் தள்ளுவார். அந்த புகையை நானும் வாங்க வேண்டியிருக்கும்.
தவிர பல்லவியை நான் எழுதி கொடுத்து, தூங்கி விழுந்து, எழுந்து, அவரின் மனைவி பூர்ணிமா எனக்கு டிபன் கொடுத்து நான் சாப்பிட்டு முடித்துவிடுவேன். அதன் பின்னரும் அவர் அந்த பல்லவியையே பார்த்துக்கொண்டிருப்பார். ஒரு முடிவுக்கே வரமாட்டார்.
‘இனிமேல் இவர் இசையில் பாடல்களே எழுதக்கூடாது’ என நான் நினைக்கும் நேரத்தில், என்னிடம் ஒரு கவரை தருவார். அதில் ஐந்தாயிரம் ரூபாய் இருக்கும். அப்புறம் நான் எப்படி எழுத மாட்டேன் என சொல்வேன். அதன் பிறகு அவர் இசையமைத்த ஆறு திரைப்படங்களில் பாட்டெழுதினேன்” என்று நகைச்சுவையாக பேசியிருந்தார் வாலி.
The post வாலியை டார்ச்சர் செய்த பாக்யராஜ்! appeared first on Touring Talkies.
]]>The post “பார்த்திபன் டார்ச்சர் செய்தார்!”: சீதா appeared first on Touring Talkies.
]]>இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய சீதா, “இருவருக்குமே ஒருவர் மீது ஒருவருக்கு காதல் இருந்தது. ஆனால் அதை வெளிப்படுத்தும் தைரியம் இல்லை. இந்த நிலையில், பார்த்திபன் தினசரி தொலை பேசி, ‘அந்த மூணு வார்த்தையை சொல்லிடுங்களேன்..’ என்று டார்ச்சர் கொடுத்துக்கொண்டே இருந்தார். நான்் ஒரு வாரம் கழித்து, ‘ஐ லவ் யூ’ சொன்னேன்” என்றார் சீதா.
The post “பார்த்திபன் டார்ச்சர் செய்தார்!”: சீதா appeared first on Touring Talkies.
]]>