Thursday, April 11, 2024

“பார்த்திபன் டார்ச்சர் செய்தார்!”: சீதா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பல வருடங்கள் ஆகிவிட்டாலும், இயக்குநர் பார்த்திபன் – நடிகை சீதா காதல் என்பது மறக்க முடியாத விசயம். பார்த்திபன் இயக்கிய முதல் படமான, புதிய பாதையில் நாயகியாக நடித்தார் சீதா. அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இது சீதா குடும்பத்தினருக்குப் பிடிக்காமல் காவல் போட்டனர்.  அதையும் மீறி, சீதாவை அழைத்து திருமணம் செய்துகொண்டார் பார்த்திபன்.

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய சீதா, “இருவருக்குமே ஒருவர் மீது ஒருவருக்கு காதல் இருந்தது. ஆனால் அதை வெளிப்படுத்தும் தைரியம் இல்லை. இந்த நிலையில், பார்த்திபன் தினசரி தொலை பேசி, ‘அந்த மூணு வார்த்தையை சொல்லிடுங்களேன்..’ என்று டார்ச்சர் கொடுத்துக்கொண்டே இருந்தார். நான்் ஒரு வாரம் கழித்து, ‘ஐ லவ் யூ’ சொன்னேன்” என்றார் சீதா.  

- Advertisement -

Read more

Local News