The post இனி தலைவர் 171 இல்லாமா இது கூலி! தாறுமாறாக வெளியான டைட்டில் டீசர்… appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் ஒரு தங்கம் கடத்தும் கும்பல் இருக்கும் இடத்தை ரஜினி தேடி செல்கிறார் அங்கே கடத்தல்காரர்களுக்கும் ரஜினிக்கும் இடையேய ஏற்படும் மோதல்களை அதிரடி ஆக்ஷன் காட்சிகளாக காட்டியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
இப்படத்திற்கு கூலி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.டைட்டில் டீசரையே அதிரடியாக தெறிக்கவிட்டு இருக்கிறார் லோகேஷ் கனகராஜ் அப்போது படம் எப்படி அதிர வைக்கும் என உற்சாகத்தில் ரசிகர்கள் டைட்டில் டீசரை கொண்டாடி வருகின்றனர்.
டைட்டில் டீசரை காண லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.
The post இனி தலைவர் 171 இல்லாமா இது கூலி! தாறுமாறாக வெளியான டைட்டில் டீசர்… appeared first on Touring Talkies.
]]>The post சூப்பர் ஸ்டார் பட்டத்தில் என்ன இருக்கிறது? :நடிகை பார்வதி கேள்வி appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில், சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அதில், “சூப்பர் ஸ்டார் என சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது? அது நேர விரயம். அதனால் யாருக்கு என்ன லாபம்? சூப்பர் ஸ்டார் என்றால் என்ன என்று புரியவில்லை. அந்தப் பட்டம் இமேஜ் கொடுக்கிறதா என்றும் எனக்குத் தெரியவில்லை. என்னை, ஒரு சூப்பர் ஆக்டர் எனக் கூறினால் மகிழ்ச்சியடைவேன். மலையாளத்தில், ஃபகத் ஃபாசில், ஆசிப் அலி, ரீமா கல்லிங்கல் ஆகியோரை சூப்பர் ஆக்டர் எனக் கூறலாம்” என்று தெரிவித்துள்ளார்.
பார்வதியின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது
The post சூப்பர் ஸ்டார் பட்டத்தில் என்ன இருக்கிறது? :நடிகை பார்வதி கேள்வி appeared first on Touring Talkies.
]]>The post ‘லியோ’ உடன் மோதும் சூப்பர் ஸ்டார் படம்! appeared first on Touring Talkies.
]]>இதே நாளில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா நடித்துள்ள ‘பகவந்த் கேசரி’ திரைப்படமும் வெளியாகிறது.
அனில் ரவிபுடி இயக்கfயுள்ள இப்படம், த்தில்
பாலகிருஷ்ணாவின் 108-வது படமாகும். இதில், காஜல் அகர்வால், ஸ்ரீலீலா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமன் இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகி உள்ளது.
படத்தின் இயக்குநர் அனில் ரவிபுடி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும் “பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையங்குகளில் வெளியாகும்” என்று அவர் தெரிவித்து உள்ளார்.
தெலுங்கில் பெரும் அளவில் ரசிகர்களை பெற்றுள்ள பாலகிருஷ்ணாவின் படமும், லியோ ரிலீஸ் நாள் அன்று வெளியாவது குறிப்பிடத்தக்கது.
The post ‘லியோ’ உடன் மோதும் சூப்பர் ஸ்டார் படம்! appeared first on Touring Talkies.
]]>The post ஒரே சூப்பர் ஸ்டார் எம்ஜிஆர் தான்!: மன்சூர் அலிகான் அதிரடி appeared first on Touring Talkies.
]]>“யாரை யாருடன் ஒப்பிட்டாலும் அவரவர் அவரவர் இடத்தில் இருக்கின்றனர். அடுத்து இளமையாக இருப்பவர்கள் மேலே வரவேண்டும். என்னைப் பொறுத்தவரை ஒரே ஒரு சூப்பர்ஸ்டார்தான். அது எம்ஜிஆர் மட்டுமே” இவ்வாறு மன்சூர் அலிகான் கூறினார்.
சமீபத்தில் நடந்த ‘ஜெயிலர்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் காக்கை – பருந்து குறித்து ரஜினி கூறிய குட்டிக் கதை சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியது. இதனையடுத்து யார் உண்மையான சூப்பர்ஸ்டார் என்று இரு தரப்பு ரசிகர்களிடையே ஆன்லைன் மோதல் ஏற்பட்டது.
The post ஒரே சூப்பர் ஸ்டார் எம்ஜிஆர் தான்!: மன்சூர் அலிகான் அதிரடி appeared first on Touring Talkies.
]]>The post “சூப்பர்ஸ்டார் பலபேரு!”: ஜெயிலர் நடிகர் அதிரடி! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் சூப்பர்ஸ்டார் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழில் அதிகமான சூப்பர்ஸ்டார்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். கோலிவுட்டில் கமல்ஹாசன், சிவாஜி, எம்ஜிஆர், முத்துராமன், ஜெமினிகணேசன், தனுஷ், விஜய், அஜித் என அதிகமான சூப்பர்ஸ்டார்கள் இருக்கின்றனர்” என்றார்.
‘ரஜினி மட்டுமே சூப்பர் ஸ்டார்’, ‘இல்லை அது பழைய கதை.. இப்போது விஜய்தான் சூப்பர் ஸ்டார்’ என்ற விவாதம் ரசிகர்களிடையே எழுந்துள்ள நிலையில், சிவராஜ்குமார் கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post “சூப்பர்ஸ்டார் பலபேரு!”: ஜெயிலர் நடிகர் அதிரடி! appeared first on Touring Talkies.
]]>The post சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு ஃபுல்ஸ்டாப் வைத்தார் சத்யராஜ்! appeared first on Touring Talkies.
]]>நீண்ட காலத்துக்குப் பிறகு வில்லனாக நடிக்கிறார் சத்யராஜ். படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் பேசிய இவர், “நான் செல்லும் இடங்களில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற கேள்வியை கேட்கிறார்கள். சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தையை அந்தந்த கால கட்டத்தில் வசூலில் நம்பர் ஒன் ஆக இருப்பவரை சொல்வார்கள். முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரை ஏழி சை மன்னன் என்பார்கள். அடுத்து எம்.ஜி.ஆர் அவர்களை மக்கள் திலகம் என்றார்கள். இப்போது ரஜினியை சூப்பர் ஸ்டார் என்கிறார்கள். தியாகராஜ பாகவதரை சூப்பர் ஸ்டார் பாகவதர் என்றும், எம். ஜி. ஆர் அவர்களை சூப்பர் ஸ்டார் எம். ஜி. ஆர் என்று அழைக்கவில்லை.
சிவாஜிக்கு பிறகு நடிப்பில் கமல் தான் என்கிறோம். ஆனால் அவரை நடிகர் திலகம் கமல் என்று அழைப்பதில்லை.
பட்டம் என்பது அந்தந்த காலகாட்டித்தில் மக்களால் தரப்படுவது. கடந்த 45 ஆண்டுகளாக ரஜினி மட்டுமே சூப்பர் ஸ்டார். தமிழ் நாட்டில் சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிதான்.
விஜய், அஜித் போன்றவர்களுக்கு தளபதி, தல பட்டங்கள் தான் பொருத்தமானது” என்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பரபரப்பு கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சத்யராஜ்.
The post சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு ஃபுல்ஸ்டாப் வைத்தார் சத்யராஜ்! appeared first on Touring Talkies.
]]>The post கே.பி.சுந்தராம்பாள் சூப்பர் ஸ்டார்!: நயனை வம்பிழுக்கும் கஸ்தூரி! appeared first on Touring Talkies.
]]>மீண்டும் நயன்தாராவை வம்பிழுத்துள்ளார் கஸ்தூரி.
அதாவது, நயனை, லேடி சூப்பர் ஸ்டார் என்றே பலரும் அழைக்கிறார்.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கஸ்தூரி, “நயன்தாராவை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அங்கீகரிக்க முடியாது. பழம்பெரும் நடிகைகள் கே.பி.சுந்தராம்பாள், விஜயசாந்தி போன்றவர்கள் தான் லேடி சூப்பர் ஸ்டார்’ என்றார்.
இதையடுத்து நயன்தாராவின் ரசிகர்கள் கஸ்தூரியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
The post கே.பி.சுந்தராம்பாள் சூப்பர் ஸ்டார்!: நயனை வம்பிழுக்கும் கஸ்தூரி! appeared first on Touring Talkies.
]]>The post சூப்பர் ஸ்டார் வாய்ப்பை மிஸ் பண்ணிய கார்த்திக்! appeared first on Touring Talkies.
]]>அந்த வரிசையில் அவர் கூறிய சுவாரஸ்யமான சம்பவம்:
“பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினேன். அதனால் அவர் அறிமுகப்படுத்திய நடிகர்களின் நடிப்பை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
மண்வாசனை படத்தின் கதை கிராமத்தை சுற்றி நடக்கும். ஆனால் அப்படத்தில் அறிமுகமான ரேவதி,கிராமத்தையே பார்த்திராதவர். ஆனால் ஒரு கிராமத்துப் பெண்ணாக.. த்துப்பேச்சி என்ற அந்த கதாபாத்திரத்தில் அப்படியே ஒன்றிப்போய் நடித்தார். இதற்கு அவரது திறமை, கற்பனைத்தறன்தான் காரணம்.
அதே போல கடலோர கவிதை படத்தில் அறிமுகமான ரேகா, பல படங்களில் நடித்த அனுபவசாலி போல, சின்னச் சின்ன எக்ஸ்பிரன்ஸ்களையும் நுண்ணியமாக வெளிப்படுத்தினார்.
மறக்க முடியாத இன்னொரு நடிகை ராதா. அலைகள் ஓய்வதில்லை படத்தில்தான் அவர் அறிமுமானார். படப்பிடிப்பில் ஒரு டிராலி ஷாட். டிராலி நிற்கும்போது ராதாவின் கண்களில் இருந்து கண்ணீர் வரணும். தேர்ந்த நடிகராக இருந்தாலும் சிரமமான காட்சி. கிளிசரின் போடாமலும் நடிக்க முடியாது.
ஆனாஸ் ராதா, கிளிசரின் போடாமலேயே சிறப்பாக நடித்தார். அசந்துபோய்விட்டேன்.
அதே படத்தில் அறிமுகமான கார்த்திக்கும் சிறந்த நடிகர். அவர் அடைந்திருக்க வேண்டிய உயரம் அதிகம். அதை அவர் மிஸ் பண்ணிட்டார்..
கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் சூப்பர் ஸ்டார் பட்டியலில் வந்திருக்க வேண்டியவர்” என்று தெரிவித்தார் சித்ரா லட்சுமணன்.
குறிப்பிட்ட சுவாரஸ்யமான வீடியோவை முழுதும் பார்க்க… டூரிங் டாக்கீஸ் யு டியுப் லிங்க் கீழே..
The post சூப்பர் ஸ்டார் வாய்ப்பை மிஸ் பண்ணிய கார்த்திக்! appeared first on Touring Talkies.
]]>The post யார் சூப்பர் ஸ்டார்?: பஞ்சாயத்தை முடிந்தது? appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் நடிகர் பிரபு, “தென்னிந்திய படங்களை வட மாநில மக்கள் விரும்பி பார்க்கின்றனர். குறிப்பாக தமிழ்ப் படங்களுக்கு பெரிய மவுசு உண்டு. நான் டெல்லி, மும்பை செல்லும்போது, ‘தாதா ஜி வி லவ் தமிழ் பிக்சர்ஸ்’ என கூறுகின்றனர். தமிழ் படங்களுக்கு அங்கே மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். மற்றவர்கள் சூப்பர் ஆக்டர்ஸ். விஜய் வரட்டுமே. ரஜினியே என்ன சொன்னார், நான் அதே இடத்தில் இருக்க முடியாது. யாராவது வரவேண்டும் என்று தானே சொல்லி வழிவிடுகிறார். ரஜினி சூப்பர் ஸ்டார் தான். மற்றவர்கள் அந்த இடத்துக்கு வந்தால் சந்தோஷம்தான். தேவர் மகன் படம் பார்த்தீர்கள். அதில் தேவர் போனதுக்கு பிறகு அந்த இடத்தில் சின்ன தேவர் வந்து உட்காருகிறார். தம்பி அஜித்தும் இருக்கிறார். வரட்டும் யார் வேண்டுமானாலும் வரட்டும்” என்று கூறினார்.
இதையடுத்து நீண்ட நாட்களாக நீடித்து வந்த சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து முடிவுக்கு வந்ததாக நம்பிக்கை தெரிவிக்கிறது திரைவட்டாரம். பார்ப்போம்!
The post யார் சூப்பர் ஸ்டார்?: பஞ்சாயத்தை முடிந்தது? appeared first on Touring Talkies.
]]>The post “ஒரு சூப்பர் ஸ்டார் சகாப்தம் முடிந்துவிட்டது” – தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “திரைப்பட வியாபாரத்தில் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற சகாப்தம் முடிந்து விட்டது. ஒவ்வொரு நட்சத்திரமும் அவரவருக்கு ஏற்றாற் போல மார்கெட் வைத்துள்ளனர். ஒவ்வொரு படத்துக்கும், வெளியீட்டு தேதி, உள்ளடக்கம், போட்டி போன்றவற்றின் அடிப்படையில் அதன் மதிப்பு மாறுபடும். இதைப் புரிந்து கொண்டு தொழிலில் ஒருவரையொருவர் ஆதரிக்கத் தொடங்கும் போது ஒட்டுமொத்த சந்தையும் உயர்கிறது அத்துடன் எல்லைகளைத் தாண்டி விரிவடைகிறது. இதற்கு சமீபத்திய சிறந்த உதாரணம் தெலுங்கு திரையுலகம்.
அந்தந்த மொழிகளில் உள்ள நட்சத்திரங்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் ரசிகர்களும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், இது ஒரு புதிய விதிமுறையாகும்போது வர்த்தகம் மற்றும் ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த இந்திய திரைப்படத் துறையும் சிறந்த தரத்துக்கு உயரும் என்றும் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
The post “ஒரு சூப்பர் ஸ்டார் சகாப்தம் முடிந்துவிட்டது” – தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு appeared first on Touring Talkies.
]]>