The post நான் 150 வயது வரை நடிப்பேன்…சூரியவம்சம் 2 எடுக்கலாம்னு இருந்தோம்… சரத்குமார் கலகலப்பு பேச்சு! appeared first on Touring Talkies.
]]>முன்னாள் முதல்வர் கலைஞர் முன்னிலையில், 175 ஆவது நாள் பட விழாவை இங்கு கொண்டாடிய நினைவு எனக்கு உள்ளது. அப்படியொரு முக்கிய இடத்தில் ஹிட் லிஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. நான் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் தினமும் உடற்பயிற்சி செய்ததே. இது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு, குடும்ப விழா போன்றது என்று அவர் குறிப்பிட்டார்.
சரத்குமார் தொடர்ந்து பேசுகையில், “சூரியவம்சம் 2 எடுக்கலாம் என யோசித்தோம், ஆனால் அது சரியாக அமையவில்லை. சூரியவம்சம் 2, 3, 4 எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், எனக்கு 150 வயதான பிறகும் நான் நடிப்பேன்,” என்றார்.
இதைக் கேட்டு பத்திரிக்கையாளர்கள் ‘சரத்குமார் 150 வயது வரை வாழ்வார்’ என்று செய்தி வெளியிடுவார்கள். எதுவாக இருந்தாலும், அதை நான் மகிழ்ச்சியாகவே எதிர்கொள்கிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வணங்கும் பாபா 4 ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார். புரட்சித் தலைவர் மற்றும் மக்கள் தலைவி இன்றும் நம்மிடம் வாழ்ந்து கொண்டிருப்பது தான் வாழ்க்கை,” என அவர் பேசியுள்ளார்.
The post நான் 150 வயது வரை நடிப்பேன்…சூரியவம்சம் 2 எடுக்கலாம்னு இருந்தோம்… சரத்குமார் கலகலப்பு பேச்சு! appeared first on Touring Talkies.
]]>The post கல்யாணம் பண்ணா நம்ப லைஃப்பா நல்லா இருக்கும்? வரலட்சுமி போட்ட வீடியோவால் அதிர்ச்சியான ரசிகர்கள்! appeared first on Touring Talkies.
]]>வரலட்சுமி நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்கள் நீண்ட காலமாக காதலித்தாக கூறப்பட்ட நிலையில் நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு இருவரும் வெளிநாடுகளுக்கு செல்ல ஆரம்பித்து டேட்டிங் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் பொறாமை கொள்ளும் அளவுக்கு பதிவிட்டனர்.
இவர்களுக்கு நிச்சயம் முடிந்த நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது திருமணமானால் யாருக்கு நல்லது என வீடியோ ஒன்றை வெளியிட்டு ஃபன் செய்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
திருமணம் நடந்தால் யாருக்கு நல்லது? என்கிற கேள்வியுடன் தொடங்கும் அந்த வீடியோவில் திருமணம் நடந்தால் புகைப்படக் கலைஞர்கள், வீடியோகிராஃபர், சமையல்காரர், மண்டபக்காரர், மேக்கப் ஆர்ட்டிஸ்ட், சேலை கட்டி விடுபவர்கள் போன்றவர்களுக்குத்தான் நன்மை அதனால், திருமணம் செய்துக் கொள்ளுங்கள் என தெலுங்கில் வீடியோ வெளியிட்டு நகைச்சுவை செய்துள்ளார்.
The post கல்யாணம் பண்ணா நம்ப லைஃப்பா நல்லா இருக்கும்? வரலட்சுமி போட்ட வீடியோவால் அதிர்ச்சியான ரசிகர்கள்! appeared first on Touring Talkies.
]]>The post சூப்பர் ஸ்டாருக்கு உதவிய சூப்பர் ஸ்டார்! கூலி பட ஷூட்டிங்-ல் நடந்த சம்பவம்… appeared first on Touring Talkies.
]]>வேட்டையன் படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகவுள்ளது இப்படத்தில் ரஜினிகாந்த்தும் அமிதாப் பச்சன்-ம் இணைந்து நடித்துள்ளனர். இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.இப்படத்தின் டைட்டில் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று ட்ரெண்ட் ஆகி வருகிறது.இதே கூலி தலைப்பில் அமிதாப் பச்சன் ஒரு படத்தில் நடித்திருந்தார் அந்த படத்தின் ஷூட்டிங் சமயத்தில் நடந்த ஒரு சம்பவத்தை ஒரு வீடியோவில் பகிர்ந்துள்ளார் பத்திரிகையாளர் அந்தணன்.
அதாவது அவர், தமிழில் சரத்குமார் ஹீரோவாக நடித்து வெளிவந்த கூலி திரைப்படம் பெரிய அளவில் வெற்றியடையவில்லை அதோபோல் அமிதாப் பச்சன் கூலி என்கிற பெயரில் ஹிந்தியில் நடித்திருந்தார். அந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது அவருக்கு மிகப்பெரிய விபத்து ஒன்று ஏற்பட்டது.
அந்த படத்தின் ஷூட்டிங் கர்நாடகாவில் நடந்துகொண்டிருந்த போது ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. அச்சமயத்தில் ஃபைட் மாஸ்டர் அமிதாப் பச்சனை எட்டி உதைக்க போது அமிதாப் அருகில் இருக்கக்கூடிய நாற்காலியில் விழ வேண்டும் அப்படி உதைக்கும் போது அமிதாப் பச்சனை சற்று ஃபைட் மாஸ்டர் கொஞ்சம் ஓங்கி மிதிக்க அமிதாப் நேராக சென்று அந்த சேரில் விழுந்தார். அப்போது அந்த சேரின் ஏதோ ஒரு கூர்மையான பகுதி அமிதாப்பின் விலா எலும்பில் குத்தி ரத்தமாக வடிந்துள்ளது.
அப்படியே மயக்க நிலைக்கு சென்ற அமிதாப் பச்சனை கண்டு படக்குழுவும் அதிர்ச்சியாகியது அந்த காலகட்டத்தில் பெரிய அளவிலான மருத்துவ வசதிகள் இருந்தாலும் போக்குவரத்து வசதி உடனடியாக இல்லை. அமிதாப் பச்சன்க்கு ஏற்பட்ட விபத்து பற்றி விஷயத்தை அறிந்த கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஒரு ப்ரைவேட் ஹெலிகாப்டரை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அனுப்பி வைத்து அமிதாப்பை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உதவினார்.இந்த விபத்தால் மும்பையில் ஒரு மாதத்திற்கு மேல் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அதற்கு பின்னர் அவர் மீண்டும் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார் எனவும் அப்படம் ஹிந்தியில் மிகப்பெரிய ஹிட் ஆனது எனவும் பகிர்ந்து உள்ளார்.
The post சூப்பர் ஸ்டாருக்கு உதவிய சூப்பர் ஸ்டார்! கூலி பட ஷூட்டிங்-ல் நடந்த சம்பவம்… appeared first on Touring Talkies.
]]>The post டிச.15 வெளியாகிறது சசிகுமார்- சரத்குமார் நடிக்கும் ’நா நா’! appeared first on Touring Talkies.
]]>இருவரும் தற்போது கல்பதரு பிக்சர்ஸ் பி கே. ராம் மோகன் தயாரிப்பில், என்வி நிர்மல் குமார் இயக்கத்தில் ‘நா நா’ படத்திற்காக இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் டிசம்பர் 15, 2023 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரும் என்று தயாரிப்பு நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் சசிகுமார் மற்றும் சரத்குமார் இருவரும் தங்கள் சிறந்த நடிப்பைக் கொடுத்து, வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இப்படத்தை என்வி நிர்மல் குமார் எழுதி இயக்கியுள்ளார். ஹர்ஷ வர்தன் ரமேஷ்வர் படத்திற்கு இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆக்ஷன்-த்ரில்லர் என்டர்டெய்னர்களை விரும்புவோருக்கு இது ஒரு முழுமையான விருந்தாக இருக்கும் என்று படக்குழுவினர் உறுதியளித்துள்ளார்கள். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை கதை பார்வையாளர்களை ஈர்க்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
The post டிச.15 வெளியாகிறது சசிகுமார்- சரத்குமார் நடிக்கும் ’நா நா’! appeared first on Touring Talkies.
]]>The post மனைவி ராதிகாவின் திருமணங்கள்!: கணவர் சரத் குமார் பதில் appeared first on Touring Talkies.
]]>இவர் கடந்த 1984 ஆம் ஆண்டு சாயா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இவர்கள் 2000 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார்கள். இவர்களுக்கு பிறந்தவர்கள் வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பூஜா இரண்டு மகள்கள்.
இன்னொரு புறம் நடிகை ராதிகா மலையாள மற்றும் தமிழ் திரைப்பட நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தனை திருமணம் செய்து கொண்டார். பிறகு விவாகரத்து பெற்றார்.
அதன் பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சார்டு ஹார்டி என்பவரை திருமணம் செய்தார். அந்த திருமணமும் முறிந்தது.
இந்த நிலையில்தான் சரத் – ராதிகா திருமணம் நடந்தது.
இவர்களின் திருமணத்தை பலரும் விமர்சித்தனர். இது குறித்து தற்போது மனம் திறந்து பேசியிருக்கிறார் சரத்குமார்.
அவர், “எல்லோருடைய வாழ்க்கையிலும் பாதிப்புகள், பிரச்சனைகள் இருக்கலாம். அதை பிறர் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. நம்மோடு ஒருவர் உறவில் இருக்கும் போது அவர்களுடைய கடந்த வாழ்க்கையை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. நடிகராக இருக்கும் போது என்னுடைய காதல் கதைகளை நான் ராதிகாவிடம் நிறைய சொல்லி இருக்கிறேன். அப்போது, அவர் என் மனைவியாக வருவார் என்பது எனக்கு தெரியாது. அவரும் என்னை அப்படி பார்த்ததில்லை. என்னை அவர் ஒரு நண்பனாக தான் பார்த்தார்.
கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் நாங்கள் இருவரும் நண்பர்களாக இருந்தோம். அரவிந்த்சாமி கூட கோபப்பட்டு, நீங்க ரெண்டு பேரும் எனக்கு தெரியாம காதலிச்சு இருக்கீங்க? இடையில் நான் இருந்திருக்கின்றேன். நீங்கள் இருவரும் என்னை கோமாளியாக்கி இருக்கீங்க. எனக்கு தெரியாம உங்க ரெண்டு பேருக்குமே கல்யாணமா? என்றெல்லாம் பேசி இருந்தார். –
அந்த அளவிற்கு எங்கள் இருவருக்கும் மத்தியில் இருந்த காதல் யாருக்கும் தெரியாது. இதனைத்தொடர்ந்து என்னுடைய கடந்த காலம் பற்றி அனைத்துமே நான் ராதிகாவிடம் கூறியிருக்கிறேன். உண்மையான காதல், நட்பு எப்போதும் காம்ப்ரமைஸ் ஆகிவிடும். கடந்த காலத்தை சுட்டிக் காட்டி நாங்கள் எப்பொழுதும் சண்டை போட்டதே கிடையாது.
திருமணமான பின்பு, என் மனைவியிடம் நான் கடந்த காலத்தை பற்றி கேட்கக் கூடாது என்று என் அப்பா என்னிடம் கூறியிருந்தார். உண்மையில் அவர் ஒரு தீர்க்கதரிசி. மனைவியின் கடந்த காலம் தெரிந்தால் என்றாவது ஒரு நாள் நீங்களே தவறி அதை வார்த்தைகளாக விட்டுவிடுவீர்கள் என்று கூறுவார். ஆகையால் நானும் ராதிகாவும் கடந்த காலத்தை பற்றி பேச மாட்டோம்” என்று தெரிவித்து இருக்கிறார்.
அவரது பதில் அனைவரையும் நெகிழ வைத்து இருக்கிறது.
இந்த பேட்டியை முழுதும் பார்க்க, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post மனைவி ராதிகாவின் திருமணங்கள்!: கணவர் சரத் குமார் பதில் appeared first on Touring Talkies.
]]>The post படத்தோட 6 பாட்டும் ஒரே நாள்ல ரெடி! appeared first on Touring Talkies.
]]>சிற்பி இசை அமைத்தார். ‘கொட்ட பாக்கும்.., ‘மீனா பொண்ணு…’ உள்ளிட்ட ஆறு பாடல்கள் இடம் பெற்று இருந்தன.
படமும், பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்.
இது குறித்து இசையமைப்பாளர் சிற்பி பேசும்போது ஆச்சரியமான தகவல் ஒன்றை தெரிவித்தார். அதாவது இந்த சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஆறு பாடல்களுக்கும் ஒரே நாளில் மெட்டு அமைத்தார் என்பதுதான் அந்த விசயம்.
நாட்டாமை படம் பின்னர் தெலுங்கில் “பெத்தராயிடு” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் சரத்குமார் நடித்த வேடத்தில் மோகன்பாபு மற்றும் விஜயகுமார் நடித்த வேடத்தில் ரஜினிகாந்த் நடித்தனர் என்பது கூடுதல் தகவல்.
இது போன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
https://www.youtube.com/watch?v=XvXGa-GzTOI
The post படத்தோட 6 பாட்டும் ஒரே நாள்ல ரெடி! appeared first on Touring Talkies.
]]>The post “தப்பிச்சு போகணும்னா…”: அதிரடி காட்டும் ‘பரம்பொருள்’ ட்ரைலர்! appeared first on Touring Talkies.
]]>யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். கவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது
இந்தத் திரைப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. பரபரப்பான இந்த டீசர், ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.
The post “தப்பிச்சு போகணும்னா…”: அதிரடி காட்டும் ‘பரம்பொருள்’ ட்ரைலர்! appeared first on Touring Talkies.
]]>The post கார்திக்குக்கு கட் அவுட் வைத்த இன்னொரு நடிகர் யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>“நடிப்பு ஆர்வத்தில் இரண்டு படங்களில் தோன்றினேன். அடுத்து படம் தயாரிக்கும் ஆர்வம் வந்தது. மறைந்த கவிஞர் கண்ணதாசனின் மகனான கலைவாணன் கண்ணதாசன் என் நண்பர். இருவரும் சேர்ந்து களத்தில் இறங்கினோம்.
அப்படி உருவானதுதான் கண் சிமிட்டும் நேரம் திரைப்படம். 1988 இல் வெளிவந்தது. கலைவாணன் கண்ணதாசன் இயக்க, கார்த்திக் – அம்பிகா ஜோடியாக நடித்தனர். நான் போலீஸ் அதிகாரியாக நடித்தேன்.
இந்தப் படத்தை பிரமோட் செய்ய, தயாரிப்பாளர் என்ற முறையில் சென்னையில் கார்த்திக்குக்கு பிரம்மாண்டமான கட் அவுட் வைத்தேன்” என்று சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்துகொண்டார் சரத்குமார்.
The post கார்திக்குக்கு கட் அவுட் வைத்த இன்னொரு நடிகர் யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post காட்டுவாசியாக நடிக்க தயாரான சரத்குமார்! appeared first on Touring Talkies.
]]>அதில் ஒரு சம்பவம்..
“நான் ஆணழகன் போட்டியில் வென்ற பிறகு, தயாரிப்பாளர் ஒருவர் அணுகினார். அது பேசாத படம். காட்டுவாசிகளை வைத்து உருவாக இருந்த படம். நானும் நடிக்க தயாராகிவிட்டேன்.
தயாரிப்பாளர் என் அப்பாவிடம் வந்து அனுமதி கேட்டார். ஆனால் அவரை திட்டி துரத்திவிட்டார். மேலும் என்னிடம், முதலில் பட்டப்படிப்பு படி. பிறகு நடிக்கலாம் என்று கூறிவிட்டார்.
அவர் ஒப்புக்கொண்டு இருந்தால், எனது முதல் படத்தின் கதாபாத்திரம் ஆதிவாசியாக இருந்திருக்கும்” என்றார் சரத்குமார்.
இது போன்ற சுவாரஸ்யமான திரைச் செய்திகளை அறிய டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலை பாருங்கள்..
The post காட்டுவாசியாக நடிக்க தயாரான சரத்குமார்! appeared first on Touring Talkies.
]]>The post சூர்ய வம்சம் 2 மற்றும் நாட்டாமை 2 வருமா: சரத்குமார் பதில் appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் சரத்குமார் ஒரு பேட்டியில், “ஒரு வருடம் முன்பு, சூரிய வம்சம் 2 இப்போது வேலை செய்யுமா என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன். இருந்தாலும், நிறைய யோசித்து, நல்ல கதை மற்றும் காட்சி அமைப்புடன் படத்தை எடுத்தால், மக்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையை, போர் தோழில் படத்தின் வெற்றி தந்துள்ளது. ஆர்.பி.சௌத்ரி இதன் தொடர்ச்சியை எடுப்பதில் ஆர்வம் காட்டுகிறார். அது நன்றாக வொர்க் ஆகும் என்று நம்புகிறேன். பார்க்கலாம்” என கூறியுள்ளார்.
The post சூர்ய வம்சம் 2 மற்றும் நாட்டாமை 2 வருமா: சரத்குமார் பதில் appeared first on Touring Talkies.
]]>