The post மனோகரா அம்மாவாக நடித்த சிவாஜி! appeared first on Touring Talkies.
]]>முதலில் இது நாடகமாகவே அரங்கேறியது. இதில் சிவாஜி, மனோகரனின் தாய் பத்மாவதியாகவே நடித்தார்.
பிறகு எப்படி சிவாஜிக்கு மனோகரா வேடம் கிடைத்தது
The post மனோகரா அம்மாவாக நடித்த சிவாஜி! appeared first on Touring Talkies.
]]>The post “அம்மா ஆகிவிட்டாலும் அழகு முக்கியம்!”: பிரணிதா சுபாஷ் appeared first on Touring Talkies.
]]>தமிழில் கார்த்தி நடித்த சகுனி படத்தின் மூலம் அறிமுகமான பிரணிதா நடிகர் சூர்யாவின் மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
கொரோனா காலத்தில் எளிமையான முறையில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக் கொண்டு உடனடியாக அழகான பெண் குழந்தையும் பெற்றுக் கொண்டார்
இந்நிலையில் தனது கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டு உள்ளார். “ஒரு குழந்தையின் தாய், இப்பிடி கவர்ச்சியாக போஸ் கொடுக்கலாமா” என்று நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பிரணிதா “”அம்மா ஆகிவிட்டாலும் அழகு முக்கியம்!” என்று கூலாக பதில் அளித்துள்ளார்.
தற்போது இவரது கவர்ச்சி படமும், பதிலும் வைரலாகி வருகிறது.
The post “அம்மா ஆகிவிட்டாலும் அழகு முக்கியம்!”: பிரணிதா சுபாஷ் appeared first on Touring Talkies.
]]>The post தாய் மஞ்சுளாவை ஏமாற்றிய நடிகை வனிதா! appeared first on Touring Talkies.
]]>“சிறு வயதில், நான் காதலித்த ஒருவருக்காக வாங்கினேன். அதை என் அம்மா பார்த்துவிட்டார். உண்மையை சொன்னால், அடி விழும் என பயந்து, உங்களுக்கு தான் வாங்கினேன் என்று கூறி ஏமாற்றி தப்பித்துவிட்டேன் .
சிறு வயதிலிருந்தே என் தாயார் மஞ்சுளா, என்னையும், என் தங்கை ப்ரீத்தாவையும் அடித்து தான் வளர்த்தார். ஆனால் மூன்றாவது தங்கையான ஸ்ரீதேவியை மட்டும் ஒருபோதும் அடித்ததே இல்லை.
அதற்கு காரணம், குழந்தையிலிருந்தே ஸ்ரீதேவி மிகவும் கோவப்படுவார். ரூமுக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டு, கண்ணில் பட்ட எல்லா பொருட்களையும் போட்டு உடைத்துவிடுவார். சிறு வயிதிலிருந்தே ஸ்ரீதேவி சரியான பிராடு, நல்லா டிராமா செய்து எல்லாரையும் ஏமாற்றிவிடுவார். அதனால், ஸ்ரீதேவியை மட்டும் யாருமே அடிக்க மாட்டார்கள்” என்று அந்த பேட்டியில் வனிதா தெரிவித்துள்ளார்.
The post தாய் மஞ்சுளாவை ஏமாற்றிய நடிகை வனிதா! appeared first on Touring Talkies.
]]>The post தாயாரை படிக்கவைத்த வெற்றிமாறன்! appeared first on Touring Talkies.
]]>சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தனது தாய் மேகலா மத்திய நிதியமைச்சர் கைகளால் முனைவர் பட்டம் பெறுவதை முதல் வரிசையில் உட்கார்ந்து கைதட்டி உற்சாகப்படுத்தினார் வெற்றிமாறன்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மேகலா சித்ரவேல், “என்னைப் படிக்க வைத்ததே வெற்றிமாறன்தான். எனக்கு சிறுவயதிலிருந்தே நிறைய படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகம். பெண்கள் நிறைய முன்னேற வேண்டும். வயதெல்லாம் ஒரு காரணமாக காட்ட வேண்டியதில்லை. வயதைக் காரணம் காட்டி அவர்களை அடக்கக் கூடாது.
எனது கைடு பேராசியர் பிரபாகர். அவர் ஒருமுறை என்னுடைய வீட்டுக்கு வந்தார். நாவல்களை பார்த்தார். “இவ்வளவு அழகாக எழுதுகிறீர்களே… இதனை ஆய்வுக் கட்டுரையாக எழுதிக் கொடுங்கள். முனைவர் பட்டம் கிடைக்கும்” என்றார். நான் எம்ஜிஆர் குறித்து நிறைய எழுதியிருக்கிறேன். ஆக, அவர் சொன்னதை என் பையனிடம் சொன்னேன். அவன் உடனே ‘கண்டிப்பாக நீங்க இத பண்ணுங்கம்மா’ என்றான். அவன்தான் 4 வருட கட்டணத்தை கட்டி என்னை படிக்க வைத்தான்” என்றார்.
The post தாயாரை படிக்கவைத்த வெற்றிமாறன்! appeared first on Touring Talkies.
]]>The post சூர்யாவுடன் நடிக்க மறுத்த நடிகை! யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>இந்தப்படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்தவர் நடிகை ராஜஸ்ரீ. இவர் கருத்தம்மா படத்தில் ஹீரோயினாக நடித்து கவனத்தை ஈர்த்தவர்.
நந்தா படத்தில் நடிக்க அழைத்தபோது, முதலில் ராஜஸ்ரீ மறுத்துவிட்டார். பிறகு பாலா வற்புறுத்தியவுடன் ஒப்புக்கொண்டார்.
அவர் நடித்த கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டது.இந்நிலையில் ராஜஸ்ரீ, “சூர்யாவைவிட எனக்கு மூன்று வயது குறைவு என்பதால்தான் நடிக்க மறுத்தேன். ஆனால் பாலா சொன்னது போல் எனக்கு அந்த படம் நல்ல பெயர் வாங்கித்தந்தது!” என சொல்லி இருக்கிறார்:
The post சூர்யாவுடன் நடிக்க மறுத்த நடிகை! யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post அஜித்துக்கு சாப்பாடு பறிமாறிய வந்த விஜய் அம்மா! appeared first on Touring Talkies.
]]>இருவரும் நடித்த முதல் படம். சென்னையில் படப்பிடிப்பு நடக்கும்போது, மதியம் படப்பிடிப்புக்கு சாப்பாடு கொண்டுவருவார் விஜய் அம்மா ஷோபா சந்திரசேகர். அப்போது மகன் விஜய்க்கு மட்டும் அல்ல, அஜித்துக்கும் சேர்த்தே சாப்பாடு கொண்டுவந்து பரிமாறுவார். அஜித்தும் அவரை அம்மா அம்மா என்றே அழைப்பார்.
பலருக்கும் தெரியாத இன்னொரு விசயம, கல்லூரி வாசல் படத்தில் அஜித்துக்கு ஜோடி இந்தி நடிகை பூஜா பட். அவருக்கு அஜித்தின் நடவடிக்கைகள் பிடித்துப்போக, இருவரும் ‘திக் ஃப்ரெண்ட்ஸ்’ ஆனார்கள். அந்தப் பழக்கத்தில் அஜித்தை இந்தி சினிமாவில் நடிக்க அழைத்தார் பூஜா. ஆனால், ‘தமிழே போதும். இந்தி இஷ்டம் இல்லை’ என அன்பாக மறுத்துவிட்டார் அஜித்” என்று பத்திரிகையாளர் சுந்தரம் தெரிவித்தார்.
The post அஜித்துக்கு சாப்பாடு பறிமாறிய வந்த விஜய் அம்மா! appeared first on Touring Talkies.
]]>The post திரிஷா திருமணம் நின்றது ஏன்?: அம்மா விளக்கம் appeared first on Touring Talkies.
]]>ஏற்கெனவே வருண் என்பவருடன் நிச்சயதார்த்தம் வரை நின்று திருமணம் நின்றது. இது குறித்து எதுவும் கூறாமல் இருந்தார் த்ரிசா.
தற்போது இது குறித்து திரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன், “வருண் மிகவும் நல்ல மனிதர். த்ரிஷா திருமணத்திற்கு பின்னரும் நடிக்கலாம் என்றார். ஆனால் சில பெரியவர்கள் அவர் மனதை மாற்றிவிட்டார்கள். திருமணத்துக்குப் பிறகு நடிக்கக்கூடாது என்றார். அதனால் திருமணம் நின்றுவிட்டது.
சரிப்பட்டு வரல என்றால் பிரிந்து விடுவது தான் பெட்டர்” என கூறினார்.
The post திரிஷா திருமணம் நின்றது ஏன்?: அம்மா விளக்கம் appeared first on Touring Talkies.
]]>The post திரிஷாவின் கணவரா? அம்மா கொடுத்த பதிலடி! appeared first on Touring Talkies.
]]>மேலும், “நாங்கள் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொள்வோம். இப்போது எங்களுக்குள் சின்ன சண்டை என்பதால் நாங்கள் பேசிக் கொள்வதில்லை” என்றும் கூறினார்.
ஆனால் இது குறித்து திரிஷா தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் வெளியாகவில்லை.
2006 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் பிரபு என்பவரிடம் நடிகை பத்மப்ரியாவை வைத்து பாரதியார் பாடல்களை ஒளிப்பதிவு செய்தும் தரும்படி கேட்டு பத்மப்ரியாவை தொலைபேசியில் தொந்தரவு செய்து இருக்கிறார். இது தொடர்பாக பத்மபிரியா ஏஎல் சூர்யாவின் மீது புகார் அளித்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில்தான் திரிஷாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று ஏஎல் சூர்யா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சிலசலப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் திரிஷாவின் அம்மா, “அந்த நபர் அப்படி பேசுவதை கண்டுகொள்ளாமல் சென்றுவிட வேண்டும். உண்மை என்னவென்று மக்களுக்கு தெரியும். இதில் நாம் தலையிட்டால் அந்த விஷயம் மேற்கொண்டு பரபரப்பாகும்” என கூறியிருக்கிறார். இதனை பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.
The post திரிஷாவின் கணவரா? அம்மா கொடுத்த பதிலடி! appeared first on Touring Talkies.
]]>The post சின்னப்பையனுடன் ரொமான்ஸ்! அம்மா நடிகை அதிரடி பேட்டி! appeared first on Touring Talkies.
]]>தற்போது இவர் நடித்துள்ள மெட்ரோ காதல் என்ற தொடரில் சிறு பையனுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் நடித்து உள்ளார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து சனா, “அத்தொடரின் இயக்குனர் கருணா குமார் – எழுத்தாளர் காதர் பாபு ஆகியோர் கதை சொன்ன விதம் பிடித்திருந்தது. தன் மீது அக்கறையே காட்டாத.. சித்திரவதை செய்யும் குடிகார கணவனிடம் அல்லாடும் மனைவி கதாபாத்திரத்தில் நடித்து உள்ளேன்.
இதனால் அவள் ஆண்களை வெறுக்கிறாள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு பையன் அறிமுகமாகிறான். அவனுடன் தன்னை அறியாமல் ஈர்ப்பு கொள்கிறாள்.
ஒரு பெண் தனது ஆசைகளை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என்பதையும், குடும்ப பொறுப்புகளை அவர் எவ்வாறு ஏற்றுக்கொள்கிறார் என்பதையும் காட்டுகிறது இந்த கதை.
நிஜ வாழ்க்கையில் இந்த சிக்கலை பல பெண்கள் எதிர்கொள்கின்றனர். என்னுடைய கேரக்டரின் மூலம் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி கொடுக்கப்பட்டது. கதை நிஜத்துக்கு நெருக்கமாக இருப்பதால் அந்தக் காட்சிகளில் நடித்தேன். இது போன்ற யதார்த்தமான கடினமான வேடங்கள் வந்தால் நடிக்க தயாராக இருக்கிறேன்” என்று பதில் அளித்து இருக்கிறார்.
The post சின்னப்பையனுடன் ரொமான்ஸ்! அம்மா நடிகை அதிரடி பேட்டி! appeared first on Touring Talkies.
]]>The post பிரபல நடிகை சித்ரவதை செய்து கொலை?; தாயார் பகீர் குற்றச்சாட்டு appeared first on Touring Talkies.
]]>சம்பவத்திற்கு முந்தின நாள் இரவு, பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியபடி, செல்பி வடிவிலான வீடியோ ஒன்றை பதிவு செய்து, தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார். மறுநாள் தூக்கு போட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
நடிகர் மற்றும் பாடகரான சமர் சிங் என்பவருடன் காதலில் இருந்தார் ஆகான்க்சா. ஆகான்க்சா துபேவின் தாயார் மது கூறும்போது, “சமர்சிங்குடன் ஆகான்க்சா 3 ஆண்டுகளாக சேர்ந்து ஆல்பங்களில் பணியாற்றினார். ஆனால், ஒரு பைசா கூட கொடுத்தது இல்லை. அந்த வகையில் சமர் கொடுக்க வேண்டிய பணம் ரூ.3 கோடி இருக்கும். ஆகான்க்சா பணம் கேட்கும்போதெல்லாம், சமர் அவளை அடித்து, சித்ரவதை செய்து துன்புறுத்தி வந்துள்ளார்.
பிற கலைஞர்களுடன் பணியாற்ற முயற்சி செய்தபோதும், அவளை துன்புறுத்தி வந்து உள்ளார். ஆகான்க்சா துபே மரணத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை” என அவர் கோரிக்கை விடுத்து உள்ளார்.
வாரணாசி போலீசார், மதுவின் புகாரின் பேரில் சமர் சிங் மற்றும் அவரது சகோதரர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
The post பிரபல நடிகை சித்ரவதை செய்து கொலை?; தாயார் பகீர் குற்றச்சாட்டு appeared first on Touring Talkies.
]]>