Thursday, April 11, 2024

திரிஷா திருமணம் நின்றது ஏன்?: அம்மா விளக்கம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

21 ஆண்டுகளாக  தமிழ்த் திரையுலகின் உச்ச அந்தஸ்த்தில் வலம் வரும் நடிகை த்ரிஷா 40 வயதிலும் கனவு கன்னியாக திகழ்கிறார்.

ஏற்கெனவே வருண் என்பவருடன் நிச்சயதார்த்தம் வரை நின்று திருமணம் நின்றது. இது குறித்து எதுவும் கூறாமல்  இருந்தார் த்ரிசா.

தற்போது இது குறித்து திரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன், “வருண் மிகவும் நல்ல மனிதர். த்ரிஷா திருமணத்திற்கு பின்னரும் நடிக்கலாம் என்றார். ஆனால் சில பெரியவர்கள் அவர் மனதை மாற்றிவிட்டார்கள். திருமணத்துக்குப் பிறகு நடிக்கக்கூடாது என்றார்.  அதனால் திருமணம் நின்றுவிட்டது.

சரிப்பட்டு வரல என்றால் பிரிந்து விடுவது தான் பெட்டர்” என கூறினார்.

- Advertisement -

Read more

Local News