The post மகளின் இரண்டாவது திருமணம்! இயக்குநர் ஷங்கர் பிஸி!! appeared first on Touring Talkies.
]]>மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் என்பவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. சில பிரச்சனைகள் காரணமாக ஐஸ்வர்யா திருமணமான ஆறு மாதத்தில் கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்
.
இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு இரண்டாவது திருமணம் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது. இந்த நிலையில் வருகிற 15ஆம் தேதி ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளில் இயக்குநர் ஷங்கர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். பல முக்கிய பிரமுகர்களுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கி திருமண விழாவை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளார்.
The post மகளின் இரண்டாவது திருமணம்! இயக்குநர் ஷங்கர் பிஸி!! appeared first on Touring Talkies.
]]>The post திருமணம் குறித்த கேள்விக்கு சமந்தாவின் பதில்! appeared first on Touring Talkies.
]]>தமிழ், தெலுங்கில் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, சமீபத்தில் தசை அழற்சிக்காகச் சிகிச்சை மேற்கொண்டார். இப்போது நடிப்புக்கு இடைவெளி கொடுத்துவிட்டு ஓய்வு எடுத்து வருகிறார். இந்த நிலையில் ரசிகர்களின் கேள்விக்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் மீண்டும் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இருக்கிறதா? எனக் கேட்டார். அதற்கு, அது தவறான முடிவாகிவிடும் என தெரிவித்த அவர், விவாகரத்து சதவிகிதம் தொடர்பான புள்ளி விவரங்களையும் நகைச்சுவையுடன் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் 2023-ம் ஆண்டு நிலவரப்படி, முதல் திருமணம் செய்தவர்களின் விவாகரத்து சதவிகிதம் 50 என்றும், 2 மற்றும் 3-வது திருமணம் செய்தவர்களின் விவாகரத்து விகிதம் முறையே 67, 73 சதவிகிதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தனக்கு இரண்டாம் திருமணம் செய்துகொள்ளும் எண்ணமில்லை என்பதைத் என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
The post திருமணம் குறித்த கேள்விக்கு சமந்தாவின் பதில்! appeared first on Touring Talkies.
]]>The post திருமண உறவிலிருந்து விலகும் ’மண்டேலா’ நாயகி! appeared first on Touring Talkies.
]]>மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ‘திரவுபதி’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகிபாபு நடித்த ‘மண்டேலா’ திரைப்படத்திலும் பிரதான கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்திலும் லூர்து என்ற கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார்.
இந்த நிலையில், தனது திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறுவதாக நடிகை ஷீலா தனது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளார். தனது கணவரை டேக் செய்து தனது இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார். மேலும் தனது கணவர் உடனான புகைப்படங்களையும் சமூக வலைதள பக்கத்தில் இருந்து ஷீலா நீக்கியுள்ளார்.
The post திருமண உறவிலிருந்து விலகும் ’மண்டேலா’ நாயகி! appeared first on Touring Talkies.
]]>The post திருமணம் குறித்து தனுஸ்ரீ தத்தாபேட்டி & ஹாட் படங்கள் appeared first on Touring Talkies.
]]>
The post திருமணம் குறித்து தனுஸ்ரீ தத்தாபேட்டி & ஹாட் படங்கள் appeared first on Touring Talkies.
]]>The post “காசுக்காக, கேவலமா, யு டியுபர்ஸ்”: வெளுத்த சாய் பல்லவி, த்ரிஷா! appeared first on Touring Talkies.
]]>இப்படத்தின் பூஜையின் போது நடிகை சாய் பல்லவியும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியும் கழுத்தில் மாலையுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த சிலர் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுவிட்டதாக இணையத்தில் வதந்தியைப் பரப்பி வருகின்றனர். இந்நிலையில் இந்த வதந்திக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக சாய் பல்லவி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
“உண்மையாக நான் வதந்திகள் குறித்து கண்டுகொள்வதில்லை. ஆனால், அது குடும்ப நண்பர்களை உள்ளடக்கியிருக்கும்போது அது குறித்து பேசுவேன். என்னுடைய படத்தின் பூஜை நிகழ்வில் இருந்த புகைப்படத்தை வேண்டுமென்றே க்ராப் செய்து கேவலமான நோக்கத்துக்காகவும், காசுக்காகவும் சிலர் பரப்பியிருக்கிறார்கள்.
எனது வேலை தொடர்பான மகிழ்ச்சியான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது, இப்படியான வேலையில்லாதவர்களின் செயல்களுக்கு விளக்கமளிப்பது வருத்தமளிக்கிறது. இதுபோன்ற அசவுகரியத்தை ஏற்படுத்தும் செயல்கள் முற்றிலும் கேவலமானவை” எனப் பதிவிட்டுள்ளார்.
நடிகை சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘எஸ்கே21’ என்ற பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தின் பூஜை நிகழ்வில் இருந்த புகைப்படத்தை க்ராப் செய்து ‘சாய் பல்லவிக்கு திருமணம்’ என பரப்பி வந்த நிலையில், சாய் பல்லவி ஆதங்கமாக தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
The post “காசுக்காக, கேவலமா, யு டியுபர்ஸ்”: வெளுத்த சாய் பல்லவி, த்ரிஷா! appeared first on Touring Talkies.
]]>The post மலையாள தயாரிப்பாளருடன் திரிஷாவுக்கு திருமணமா? appeared first on Touring Talkies.
]]>ஏற்கனவே அவருக்கு திருமணம் நிச்சயமாகி, ரத்தாகி விட்டது. தொடர்ந்து படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். திருமணம் எப்போது என்று எழுப்பப்படும் கேள்விகளுக்கு நேரம் வரும்போது நடக்கும் என்று சொல்லி நழுவுகிறார்.
இந்த நிலையில் திரிஷாவுக்கும், பிரபல மலையாள தயாரிப்பாளருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் பரவுகிறது. மேலும் இது குறித்து இரு வீட்டு குடும்பத்தினரும் இது குறித்து பேசி முடிவு செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் தயாரிப்பாளர் பெயர், விவரம் எதுவும் வெளியாகவில்லை.
இது குறித்து பத்திரிகையாளர் செல்வம் ஒரு பேட்டியில் தெரிவித்து உள்ளார்.
The post மலையாள தயாரிப்பாளருடன் திரிஷாவுக்கு திருமணமா? appeared first on Touring Talkies.
]]>The post அய்யோ, மறுபடியா!: பதறிய சுகன்யா! appeared first on Touring Talkies.
]]>தொடர்ந்து விஜயகாந்த், சத்யராஜ், கமல் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
2002-ம் ஆண்டு ஸ்ரீதரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறினார். ஆனால் அடுத்த ஆண்டே இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. விவாகரத்து நடந்தது.
அதன் பிறகு தனித்து வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்த அவரிடம், மறுமணம் குறித்து கேட்கப்பட்டது.
“எனக்கு இப்போ 50 வயசு ஆகுது. இனி கல்யாணம் குழந்தைனு வந்தா அந்த குழந்தை என்னை அம்மானு கூப்பிடுமா இல்ல பாட்டினு கூப்பிடுமானு நானே யோசிப்பேன். இந்த மாதிரி சூழலில் அப்படி ஒரு தேவை இருக்காது” என பதில் அளித்தார்.
அந்த பேட்டியை முழுதுமாக காண, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
ttps://www.youtube.com/watch?v=Dg5YHA_Ywao
The post அய்யோ, மறுபடியா!: பதறிய சுகன்யா! appeared first on Touring Talkies.
]]>The post சரிதாவின் வாழ்க்கையில் நடந்தது என்ன? appeared first on Touring Talkies.
]]>இவர் குறித்து பத்திரிகையாளர் மணி கூறும்போது, “மலையாள நடிகர் முகேஷை திருமணம் செய்து கொண்ட சரிதா மீண்டும் சினிமாவில் நடிக்க முடியாமல் பெரிய பிரேக் எடுத்து விட்டார். 2011ம் ஆண்டு நடிகர் முகேஷையும் சரிதா விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். விஜய்யின் பிரெண்ட்ஸ் உள்ளிட்ட சில படங்களில் அம்மா ரோல்களில் நடிக்க ஆரம்பித்தார். இவரது முதல் திருமணம் 15 வயதில் நடந்தது. ஆறே மாதத்தில் இது பிரிவில் முடிந்தது. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. பிறகுதான் முகேசை திருமணம் செய்து அவரையும் பிரிந்தார். சிறந்த நடிகையான அவரது வாழ்க்கை மட்டும் மர்மமாகவே இருந்துவிட்டது” என்றார்.
The post சரிதாவின் வாழ்க்கையில் நடந்தது என்ன? appeared first on Touring Talkies.
]]>The post “திருமணத்தில் நம்பிக்கை இல்லை!”: லஷ்மி ராய் appeared first on Touring Talkies.
]]>தற்போது தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
இவரது காதல் மற்றும் திருமணம் பற்றி தொடர்ந்து கிசுகிசுக்கள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், “திருமணம் என்கிற பந்தத்தின் மீது எனக்கு நம்பிக்கையே இல்லை. ஆகவே திருமணம் செய்துகொள்ளும் எண்ணமே எனக்குக் கிடையாது” என்று கூறி கிசு கிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
The post “திருமணத்தில் நம்பிக்கை இல்லை!”: லஷ்மி ராய் appeared first on Touring Talkies.
]]>The post நடிகை லாவண்யா திருமணம்! appeared first on Touring Talkies.
]]>இவரும் தெலுங்கு இளம் கதாநாயகன் அந்தாரிக் ஷம் படத்தில் சேர்ந்து நடித்தபோது காதல் வயப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அடுத்த வாரம் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐதராபாத்தில் உள்ள அவர்களின் வீடு அல்லது ஓட்டலில் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. தெலுங்கு நடிகர் நாகபாபுவின் மகன் வருண் தேஜ் என்பது குறிப்படத்தக்கது.
சமீபத்தில் நாகபாபுவிடம் இதுகுறித்து கேட்டபோது, “திருமண விஷயத்தை வருண்தேஜ் அறிவிப்பார், மணமகள் யார் என்பதையும் அவரே தெரிவிப்பார் “என்றார்.
The post நடிகை லாவண்யா திருமணம்! appeared first on Touring Talkies.
]]>