The post டிச.12-ல் நடிகர் இளவரசு எங்கிருந்தார்? : மர்மத்தை உடைக்க கோர்ட் உத்தரவு appeared first on Touring Talkies.
]]>ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் போலீஸார் விசாரணையை முடிக்கவில்லை எனக்கூறி ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் அதன் செயலாளரும் நடிகருமான இளவரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவமதிப்பு வழக்கு கடந்த டிசம்பர் மாதம் நீதிபதி ஜெகதீஷ் சந்திராவிடம் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஒளிப்பதிவாளர் சங்கத்தின் செயலாளரும். நடிகருமான இளவரசு கடந்த டிசம்பர் 12-ம்தேதி காவல்நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் டிசம்பர் 13-ம் தேதி இறுதி அறிக்கை தாக்கல் செய்யபட்டுவிட்டது” என்று தெரிவித்தார்.
அப்போது ஒளிப்பதிவாளர் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “காவல்துறையின் இறுதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதுபோல் ஒளிப்பதிவாளர் சங்கத்தின் செயலாளரும். நடிகருமான இளவரசு கடந்த டிசம்பர் 12-ம்தேதி காவல்நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக காவல் துறை அந்த தேதியில் காவல் துறை முன்பு ஆஜரானதாக கூறுவது தவறு” என்று கூறியிருந்தார்.
அப்போது குறுக்கிட்ட காவல்துறை வழக்கறிஞர் டிசம்பர் 12-ம் தேதி நடிகர் இளவரசு காவல் நிலையத்தில் ஆஜரான சிசிடிவி காட்சிளை சமர்பித்தார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த இளவரசு தரப்பு வழக்கறிஞர் டிசம்பர் 13-ம் தேதிதான்அவர் காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்ததார். டிசம்பர் 12-ம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் படப்பிடிப்பில் இருந்ததார். காவல்துறையினர் சமர்ப்பித்துள்ள சிசிடிவி காட்சிகள் போலியானவை என தெரிவித்தார்.
இந்த வழக்கு மீண்டும் நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குறிப்பிட்ட தேதியில் நடிகர் இளவரசு எங்கு இருந்தார்? என்பதற்கான மொபைல் லோகேஷன் விவரங்களையும், சிடிஆர் என்று சொல்லக்கூடிய மொபைல் அழைப்பு விவரங்களையும் ஜனவரி 29-ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
The post டிச.12-ல் நடிகர் இளவரசு எங்கிருந்தார்? : மர்மத்தை உடைக்க கோர்ட் உத்தரவு appeared first on Touring Talkies.
]]>The post Goodbye Captain!: கார்ட்டூன் வெளியிட்டு அஞ்சலி! appeared first on Touring Talkies.
]]>இதனிடையே, அமுல் நிறுவனம் உருக்கமான கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளது. அமுல் சிறுமி ‘குட்பை கேப்டன்’ எனச் சொல்லும் அந்தக் கார்ட்டூனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்நிறுவனம் சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மிகவும் நேசித்த தமிழ் நடிகர் – அரசியல் தலைவருக்கு அஞ்சலி” என குறிப்பிடப்பட்டுள்ளது.
The post Goodbye Captain!: கார்ட்டூன் வெளியிட்டு அஞ்சலி! appeared first on Touring Talkies.
]]>The post “அழ வைச்சதுக்கு அவார்டு கொடுத்திருக்கீங்க”: நடிகர் வடிவேலு நெகிழ்ச்சி appeared first on Touring Talkies.
]]>பழைய படங்களைப் பார்த்தால் சௌகார் ஜானகி அழுதுகொண்டேயிருப்பார். ‘வீட்ல தொல்ல தாங்காம தானே இங்க வந்தோம். நீ ஏன்மா அழுகுற’ என கேட்பார்கள். அழுவதெல்லாம் இப்போது வொர்க் ஆகாது. ஆனால், அப்படியிருந்தும் ‘மாமன்னன்’ கொண்டாடப்பட்டிருக்கிறது. இந்த விருது நீங்கள் எனக்கு கொடுத்தது. அழ வைத்ததற்கு அவார்டு கொடுத்திருக்கிறீர்கள். இது படம் அல்ல, வாழ்வியல். இந்த வெற்றி மாரி செல்வராஜுக்குத்தான் சேர வேண்டும். அவர் வெற்றிமாறன் போல. சீரிய சிந்தனைவாதி. நாம் பட்ட கஷ்டங்களையெல்லாம் அவர் கண்முன் கொண்டுவருகிறார். அந்தக் காட்சியில் காமெடி நிறைய இருக்கிறது. அதனை முன்பே சொல்லியிருந்தால் படத்துக்கு போயிருக்க மாட்டீர்கள்.
‘மாமன்னன்’ படத்தின் காட்சிகளை கொஞ்சம் திருப்பினால் காமெடியாகிவிடும். ஒரு காட்சியில், ‘கதவ சாத்திட்டு ஏங்க உள்ள உட்காரணும்’ என மாரி செல்வராஜிடம் கேட்டேன். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ‘அண்ணே சிரிச்சுடாதீங்க’ என்றார். சீரியஸான அந்தப் படத்தின் படப்பிடிப்பில் நிறைய காமெடி நடந்தது. ஒரே ஒரு ‘மாமன்னன்’ படத்தில் நடித்தேன்… இப்போதெல்லாம் எனக்கு வரும் கதைகள் ஒரே சோகக் கதைகளாகவும், அழுகை கதைகளாக வருகிறது. அவர்களிடம் நான் கொஞ்ச நாட்கள் ஆகட்டும். பிறகு இப்படியான கதைகளில் நடிக்கிறேன் என்று சொன்னேன். மாமன்னன் படம் மக்களிடம் சென்று சேர்ந்தது மகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.
The post “அழ வைச்சதுக்கு அவார்டு கொடுத்திருக்கீங்க”: நடிகர் வடிவேலு நெகிழ்ச்சி appeared first on Touring Talkies.
]]>The post சோற்றுக்காக துணை நடிகனாக நடித்தேன்! appeared first on Touring Talkies.
]]>ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்கியும் இருக்கிறார். அந்த சமயம் சாப்பாட்டுக்கு கஷ்டமான நேரம். துணை நடிகராக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சாப்பாடாவது கிடைக்கும் என சரி என்று சொல்லி விட்டேன். சாப்பாடு கிடைக்கும் என்று நடிக்க போனேன் என்று தனது சினிமா அனுபவத்தை டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார் கலைஞானம்.
The post சோற்றுக்காக துணை நடிகனாக நடித்தேன்! appeared first on Touring Talkies.
]]>The post நான் பார்த்த முதல் படத்தில் ஹீரோ யார் ?கலைஞானம் appeared first on Touring Talkies.
]]>கலைஞானம், தமிழ்த் திரைப்படக் கலைஞரான இவர் 67 ஆண்டுகளாய் சினிமாவில் பயணித்தவர். இவர் 1960 – 1990 வரை 200 திரைப்படங்களுக்கு திரைக்கதை, 40 திரைப்படங்களுக்கு கதை எழுதி, 18 திரைப்படங்களை தயாரித்தவர். மேலும் இவர் திரைப்பட எனப் பன்முகத்தன்மைப் படைத்தவர்.
கலைஞானம் தனக்குள் எப்படி சினிமா ஆசை வந்தது மற்றும் டூரிங் டாக்கீஸில் அவர் படம் பார்த்த அனுபவத்தை டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.
The post நான் பார்த்த முதல் படத்தில் ஹீரோ யார் ?கலைஞானம் appeared first on Touring Talkies.
]]>The post நடிகராக கலக்கும் கிரிக்கெட்டர் ஹரிஷங்கர் ! appeared first on Touring Talkies.
]]>இளம் நடிகராக வலம் வரும் ஹரிஷங்கர், ஒரு கிரிக்கெட்டராக தன் வாழ்வைத் தொடங்கியவர். அண்டர் 19 பிரிவில் ஜீனியர் நேஷனல் போட்டிகளில் விளையாடிப் புகழ் பெற்றவர், கிரிக்கெட் அனலைசராக ஐபிஎல்லில் மும்பை அணியில், பல போட்டிகளில் பணிபுரிந்துள்ளார். சச்சின் விளையாடிய இறுதிப்போட்டி முதலாக, பல போட்டிகளில் மும்பை அணிக்குச் சிறப்பான அனலைசராக பணியாற்றியுள்ளார். மேலும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பாக ஸ்போர்ட்ஸ் அனலைசராகவும் பணியாற்றியுள்ளார். ஸ்போர்ட்ஸில் கலக்கிய நிலையில் திரைத்துறையில் நடிகராக தற்போது நுழைந்துள்ளார்.
தொலைக்காட்சியில் நடிகராக அறிமுகமான இவர் கலர்ஸ் தொலைக்காட்சியின் அம்மன், மாங்கல்ய சபதம் , விஜய் டி.வி காற்றுக்கென்ன வேலி தொடர்களில் நடித்தார். பின்னர் சினிமாவிற்காக தன்னை முழுதாக 2 வருடங்கள் தயார் செய்து கொண்டவர். மாயத்திரை, டிரைவர் ஜமுனா, பட்டாம்பூச்சி, படங்களில் துணைக்காகப்பாத்திரங்களில் நடித்தார். லேபில் சீரிஸ் அவருக்கு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. அவரது நடிப்பை, பலரும் பாராட்டி வருகிறார்கள். திரைத்துறை பிரபலங்களிடம் பாராட்டுக்களைக் குவித்து வரும் ஹரிசங்கருக்கு, பல புதிய வாய்ப்புகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
The post நடிகராக கலக்கும் கிரிக்கெட்டர் ஹரிஷங்கர் ! appeared first on Touring Talkies.
]]>The post ’டயலாக் வரல’ மணிரத்னம் பார்த்து உறைந்து விட்டேன் ! appeared first on Touring Talkies.
]]>அதைப் பார்த்த கேமரா மேன் அவருக்கு கோபம் வராது அவரயே கோபப்பட வச்சிட்டா என்ன ஆளுயா என்றார். தனது சினிமா அனுபவம் குறித்து டூரிங் டாக்கீஸ் சேனலில் பகிர்ந்து கொண்டார் முனீஷ்காந்த்.வீடியோ லிங்க் கீழே…
The post ’டயலாக் வரல’ மணிரத்னம் பார்த்து உறைந்து விட்டேன் ! appeared first on Touring Talkies.
]]>The post ‘உயிருள்ளவரை உஷா’ நாயகன் மாரடைப்பால் உயிரிழந்தார் appeared first on Touring Talkies.
]]>திருமணம் செய்துகொள்ளாமல் தனது சகோதரர் மற்றும் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார் கங்கா இந்த நிலையில் 63 வயதான கங்காவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளார். இதனை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். கங்காவின் மறைவு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரத்தில் கங்காவின் இறுதிச் சடங்குகள் நடக்கும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
The post ‘உயிருள்ளவரை உஷா’ நாயகன் மாரடைப்பால் உயிரிழந்தார் appeared first on Touring Talkies.
]]>The post ரசிகர்களுக்கு காசு கொடுத்து சிரிக்க வைக்கிறியா?: நடிகரிடம் பாரதிராஜா கேள்வி appeared first on Touring Talkies.
]]>இதை அறிந்த பாரதிராஜா, அந்த நடிகரிடம், “ஏன்யா.. ரசிகர்களுக்கு காசு கொடுத்து சிரிக்க வைக்கிறியா” என கிண்டலாக கேட்டார்.
அது எந்த படம்.. அந்த நடிகர் யார்…
அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்து பாருங்கள்..
The post ரசிகர்களுக்கு காசு கொடுத்து சிரிக்க வைக்கிறியா?: நடிகரிடம் பாரதிராஜா கேள்வி appeared first on Touring Talkies.
]]>The post கமல் ஹீரோ ஆவார் என முதன் முதல்கணித்தவர் யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>அதில், தனக்கு சினிமா வாய்ப்பு கிடைத்து, எந்தெந்த நடிகர்கள் எப்படி அப்ரோச் செய்வார்கள், கமலுடன் சேர்ந்து நாடகம் போட்டபோது உயிருக்கு தப்பி ஓடி வந்தது… என்பது உட்பட பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில், நடிகர் கமல்ஹாசனை, ஹீரோ ஆவார் என முன்னதாகவே கணித்த ஒருவரைப் பற்றியும் கூறியுள்ளார்..
அந்த நபர் யார்..
அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post கமல் ஹீரோ ஆவார் என முதன் முதல்கணித்தவர் யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>