The post சமந்தாவுக்கு பிறந்த நாள் பரிசு கொடுத்த ஆண் நண்பர்… ஒருவேளை இருக்குமோ? appeared first on Touring Talkies.
]]>சில நாட்களுக்கு அவரது ஆண் நண்பர் பரிசு அளித்திருக்கும் விஷயம் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. சமந்தாவும் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் ஏனோ கருத்து வேறுபாடு மற்றும் சில காரணங்களால் இருவரும் பிரிந்து அவரரவர் வாழ்க்கையை தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்கிந்தார் சமந்தா. அதன் ஒரு பகுதியாக அவரது நண்பர்களுடன் கேக் வெட்டியிருந்தார் சமந்தா அப்போது அவரது ஆண் நண்பர் ஒருவர் அழகான செயினை அவருக்கு பரிசாக அளித்துள்ளார்.அதை அவர் கழுத்தில் அணிந்தபடி இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதனை கண்ட ரசிகர்கள் ஒருவேவை அவரது புது வாழ்க்கை துணையாக இருக்கலாமோ என்று கமெண்ட் செய்து வருகின்றார்கள்.
The post சமந்தாவுக்கு பிறந்த நாள் பரிசு கொடுத்த ஆண் நண்பர்… ஒருவேளை இருக்குமோ? appeared first on Touring Talkies.
]]>The post துஷாரா விஜயனாக சமந்தா… பங்காரம் போஸ்டர்-ஐ கண்டு குழம்பிய ரசிகர்கள்… appeared first on Touring Talkies.
]]>ஆனால், ராஷ்மிகா மந்தனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் போன்ற பல தென்னிந்திய நடிகைகள் இந்திப் படங்களில் நடித்து வரும் நிலையில், இன்னும் சமந்தாவுக்கு ஒரு வெப் சீரிஸ் மற்றும் ஒரு படத்தை தவிர வேறு எந்த பட வாய்ப்பும் பெரிதாக கிடைத்ததாக தெரியவில்லை.
நடிகை சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நீண்ட காலத்திற்குப் பிறகு அவரது புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த படத்திற்கு ‘பங்காரம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அட்டகாசமான மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் பார்வை போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். கையில் துப்பாக்கியுடன் கார்ட்டூன் படத்தில் இருப்பது போல் சமந்தா இருப்பதாக போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஆனால், அந்த போஸ்டரில் சமந்தா நடிக்கிறார் என்பது குறிப்பிடப்படவில்லை. மேலும், இயக்குநரின் பெயரும் அறிவிக்கப்படவில்லை. டிராலாலா தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் ‘பங்காரம்’ என்று மட்டுமே போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. நெருங்கி பார்த்தால் சமந்தா போல் தெரிவதில்லை என்றும் துஷாரா விஜயன் போல் தெரிகிறது என்றும் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
சமந்தாவின் ரசிகர்கள், அவரது பிறந்தநாளில் கூட அவரை சும்மா விடமாட்டீர்களா என்று பதிலடி கொடுத்து வருகின்றனர். சமந்தா மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளதால், இந்தப் படம் அவருக்கு முக்கியமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் ஓடிடியில் வெளியாகவிருக்கும் சிட்டாடல் படத்தையும் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
The post துஷாரா விஜயனாக சமந்தா… பங்காரம் போஸ்டர்-ஐ கண்டு குழம்பிய ரசிகர்கள்… appeared first on Touring Talkies.
]]>The post மீண்டும் பழைய நிலைமைக்கு போய்டுவேனானு பயந்தேன்… 23 வயசுல எனக்கு ஒன்னும் தெரியாது – சமந்தா ஓபன் டாக்! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில், சமந்தா ஒரு பாட்காஸ்டில் தனது திரைத்துறை பயணத்தைப் பற்றி மகிழ்ச்சியுடன் பேசினார். அவர் கூறியதாவது,எனது சிறுவயதில் எனக்கு சொகுசான வாழ்க்கை இல்லை. பல கஷ்டங்களை சந்தித்துத்தான் வளர்ந்தேன். எப்படியாவது வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில்தான் என் கவனம் முழுவதுமாக இருந்தது.
என்னைத் தன்னம்பிக்கைப்படுத்திக் கொண்டே, கடுமையாக உழைக்க வேண்டும் என்று என்னிடம் சொல்லிக் கொண்டே இருந்தேன். 23 வயதில் திரைத்துறையில் நுழைந்தேன். அப்போது இந்தத் துறை பற்றி எனக்கு முழுமையான அறிவு இல்லை. எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை மட்டுமே என் மனதில் இருந்தது.
திரைத்துறையில் நல்ல நிலையைப் பெற்ற பிறகு, அந்த நிலையை தக்க வைத்துக்கொள்வதற்கு மேலும் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. இல்லையெனில் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப நேரிடும் என்ற பயம் என்னை வாட்டியது.
இந்தத் துறையில் கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்தேன். தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்க வேண்டும். போராட்டமும் உழைப்பும் மட்டுமே நிலையானது என உணர்ந்தேன் என்று தனது திரைப்பயணத்தைப் பற்றி உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்.
The post மீண்டும் பழைய நிலைமைக்கு போய்டுவேனானு பயந்தேன்… 23 வயசுல எனக்கு ஒன்னும் தெரியாது – சமந்தா ஓபன் டாக்! appeared first on Touring Talkies.
]]>The post என்னது நாக சைதன்யா டேட்டிங்கா… யாரு கூடனு தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>இப்படியிருக்க விவாகரத்து செய்த பின்னர் படங்களில் நடிப்பது என பிஸியாக இருந்துவருகின்றனர்.இதுவரை இருவரும் வேறு யாரையும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை.அதேசமயம் 31 வயதான சோபிதா தூலிபால பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்து அசத்தியிருப்பார்.தற்போது சோபிதா துலிபாலாவுடன் நாக சைதன்யா டேட்டிங் செய்து வருவதாக கடந்த 3 ஆண்டுகளாக கிசுகிசுகள் கிளம்பி வருகின்றன. தற்போது அப்படியொரு விஷயம் வெளிவந்து பரவி கொண்டு இருக்கிறது.
அதாவது அவர்கள் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து மகாராஷ்ட்ராவில் ஒரு இடத்துக்கு இருவரும் ஒன்றாக சுற்றுலா சென்றுள்ளனர் இது டேட்டிங் தான் போல என்று ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.தேவ் படேல் நடிப்பில் உருவாகி உள்ள மங்கி மேன் படத்தில் சோபிதா துலிபாலா ஜோடியாக நடித்துள்ளார். வெளிநாடுகளில் வெளியான அந்தப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக இந்தியாவில் வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
The post என்னது நாக சைதன்யா டேட்டிங்கா… யாரு கூடனு தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post இன்றைய சினி பைட்ஸ் appeared first on Touring Talkies.
]]>விஜய் டிவியில் மிகவும் புகழ்பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஷூட்டிங் கடந்த திங்கட்கிழமை அன்று தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் தொடங்கியது. இன்னும் சில வாரங்களில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகலாம் என்றும் இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ஹரி இயக்கி விஷால் நடித்துள்ள ரத்னம் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியும் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.
நடிகை சமந்தா சிட்டாடல் என்ற வெப் சீரிஸ்ல் நடிக்கிறார்.இந்நிலையில் அவர், என் உடம்புல தெம்பு இல்ல சாப்பிட்டா ஜீரணம் ஆக லேட் ஆகுது, ஆக்ஷன் காட்சி ஒன்னுல நடிக்கும் போது தசைப்பிடிப்பு வந்து ரொம்ப வலியா இருக்கு.ஷூட்டிங் நேரத்தில சும்மா உட்கார முடியாது, இல்ல இப்படி தான் ஒருதடவ நடிக்கும் போதே மயக்கம் போட்டு விழுந்துட்டேன் என்று கூறியுள்ளார்.தசை சம்மந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வரும் தனது தன்னம்பிக்கையால் மீண்டும் நடித்து வருகிறார்.
முன்னணி தொலைகாட்சியான சன் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமான ஆடம்ஸ் பின்னர் சீரியலிலும் நுழைந்தார்.தற்போது ஆடம்ஸ் பெண்களின் பெருமையை முன்னிருத்தும் படத்தை ஒன்று இயக்கி இருக்கிறார்.இப்படம் ரொமான்டிக் த்ரில்லர் திரைப்படம் என்றும் இப்படத்தின் வெளியீடு குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானிடம் ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு என் வாழ்கையில் ஓய்வு நேரம் என்ற ஒன்று இருந்தால் தானே சொல்ல முடியும், 37 ஆண்டுகளுக்கு மேலாக எப்போதும் எல்லாமும் தாமதமாக நடக்கிறது இந்த வாழ்க்கைக்கு 24 மணி நேரம் போதவில்லை என்று தான் சொல்லவேண்டும் என்று கூறியுள்ளார்.
குக்வித் கோமாளி போட்டியாளர்கள் யார் யார் என்ற தகவல் கசிந்துள்ளது.அதன்படி, பிரியங்கா, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, யூடியூபர் இர்ஃபான், வெளிநாட்டு விவசாயி, கிருஷ்ணா மெக்கன்சி, நடிகர் விடிவி கணேஷ், நடிகை திவ்யா துரைசாமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வசந்த், இளம் நடிகை ஷாலின் ஜோயா உள்ளிட்ட 8 போட்டியாளர்கள் குக் வித் கோமாளி 5ல் பங்கேற்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
The post இன்றைய சினி பைட்ஸ் appeared first on Touring Talkies.
]]>The post ஹாலிவுட் படத்தில் ஸ்ருதி ஹாசன் appeared first on Touring Talkies.
]]>டிமேரி என்.முராரியின் ‘அரேஞ்ச்மென்ட்ஸ் ஆப் லவ்’ என்கிற ரொமாண்டிக் காமெடி நாவலின் அடிப்படையில் உருவாகும் இந்தப் படத்தில் அனு என்கிற டிடெக்டிவ் பாத்திரத்தில் நடிக்க சமந்தா முடிவாகி இருந்தார். படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் சமந்தாவுக்கு தசை அழற்சி ஏற்பட்டு படத்தில் இருந்து விலகி உள்ளார்.
இதனால், அந்தப் பாத்திரத்தில் நடிக்க ஸ்ருதிஹாசனை படக்குழு பேசி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசனுடன் இங்கிலாந்தை சேர்ந்த விவேக் கல்ரா, கெவின் ஹார்ட், ஜான் ரெனோ உள்பட பல நடிகர்கள் நடிக்க உள்ளனர். சர்வதேச படமாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது.
ஹாலிவுட் படத்தில் நடிப்பது தனது மனதுக்கு உற்சாகம் அளிக்கிறது என்று ஸ்ருதிஹாசன் தெரிவித்திருக்கிறார்.
The post ஹாலிவுட் படத்தில் ஸ்ருதி ஹாசன் appeared first on Touring Talkies.
]]>The post ரஜினி படத்தின் பெயர் கழுகு? appeared first on Touring Talkies.
]]>சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் முதல் தோற்றத்தில் தங்க விலங்கு போட்டுக் கொண்டு அதாவது இரு கைகளிலும் தங்க கடிகாரம் போட்டு இணைத்து கைதி போல ரஜினிகாந்த் காட்சி தரும் படம் வெளியானது. இப்போது அந்தப் படத்திற்கு ‘கழுகு’ என்று பெயர் வைக்க இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. ஏற்கனவே எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஒரு படத்தின் பெயர் ‘கழுகு’ என்பது குறிப்பிடத்தக்கது.
கமல் படத்தில் இணைந்த அருண் விஜய்
‘நாயகன்’ படத்திற்கு பிறகு மணிரத்னம் – கமலஹாசன் இணையும் படம் ‘தக் லைப்’. த்ரிஷா, அபிராமி, நாசர், கௌதம் கார்த்திக் உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தை கமலஹாசன், மணிரத்னம், உதயநிதி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கமலஹாசன் பிசியாக இருப்பதால் அவர் இல்லாத காட்சிகளை படமாக்கி வரும் இயக்குநர் மணிரத்னம், இப்போது அந்தப் படத்தில் புதிதாக நடிகர் அருண் விஜய்யை சேர்ந்திருக்கிறார்.
விஜய்யின் அடுத்த பட இயக்குநர்?
வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கோட்’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்து விஜய் நடிக்கும் 69வது படத்தின் இயக்குநர் யார் என்று கேள்வி எழுந்தது. அந்தப் படத்திற்கு பிறகு விஜய் அரசியலில் முழுமையாக ஈடுபட உள்ளதால், அந்தப் படம் அவரது கடைசி படமாக உருவாக உள்ளது.
விஜய்யிடம் , கார்த்திக் சுப்புராஜ், ஆர்.ஜெ.பாலாஜி, வெற்றிமாறன், வினோத் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். அதனால் அவர்களில் ஒருவர் படம் இயக்குவார் என்று செய்திகள் வெளியானது. இப்போது எச்.வினோத் இயக்கும் படத்தில் விஜய் நடிப்பார் என்று கூறப்படுகிறது
அட்லி இயக்கும் படத்தில் நாயகியாக சமந்தா?
ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ படத்தை இயக்கிய இயக்குநர் அட்லி, அடுத்து அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். பல மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகும் இந்தப் படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்துள்ளது. ஏப்ரல் எட்டாம் தேதி அல்லு அர்ஜுன் பிறந்த நாளில் அந்தப் படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கபப்டுகிறது.
மகளின் காதலை ஏற்றுக் கொண்ட ஸ்ரீதேவியின் கணவர்?
மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டேயின் பேரன் ஷிகர் பஹாரியா என்பவரை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் காதலித்து வந்தார். இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாகவே பயணம் செய்தார்கள். சமீபத்தில் திருப்பதி கோவிலுக்கு இருவரும் சேர்ந்த வந்த படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த நிலையில் அவர்களின் காதலை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ள ஜான்வி கபூரின் தந்தை போனி கபூர், “ஷிகரின் பெற்றோரிடம் உரிய முறையில் பேசி அவர்களின் திருமணத்தை நடத்தி வைப்பேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
The post ரஜினி படத்தின் பெயர் கழுகு? appeared first on Touring Talkies.
]]>The post சமந்தா நியூ இயர் ஸ்பெஷல் ஹாட் போட்டோஸ்! appeared first on Touring Talkies.
]]>The post திருமணம் குறித்த கேள்விக்கு சமந்தாவின் பதில்! appeared first on Touring Talkies.
]]>தமிழ், தெலுங்கில் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, சமீபத்தில் தசை அழற்சிக்காகச் சிகிச்சை மேற்கொண்டார். இப்போது நடிப்புக்கு இடைவெளி கொடுத்துவிட்டு ஓய்வு எடுத்து வருகிறார். இந்த நிலையில் ரசிகர்களின் கேள்விக்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் மீண்டும் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இருக்கிறதா? எனக் கேட்டார். அதற்கு, அது தவறான முடிவாகிவிடும் என தெரிவித்த அவர், விவாகரத்து சதவிகிதம் தொடர்பான புள்ளி விவரங்களையும் நகைச்சுவையுடன் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் 2023-ம் ஆண்டு நிலவரப்படி, முதல் திருமணம் செய்தவர்களின் விவாகரத்து சதவிகிதம் 50 என்றும், 2 மற்றும் 3-வது திருமணம் செய்தவர்களின் விவாகரத்து விகிதம் முறையே 67, 73 சதவிகிதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தனக்கு இரண்டாம் திருமணம் செய்துகொள்ளும் எண்ணமில்லை என்பதைத் என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
The post திருமணம் குறித்த கேள்விக்கு சமந்தாவின் பதில்! appeared first on Touring Talkies.
]]>The post பெண் குழந்தைகளுக்கு அம்மா ஆகிறாரா சமந்தா? appeared first on Touring Talkies.
]]>பிரதியுஷா என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் சமந்தா அதன் மூலம் பல உதவிகளைச் செய்து வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் பல தரப்பட்ட நோய்களால் பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். இந்த அமைப்பின் மூலம் ஆதரவில்லாமல் இருக்கும் இரண்டு குழந்தைகளை அவர் தத்தெடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.
The post பெண் குழந்தைகளுக்கு அம்மா ஆகிறாரா சமந்தா? appeared first on Touring Talkies.
]]>