The post “கொலைதான் சரி!”: ஷாக் கொடுத்த (உதவி) இயக்குநர்! appeared first on Touring Talkies.
]]>வணிக ரீதியாக படம் வெற்றி அடையாவில்லை. ஆனால் தரமான படம் என்கிற விமர்சனத்தை பெற்றது.
பின்னாளில் பிரலமான இயக்குநராக விளங்கிய ஒருவர் இந்த படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
அப்போது அவர், “படத்தின் கதையை கொண்டு போகம் முறையை மாற்ற வேண்டும். பின்னால் வரும் கொலைக்காட்சியை ஆரம்பத்திலேயே வைக்க வேண்டும்.. அப்போதுதான் சுவாரஸ்யம் இருக்கும்..” என்றார்.
இதைக் கேட்டு அதிர்ந்துவிட்டார் நாசர்.
அந்த உதவி இயக்குநர் யார்.. அதற்கு நாசர் என்ன சொன்னார்..
அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post “கொலைதான் சரி!”: ஷாக் கொடுத்த (உதவி) இயக்குநர்! appeared first on Touring Talkies.
]]>The post “மீனா வாய்ப்பை தட்டிப் பறித்தேனா?” : ரேவதி விளக்கம் appeared first on Touring Talkies.
]]>“மலையாளத்தில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருந்தேன். அப்போது இயக்குனர் பரதன் நாளை மறுநாள் என்னை சந்திக்க முடியுமா என்று கேட்டார். நான் ப்ரியதர்ஷன் சாரிடம் ஒருநாள் லீவு வாங்கிக்கொண்டு சென்றேன். அப்போது டிடிபியில் டைப் செய்த தேவர் மகன் ஸ்கிரிப் பேப்பரை என்னிடம் கொடுத்தார். எனக்கு ஒரு ஆச்சரியம். அப்போதே அந்த ஸ்கரிப்பை படித்தேன். கதை கமல்ஹாசன் சார் எழுதியது. உடனே ஒப்புக்கொண்டேன். இதுதான் நடந்தது” என்று தெரிவித்துள்ளார் ரேவதி.
The post “மீனா வாய்ப்பை தட்டிப் பறித்தேனா?” : ரேவதி விளக்கம் appeared first on Touring Talkies.
]]>The post “அடேங்கப்பா…!”: ரேவதியை அதிர வைத்த இயக்குநர்! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் இயக்குநர் பாண்டியராஜன், தான் இயக்க இருக்கும் ஆண்பாவம் படத்தில் நடிக்க வேண்டும் என ரேவதியை அணுகினார். ஆனால் பரபரப்பாக படப்பிடிப்பில் கலந்துகொண்டு இருந்த ரேவதி, கால்ஷீட் இல்லை என நிலைமையைச் சொன்னார்.
அதற்கு பாண்டியராஜன், ஐந்தே நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் போதும் என சொல்லியிருக்கிறார்.
ஆச்சரியப்பட்ட ரேவதி, தனது தேதிகளை அட்ஜெஸ்ட் செயது ஐந்து நாட்கள் நடித்துக் கொடுத்தார்.
படத்தில் தான் கவுரவ வேடத்தில் வர இருப்பதாகவே நினைத்தார்.
படம் வெளியானவுடன் பார்த்தவருக்கு அதிர்ச்சி. படம் நெடுக தனது காட்சிகள் வருவதைக் கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்துவிட்டார்.
‘உங்களுடைய திரைக்கதை யுக்திதான் இதற்கு காரணம்’ என பாண்டியராஜனை பாராட்டினார்.
இந்தத் தகவலை சமீபத்தில் பாண்டியராஜேனே ஒரு வீடியோ பேட்டியில் தெரிவித்து உள்ளார்.
இந்த ஆண்பாவம் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
The post “அடேங்கப்பா…!”: ரேவதியை அதிர வைத்த இயக்குநர்! appeared first on Touring Talkies.
]]>The post மண்வாசனை படத்தில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>1983ல், பாரதிராஜா இயக்கத்தில் வெளியான, மண்வாசனை திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார் ரேவதி. தொடர்ந்து “புதுமை பெண்”, “மௌன ராகம்”, “புன்னகை மன்னன்”, “கிழக்கு வாசல்” உள்ளிட்ட பல படங்களில் நடித்து உச்ச நட்சத்திரமாக ஜொலித்தார்.
அந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது பற்றி ரேவதி கூறியிருக்கிறார்.
அவர், “என் அப்பா கெலுண்ணி நாயர் ராணுவத்தில் மேஜராக இருந்து ஓய்வு பெற்றவர். அவரது நண்பர் ஒருவர் மூலம், பாரதிராஜாவுக்கு என் புகைப்படம் சென்றது.
உடனடியாக என்னை அழைத்து மண்வாசனை படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார். ஆஷா என்ற என் பெயரை ரேவதி என மாற்றினார்.
இந்தப் படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் ஷோபனா. அப்போது அவர் பிளஸ் டூ தேர்வு இருந்த நேரம் என்பதால் நடிக்க மறுத்துவிட்டார். இதையடுத்தே எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது” என ரேவதி கூறியிருக்கிறார்.
The post மண்வாசனை படத்தில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post கிளைமாக்ஸ் காட்சிக்காக ரேவதி கன்னத்தில் அறைந்த பாரதிராஜா… appeared first on Touring Talkies.
]]>பாரதிராஜா இயக்கத்தில் ரேவதி,பாண்டியன் நடிப்பில் 1983 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மண்வாசனை.நாயகன் நாயகி இருவருக்கும் தமிழில் இது முதல் படமாக இருந்தது. இயக்குனர் பாரதிராஜா இருவரும் புதுமுகம் என்பதால் பல விஷயங்களை அவர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்.
இந்த படத்தில் நடிப்பதற்கு நாயகிக்கான தேடலில் பாரதிராஜா ஆஷா கெலுன்னி நாயரை தேய்வு செய்துள்ளார். ஆனால் இயக்குனருக்கு நாயகியின் பெயர் தமிழ் சினிமாவுக்கு ஏற்றது போல் ரேவதி எனப் பெயரிட்டார் பாரதிராஜா. பரதநாட்டிய கலைஞராக ரேவதி இருந்தாலும் அவருக்கு இந்த படத்திற்கு தகுந்த முக பாவனையை பாரதிராஜா கற்றுக்கொடுத்தாராம்.
இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரேவதி அழவேண்டும் ஆனால் அவருக்கு முகபாவனை அழுகையோ வரவே இல்லையாம். படத்தின் முக்கிய காட்சி என்பதால் வேறு வழியில்லாமல் ரேவதியின் கன்னத்தில் பலார் என்று ஒரு அரை கொடுத்தாராம்.
நிசமாகவே அழுது விட்டாராம் ரேவதி அது அப்படியே படமாக்கப்பட்டது தான் கடைசி காட்சி. .படம் வெளிவந்ததும் ரேவதியின் நடிப்பு தத்துருபமாக இருந்ததால் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.
The post கிளைமாக்ஸ் காட்சிக்காக ரேவதி கன்னத்தில் அறைந்த பாரதிராஜா… appeared first on Touring Talkies.
]]>The post என்னிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்த பாரதிராஜா Chai with Chithra with Dir.Ra.Sankaran Part_2 appeared first on Touring Talkies.
]]>The post குளிக்கும் காட்சியில் நடித்த அந்த அனுபவம் appeared first on Touring Talkies.
]]>