The post பாண்டியராஜன், ராஜ்கிரண் என்னைவிட பர்சனாலிட்டி கம்மி!: லிவிங்ஸ்டன் appeared first on Touring Talkies.
]]>இடையே, “பாண்டியராஜன், ராஜ்கிரண் என்னைவிட பர்சனாலிட்டி கம்மி!” என்றும் கூறியுள்ளார்.
ஏன் அப்படி கூறினார்..
முழு பேட்டியையும் பார்த்து ரசிக்க, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post பாண்டியராஜன், ராஜ்கிரண் என்னைவிட பர்சனாலிட்டி கம்மி!: லிவிங்ஸ்டன் appeared first on Touring Talkies.
]]>The post இளையராஜாவுக்காக நடிகரை விரட்டிய ராஜ்கிரன் appeared first on Touring Talkies.
]]>ராஜ்கிரணுக்கு இளையராஜா மீது அவ்வளவு பக்தி!
The post இளையராஜாவுக்காக நடிகரை விரட்டிய ராஜ்கிரன் appeared first on Touring Talkies.
]]>The post சின்னப்பெண் மீனாவின் பெரிய மனது!: ராஜ்கிரண் நெகிழ்ச்சி! appeared first on Touring Talkies.
]]>படம் குறித்து சமீபத்தில் ராஜ்கிரண் பேசும்போது, “இப்படத்தில் நடிக்கும் பொழுது மீனாவிற்கு 15 வயதுதான் இருக்கும். ஆனாலும் பெரிய கதாபாத்திரத்தை ஏற்றி தத்ரூபமாக நடித்திருப்பார்.
பாடல் காட்சி படப்பிடிக்கும் பொழுது, மீனா ஆடை மாற்ற வேண்டியதாக இருந்தது.
அப்பொழுது அங்கு கேரவன் இல்லை. ஆனாலும் தன்னால் படப்பிடிப்பு தாமதமாக கூடாது என, தான் வந்த காரை ரோட்டோரமாக நிறுத்திவிட்டு ஆடையை மாற்றினார். அந்த அளவுக்கு நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் மீனாவுக்கு” என்று நெகிழ்ந்து கூறினார் ராஜ்கிரண்.
The post சின்னப்பெண் மீனாவின் பெரிய மனது!: ராஜ்கிரண் நெகிழ்ச்சி! appeared first on Touring Talkies.
]]>The post சிவாஜி’ நடிக்க வேண்டிய கதாபாத்திரம்’:நான் நடித்தேன் ராஜ்கிரண்..! appeared first on Touring Talkies.
]]>ராஜ்கிரண் தமிழ் சினிமாவில் கதாநாயகன்,குணசித்திரம், இயக்குனர்,தயாரிப்பாளர் ஆவார். இவர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ’நந்தா’ திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.
முதலில் இந்த படத்தில் நடிக்க சிவாஜியை தான் பாலா தேர்வு செய்தார்.
சிவாஜிகணேசனும் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் பிரபு ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பு இருப்பதால் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை. வெயில்,கடல் உப்பு காற்று ஒத்துக் கொள்ளாது அதனால் அவரால் நடிக்க முடியாது என கூறிவிட்டார்.
அதன் பிறகுதான் பாலா என்னை தொடர்பு கொண்டு பேசினார். சிவாஜி சார் தேர்வு செய்த கதாபாத்திரத்திரம் என்பதால் உடனே ஒத்துக் கொண்டேன். அப்படித்தான் நான் நந்தா திரைப்பத்துக்குள் வந்தேன் என்றார் ராஜ்கிரண்.
The post சிவாஜி’ நடிக்க வேண்டிய கதாபாத்திரம்’:நான் நடித்தேன் ராஜ்கிரண்..! appeared first on Touring Talkies.
]]>The post ராஜ்கிரணுக்காக அடிக்கப் பாய்ந்த தனுஷ்..! appeared first on Touring Talkies.
]]>“புகைப்பிடிக்கும் பழக்கம் எனக்கு உண்டு. படப்பிடிப்பு இடைவேளையில் மறைவாக ஒரு இடத்துக்குப் போய், சிகரெட்டை பத்தவப்பேன் ஷாட் ரெடினு உதவி இயக்குனர் கூப்பிடுவார்.
ஒரு படத்தில் தனுஷுடன் நடித்த போதும் இப்படித்தான் நடந்தது. கொஞ்ச நேரத்திலேயே உதவி இயக்குநர், ஷாட்டுக்கு அழைத்தார். இதை தனுஷ் தம்பி கவனிச்சிட்டார். உதவி இயக்குனரை அழைத்து அய்யா இப்பதானே போய் இருக்கார் அவரை ஏன் தொந்தரவு பண்றேன்னு திட்டிவிட்டார்.
ஒரு நாள் படப்பிடிப்பின் போது யாரோ ஒருத்தர் என்மேல் இடித்துவிட்டர். உடனே தனுஷ் தம்பிக்கு கோபம் அடிக்க போயிட்டார். தம்பிக்கு என் மேல் அவ்வளவு பாசம். யாரையும் எதுவும் சொல்ல விடமாட்டார் என்று நெகிழ்ச்சியுடன் பகிந்தார் ராஜ்கிரண்.
The post ராஜ்கிரணுக்காக அடிக்கப் பாய்ந்த தனுஷ்..! appeared first on Touring Talkies.
]]>The post “ஒரு கோடி ரூபாய் வாங்கிய போது..!”: ராஜ்கிரண் நினைவலை appeared first on Touring Talkies.
]]>இருபது வருடங்களுக்கு முன்பாக, என்னப் பெத்த ராசா படத்தில் முதன் முதலாக நடித்ததில் இருந்து இன்று வரை, மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் நடிகராக உள்ளார் ராஜ்கிரண். நாயகனாக மட்டுமின்றி, குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் மனதில் நிற்பவர். தற்போது இவரது நடிப்பில் வெளியாகி உள்ள, ‘பட்டத்து அரசன்’ படமும் ரசிகர்களின் பேராதரவோடு திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில், நடிகர் ராஜ்கிரண், தான் முதன் முதல் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார். அவர், “நான் 16 வயதில் சென்னைக்கு வந்து முதன்முதலில் வாங்கிய சம்பளம் 4 ரூபாய் 50 பைசா. அப்போது நான் தினக்கூலியாக இருந்தேன். பிறகு, என்னுடைய உழைப்பையும், நேர்மையையும் பார்த்து நான் வேலை பார்த்த கம்பெனியிலேயே கிளர்க்காக பதவி உயர்வு கொடுத்தார்கள். அப்போது மாதம் 150 ரூபாய் சம்பளம். அடுத்து 170 ரூபாயாக உயர்த்தி கொடுத்தார். அந்த ஒரு கம்பெனியில் தான் நான் வேலை பார்த்தேன்.
இதையடுத்து சொந்தமாக விநியோக கம்பெனி ஆரம்பித்து படிப்படியாக சினிமாவில் வளர்ந்தேன். அதன்பின் நானே படம் இயக்கி நடித்தேன். அதெல்லாம் பெரிய அளவில் ஹிட் ஆகின. அதையடுத்து என்னை வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்துக்காக நடிக்க அழைத்தபோது 1 கோடியே பத்து லட்சம் ரூபாய் சம்பளமாக தருவதாக சொன்னார்கள். இதை என் உழைப்புக்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாக தான் பார்த்தேன். 4 ரூபாய் 50 பைசா சம்பளம் வாங்கும்போது என்ன உணர்வு இருந்ததோ அதே தான் ஒரு கோடி சம்பளம் வாங்கும் போதும் இருந்தது” என கூறினார் ராஜ்கிரண்.
ஞானியைப் போன்ற மனநிலை!
The post “ஒரு கோடி ரூபாய் வாங்கிய போது..!”: ராஜ்கிரண் நினைவலை appeared first on Touring Talkies.
]]>The post ராஜ்கிரணுக்கு இப்படி ஒரு செண்டிமெண்ட்! appeared first on Touring Talkies.
]]>அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து மாணிக்கம், அரண்மணை கிளி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தார்.
மொத்தம் 31 ஆண்டுகளில் 35 படங்கள் நடித்துள்ளார்.
பாசமும் முரட்டுத்தனமும் கலந்த கணவன், பிள்ளைகளுக்காக உருகும் தந்தை, அன்பைப் பொழியும் தாத்தா என பல வேடங்களில் மக்கள் மனதைக் கவர்ந்துள்ளார்.
அவர் நாயகனாக நடித்த படங்களில் ஒரு விசயத்தை பலரும் கவனித்திருக்க மாட்டார்கள்.
அதாவது படத்தில் தனது அம்மாவாக நடிக்கும் கதாபாத்திரத்துக்கு, ஒரு சென்டிமெண்ட் வைத்திருந்தார். எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்த நடிகைகளையே அந்த வேடத்தில் நடிக்க வைத்தார்.
அப்படி ஒரு செண்ட்டிமெண்ட் அவருக்கு.
The post ராஜ்கிரணுக்கு இப்படி ஒரு செண்டிமெண்ட்! appeared first on Touring Talkies.
]]>The post யேசுதாசுக்கும் எனக்கும் எழுந்த மோதல் – Lyricist Piraisoodan | Chai With Chithra | Part -6 appeared first on Touring Talkies.
]]>The post யேசுதாசுக்கும் எனக்கும் எழுந்த மோதல் – Lyricist Piraisoodan | Chai With Chithra | Part -6 appeared first on Touring Talkies.
]]>