The post அப்பா எம்.ஆர்.ராதா செய்த தவறு!: ராதாரவி appeared first on Touring Talkies.
]]>அவர், “என் அப்பாரஎம்.ஆர்.ராதா பக்கா நாத்திகர். கடவுள் மறுப்புதான் அவரது கொள்கை. ஆனால் நான் சபரிமலைக்கு மாலை போடுவது குறித்து ஏதும் சொல்ல மாட்டார்” என்றார்.
மேலும், தனது தந்தை செய்த தவறு ஒன்றையும் வெளிப்படையாக கூறினார்.
அது என்ன தவறு
அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்கைக கிளிக்குங்கள்..
The post அப்பா எம்.ஆர்.ராதா செய்த தவறு!: ராதாரவி appeared first on Touring Talkies.
]]>The post தனது குழந்தையின் தந்தையை அறிவித்தார் இலியானா! appeared first on Touring Talkies.
]]>பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பின் சகோதரர் மைக்கேல் டோலனை இலியானா காதலிப்பதாகவும், அவர் தான் கர்ப்பத்துக்கு காரணம் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.
இதை நேற்று உறுதிப்படுத்தி இருக்கிறார் இலியானா. “ மைக்கேல் டோலன் தான் எனது குழந்தைக்கு தந்தை” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.
மேலும், “தற்போது எங்களுக்கு திருமணம் நடந்துவிட்டது. குழந்தைக்கு கோயா பீனிக்ஸ் டோலன் என்று பெயரிடப்பட்டு உள்ளோம்” என்றும் தெரிவித்து உள்ளார்.
The post தனது குழந்தையின் தந்தையை அறிவித்தார் இலியானா! appeared first on Touring Talkies.
]]>The post 79 வயதில் தந்தை ஆன நடிகர்! appeared first on Touring Talkies.
]]>இவர், அமெரிக்க நடிகை டியான்னே அபோட்டை 1976-ம் ஆண்டு திருமணம் செய்து 1988-ல் பிரிந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
பின்னர் மாடல் அழகி ஸ்மித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜூலியன், ஆரோன் ஆகிய இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். இவரையும் பிரிந்து கிரேஸ் ஹைடவரை மணந்தார். இவர்களுக்கு எலியட், ஹெலன் கிரேஸ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
ராபர்ட் நீரோவுக்கு தற்போது 79 வயது ஆகும் நிலையில் 7-வது குழந்தைக்கு தந்தையாகி இருக்கிறார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “எனக்கு ஏற்கனவே ஆறு குழந்தைகள் உள்ளன. 7-வது குழந்தை சமீபத்தில் பிறந்து இருக்கிறது. 7-வது குழந்தைக்கு தந்தையான நிலையிலும் இன்னும் எனக்கு குழந்தைகள் பிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
The post 79 வயதில் தந்தை ஆன நடிகர்! appeared first on Touring Talkies.
]]>The post தந்தையின் 100வது பிறந்தநாளில் கைக்கூப்பி உருகி வணங்கிய விஜயகாந்த்! appeared first on Touring Talkies.
]]>மேலும், வேறு மொழிகளில் வாய்ப்பு கிடைத்த போதிலும் தமிழ் சினிமாவில் மட்டுமே நடித்த நடிகர். கடைசியாக 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார்.
உடல் நல குறைவின் காரணமாக சில ஆண்டுகளாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது கட்சியை அவருடைய மனைவி மற்றும் மகன்கள் தான் பார்த்து கொண்டு வருகின்றனர்
இந்த நிலையில் விஜயகாந்தின் தந்தை அழகர்சாமியின் 100வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு இருந்தது. அதில் விஜயகாந்தின் மொத்த குடும்பமும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது எடுத்த புகைப்படத்தை தற்போது விஜய் பிரபாகரன் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தில் விஜயகாந்த், பிரேமலதா, விஜயகாந்த் மகன்கள் ஆகியோர் அழகர்சாமியின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறார்கள்.
இந்த படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
The post தந்தையின் 100வது பிறந்தநாளில் கைக்கூப்பி உருகி வணங்கிய விஜயகாந்த்! appeared first on Touring Talkies.
]]>The post “மகன் விஜயைவிட நான் நேசிப்பது…”: அப்பா எஸ்.ஏ.சி. ஒப்பன் டாக் appeared first on Touring Talkies.
]]>சமீபத்திய வீடியோவில், “பொதுவாக ஆண் பிள்ளைகளுக்கு அம்மாவை ரொம்ப பிடிக்கும். ஆனால் இதில் விஜய் எதிர்ப்பதம். அவருக்கு என்னைத்தான் மிகவும் பிடிக்கும். இன்றைக்கு அவர், தளபதியாக மாறியிருக்கலாம். ஆனால் அவர் எனக்கு இன்னும் குழந்தைதான். சிறுவயதில் அவர் ஹோம்வொர்க் செய்யவில்லை என்றால் ஸ்கேல் வைத்து தொடையில் அடிப்பேன். அப்படியே சிவந்துவிடும். உடனே தேங்காய் எண்ணெய் எடுத்து வந்து நானே தேய்த்துவிடுவேன்.
அதே மாதிரி, இன்னமும் விஜயை குழந்தையாகத்தான் பார்க்கிறேன்.
ஆனால் நான் முதலில் நேசிப்பது சினிமாவைதான். அதன்பிறகுதான் விஜய் அடுத்துதான் என் மனைவி ஷோபா” என்று பேசியிருக்கிறார் எஸ்.ஏ.சி.
இந்த வீடியோவை தற்போது பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.
The post “மகன் விஜயைவிட நான் நேசிப்பது…”: அப்பா எஸ்.ஏ.சி. ஒப்பன் டாக் appeared first on Touring Talkies.
]]>The post “அப்பா சுந்தர் சி. வேணாம்!”: குஷ்பு மகள் எடுத்த முடிவு! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில், ‘அவந்திகா ஹீரோயினாக வரவில்லை.. பிரபல இயக்குநர் மணிரத்தினத்திடம் உதவியாளராக சேர்ந்து இருக்கிறார்’ என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் மணிரத்னம், ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்தை நிறைவு செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளார். இதற்கிடையே, கமல்ஹாசனை வைத்து அவர் இயக்க உள்ள படத்துக்கு திரைக்கதை அமைக்கும் வேலைகளும் நடந்துகொண்டிருக்கிறது. இந்தக்குழுவில்தான் அவந்திகா இணைந்திருக்கிறார்’ என திரை வட்டாரத்தில் தகவல் உலா வருகிறது.
தனது தந்தை சுந்தர்.சி. மிகப்பெரிய இயக்குநராக இருந்தும், மணிரத்தினத்தை அவந்திகா நாடி இருக்கிறார்.
ஏற்கெனவே மணிரத்தினத்திடம் உதவியாளராக இருந்தவர், நடிகர் கார்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
The post “அப்பா சுந்தர் சி. வேணாம்!”: குஷ்பு மகள் எடுத்த முடிவு! appeared first on Touring Talkies.
]]>The post அப்பா ஆனார் யோகிபாபு! appeared first on Touring Talkies.
]]>பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ’பொம்மை நாயகி’ பிப்ரவரி 3 ம் தேதி வெளியாகிறது.
அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் யோகிபாபு, சுபத்ரா, ஹரி, ஜி என் குமார், அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி, நடித்திருக்கிறார்கள் , யோகிபாபுவின் மகளாக ஸ்ரீமதி நடித்து உள்ளனர்.
எளிய குடும்பத்து தகப்பனுக்கும் மகளுக்கும் இந்த சமூகத்தால் ஏற்படும் ஒரு சம்பவமும், அதை எதிர்கொள்ளும் தகப்பனின் உணர்வுப்பூர்வமான கதைதான் பொம்மை நாயகி.
யோகிபாபு இந்த படத்தில் தனது தனித்தன்மையான ஒரு நடிப்பை வழங்கியிருக்கிறார். கடலூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. பிப்ரவரி 3 ம் தேதி தியேட்டரில் வெளியாகவிருக்கும் படம் யோகிபாபுவின் சிறந்த படங்களில் ஒன்றாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post அப்பா ஆனார் யோகிபாபு! appeared first on Touring Talkies.
]]>The post ஜெயம் ரவி அடக்கம் இல்லாத பிள்ளை…! கோபப்பட்ட அம்மா appeared first on Touring Talkies.
]]>ஜெயம் ரவி சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும். ஆளவந்தான் படத்தில் உதவி இயக்குனராக சினிமாவில் நுழைந்தார். பின் அவரது அண்ணன் இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தில் நாயகனாக அறிமுகமானார்.
அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தன்னுடைய பெயருக்கு முன் ஜெயம் என்று சேர்த்துக் கொண்டார்.
தந்தை மோகன் சினிமாவில் தொகுப்பாளராக இருந்தவர். மகன் ரவி பற்றி கேட்ட போது. எனது மூத்த பிள்ளை அடக்கமானவன்,அறிவாளி,சொன்னதை கேட்பான். ஆனால் ரவி அப்படி இல்லை அடங்க மாட்டான். அவன் சின்ன வயதில் ரவி அழகாக இருப்பார். இரண்டாவது பிள்ளை என்பதால் செல்லம் அதிகம் அதனால் அடக்கம் இல்லாமல் வளர்ந்து விட்டான் என்றார். சேட்டை அதிகம் என்று சொல்வதற்கு பதில் இப்படி சொல்லி விட்டார்.
உடன் இருந்த ரவி அம்மாவுக்கு கோவம் வந்து விட்டது என்ன இப்படி சொல்ரீங்க…பையனை நீங்க எப்படி சொல்லலாம் என அந்த பேட்டில் ரவியின் அப்பாவிடம் சண்டைக்கு வந்து விட்டார்.
அம்மா பாசம்ன்னா சும்மாவா..பிள்ளையை விட்டு கொடுக்க மாட்டாங்க என்றார் ரவியின் அப்பா.
The post ஜெயம் ரவி அடக்கம் இல்லாத பிள்ளை…! கோபப்பட்ட அம்மா appeared first on Touring Talkies.
]]>The post “என் அப்பா படத்தில் நடிக்க மாட்டேன்..!”: நடிகர் ஆதி appeared first on Touring Talkies.
]]>இது குறித்து ஆதி கூறும்போது, “என் அப்பா தயாரித்ததில் ஒரு படத்தில் மட்டும்தான் நான் நடித்தேன். அதுவும் அந்த படத்தில் என் அண்ணன் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் என்பதால்.
மற்றபடி என் அப்பா தயாரிக்கும் படத்தில் நடிக்க நான் விரும்பவில்லை. அவர் பாவம் சிரமப்பட்டு சம்பாதித்து வைத்திருக்கிறார். அதை ஏன் நாம் பயன்படுத்த வேண்டும்… என் சொந்த முயற்சியில் நடித்து வெற்றி பெறவே விரும்புகிறேன்” என்றார்.
The post “என் அப்பா படத்தில் நடிக்க மாட்டேன்..!”: நடிகர் ஆதி appeared first on Touring Talkies.
]]>