The post சிகப்பு தேவதை!: தமன்னாவின் அசத்தல் போட்டோஸ்! appeared first on Touring Talkies.
]]>The post சில்க் செய்த காரியம்! நொந்துபோய் சொல்லும் ஷகிலா appeared first on Touring Talkies.
]]>ஒரு நாள், ஷகிலாவிற்கு ஒரு ஸ்விம்மிங் ஃபுல் உடை மாதிரியான டிரெஸ்ஸை கொடுத்திருந்தார்களாம். அதை அணிந்து கொண்டிருக்க பாத்ரூம் போவதற்காக இடத்தை தேடி இருக்கிறார். பாத்ரூம் போக வேண்டும் என்றால் முழு ஆடையையும் கழட்டி விட்டு தான் போக வேண்டுமாம். அதனால் ஒரு பாதுகாப்பான இடத்தை நோக்கி தேடி இருக்கிறார் ஷகீலா.
அவர் தங்கியிருந்த அறைக்கு மேல் தான் சில்க் அறை இருந்ததாம். அது மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என ஷகிலா சில்க் ரூமுக்கு சென்றாராம். ஆனால் இங்கு எல்லாம் வரக்கூடாது என சில்க்கும் அவருடைய உதவியாளர்களும் அவரை வெளியே துரத்தி விட்டார்களாம். இந்த ஒரு சம்பவத்தால் ஷகிலா “தயவு செய்து சில்க் மாதிரி மட்டும் வரவே கூடாது” என யோசித்தாராம்.
அதிலிருந்து இன்று வரை ஷகிலா அவருடைய உதவியாளர்கள் யாராக இருந்தாலும் தனக்கு சமமாக தான் வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.
The post சில்க் செய்த காரியம்! நொந்துபோய் சொல்லும் ஷகிலா appeared first on Touring Talkies.
]]>The post “ச்சீ…!”: ஸ்ரேயாவை திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றிற்கு இவர் அணிந்த வந்து உடை, கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
The post “ச்சீ…!”: ஸ்ரேயாவை திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்! appeared first on Touring Talkies.
]]>The post இது ஆடையா.. ஆபாசமா? ரகுல் ப்ரீத் சிங் -கிடம் ரசிகர்கள் கேள்வி appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில், அங்கங்கே துளையுடன் கூடிய ஆடை ஒன்றை அணிந்து படங்களை வெளியிட்டு உள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள், “இது ஆடையா, ஆபாசமா” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
The post இது ஆடையா.. ஆபாசமா? ரகுல் ப்ரீத் சிங் -கிடம் ரசிகர்கள் கேள்வி appeared first on Touring Talkies.
]]>The post இப்படியும் ஒரு கவர்ச்சி ஆடையா?: அதிர வைத்த உர்பி ஜாவித் appeared first on Touring Talkies.
]]>கடந்த ஏப்ரல் 1 அன்று, “நான் அணிந்த ஆடைகளின் மூலம் உங்கள் உணர்வுகளைப் புண்படுத்தியதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இனி நீங்கள் வேறு உர்பியை பார்ப்பீர்கள்” என ட்வீட் மூலம் தெரிவித்தார்.
மறுநாளே, “ஏப்ரல் 1 – முட்டாள்கள் தினத்தக்காக அப்படி பதிவிட்டேன்” என்றார்.
இந்த நிலையில் எதிர்ப்பாளர்களை மேலும் வெறுப்பேற்றும்படி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், பெரிய தடுப்பு போன்ற உடையை அணிந்துள்ள உர்பி ஜாவேத், வழக்கமான முறையில் டீ குடிக்க முடியாமல் சிரமப்படுகிறார். பின்னர் சற்று வலப்புறம் முகத்தை திருப்பிய ஜாவேத், கையில் வைத்திருந்த டீயை குடிக்கிறார்.
ஆக.. தனது கவர்ச்சி மூடில் இருந்து அவர் வெளிவரமாட்டார் என்பது உறுதி.
The post இப்படியும் ஒரு கவர்ச்சி ஆடையா?: அதிர வைத்த உர்பி ஜாவித் appeared first on Touring Talkies.
]]>The post ரஜினி போட்ட டிரஸ்! அதிர்ந்த படக்குழு! appeared first on Touring Talkies.
]]>இவர், ரஜினியின் ரஜினிகாந்த் நடித்த, “எல்லம் உன் கைராசி” படத்திலும் பின்னாளில் ‘அண்ணாமலை”, “முத்து” படங்களிலும் அசோசியேட் டைரக்டராகப் பணியாற்றியவர்.
இவர், “எல்லாம் உன் கைராசி’படத்தின் போது ஒரே ஒரு காட்சிக்காக அவருக்கு ஒரு ஸ்பெஷல் டிரஸ் தயாரித்தோம். காட்சியும் படமாகி விட்டது.
ஆறுமாதம் கழித்து படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கியபோது, கதையைக் கொஞ்சம் மாற்றும்படி ஆகிவிட்டது.
மாற்றப்பட்ட கதையின்படி கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினி அந்த ஸ்பெஷல் டிரஸ்ஸுடன் ஃபைட், செய்ய வேண்டும். அதாவது முதல் காட்சியின் கண்டினியூட்டி கிளைமாக்ஸ் காட்சியாகிவிட்டது.
சண்டைக் காட்சி என்பதால் ரஜினிக்கு டூப்பாக நடித்த ஸ்டண்ட் நடிகருக்கும் அதே மாதிரி டிரஸ் தயரித்தாக வேண்டும். ஆனால் நாங்கள் எவ்வள்வோ முயன்றும் அதே டிசைன் துணி எங்கும் கிடைக்கவில்லை. இதனால் ‘டூப்’ நடிகருக்கு டிரஸ் தைக்க முடியவில்லை. படப்பிடிப்புக்கு ரஜினியும் வந்துவிட்டார்,
அவரிடம் போய், பிரச்சினையைச் சொல்லிவிட்டேன். ‘’முடிந்தவரை முயற்சி பண்ணுங்க இல்லைன்னா பாத்துக்கலாம்’’ என்றார்.
‘’ஒருவேளை முதல் காட்சியையும் வேறு டிரஸ் போட்டு ரீ-ஷீட் செய்யச் சொல்வாரோ?” என்று பயந்தேன்.
“ரஜினிக்கு முதலில் அந்த டிரஸ்ஸைப் போட்டு அவர் ஷாட்டுகளை எல்லாம் முதலில் எடுத்து விடுவோம். அவர் போனதும் அந்த டிரஸ்ஸை டூப்புக்கு போட்டு டூப் நடிகரின் ஷாட்டுகளை எடுத்து விடுவோம்’’ என்றார், டைரக்டர்.
படப்பிடிப்பு தொடங்கியது. முதலில் ரஜினி சம்பந்தப்பட்ட ஷாட்களாகவே எடுத்துக் கொண்டிருந்தோம்.
டூப் நடிகர் தூரத்தில் சும்மா நின்று கொண்டிருந்தார். அதை ரஜினி கவனித்து விட்டார். டைரக்டரிடம்,’’ஏன் டூப் நடிகரின் ஷாட்டுகளை எடுக்காமலேயே இருக்கிறீர்கள்?’’என்று கேட்டார்.! வி
ஷயத்தைச் சொன்னோம். “நோ!நோ! டூப் நடிகரின் ஷாட்டுகளையும் கூடவே எடுத்துருங்க. அதுதான் நல்லது‘’ என்ற ரஜினி, தானே தனது டிரஸ்களைக் கழற்றி டூப் நடிகருக்கு அணிவித்தார்! டூப் நடிகரின் ஆக்ஷனைப் படம்பிடித்ததும் ரஜினி தானே அந்த நடிகரின் உடையைக் கழற்றி, தனக்கு அணிந்து கொண்டார்.
இப்படியே ஒரே டிரஸ்ஸை ரஜினியும் டூப் நடிகரும் மாறி, மாறி போட்டுக் கொண்டு நடித்தார்கள்.
இதற்காக ரஜினி கோபப்படவோ, ஏன்.. குறைந்த பட்சம் முகம் சுளிக்கவோ கூட இல்லை. அதுதான் அவரதுப் பெருந்தன்மை” என்றார் ஜவஹர்.
The post ரஜினி போட்ட டிரஸ்! அதிர்ந்த படக்குழு! appeared first on Touring Talkies.
]]>The post டிரான்ஸ்பரென்ட் உடையில் நடிகை! எம்ஜிஆர் என்ன செய்தார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>பணம் படைத்தவன் என்ற படத்தில் கண் போன போக்கிலே பாடலை படமாக்கும் நேரம். ஆடுவதற்காக சௌகார் ஜானகி வந்துள்ளார். அப்போது காஸ்ட்யூம் டிசைனர் சௌகார் ஜானகிக்கு உடல் தெரிகிற மாதிரி டிரான்ஸ்பரென்ட் உடைய கொடுத்துள்ளார். அப்போது எம்ஜிஆர் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தி விட்டார். அதாவது இந்த உடை கண்ணாடி போல் இருக்கிறது, உங்களுக்கென்று ஒரு இமேஜ் இருக்கிறது வேறு உடையை மாற்ற சொல்லுங்கள் என சௌகார் ஜானகியிடம் கூறியுள்ளார். பிறகு அவர் வேறு உடை அணிந்து வந்த பிறகு தான் அந்தப் பாடல் படமாக்கப்பட்டது. இதை மிகவும் பெருமையாக சௌகார் ஜானகி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். மேலும், “எம்ஜிஆர் உடன் நிறைய நடிகைகள் கவர்ச்சி உடை அணிந்து நடித்திருக்கிறார்கள். ஆனால் என்னுடைய பெயருக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக எம்ஜிஆர் அவ்வாறு சொன்னது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது” என்றும் சௌகார் ஜானகி பேசி இருந்தார்.
The post டிரான்ஸ்பரென்ட் உடையில் நடிகை! எம்ஜிஆர் என்ன செய்தார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post அரைகுறை ஆடை: மன்னிப்பு கேட்ட கவர்ச்சி நடிகை! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில், உர்பி ஜாவேத் அணியும் கவர்ச்சி உடைகள் மாணவர்களை பாதிக்க செய்வதாக கண்டனங்களும் எழுந்துள்ளது. ஆனாலும் அவற்றை பொருட்படுத்தாமல் தொடர்ந்து கிளுகிளு படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது கவர்ச்சி உடைகள் அணிந்ததற்காக மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
இதுகுறித்து வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் அணிந்த உடைகள் மூலம் பலரது உணர்வுகளை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் என்னை வேறு மாதிரியான உடையில் பார்ப்பீர்கள்” என்று கூறியுள்ளார். அவரது முடிவை பலர் பாராட்டி உள்ளனர். இன்னும் சிலர் உர்பி ஜாவேத் சொன்னதை நம்பாமல் ஏப்ரல் 1-ந் தேதி என்பதால் முட்டாளாக்க பொய் சொல்கிறார் என்று பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.
The post அரைகுறை ஆடை: மன்னிப்பு கேட்ட கவர்ச்சி நடிகை! appeared first on Touring Talkies.
]]>The post நம்பியாரின் உடையைப் பார்த்து டென்ஷன் ஆன எம்.ஜி.ஆர்.! appeared first on Touring Talkies.
]]>
படத்தில் எம்.ஜி.ஆரும், நம்பியாரும் மோதிக்கொண்டாலும் நிஜத்தில் நல்ல நணபர்கள். ஒருமுறை எம்.ஜி.ஆர் தயாரித்து, நடித்த ஒரு திரைப்படத்தில் நம்பியாருக்கு இளவரசர் வேடம் அளிக்கப்பட்டது. அதற்காக அவருக்கு அழகான ஆடை வழங்கப்பட்டது. அந்த ஆடையை அணிந்ததும் நம்பியாருக்கே மிகவும் பிடி
படப்பிடிப்பு துவங்கியது.. நம்பியாரின் உடையை பார்த்த எம்.ஜி.ஆர் படப்பிடிப்பை உடனே நிறுத்திவிட்டார். எம்.ஜி.ஆர் அணிந்திருந்த ஆடையை விட தன்னுடையை ஆடை அழகாக இருந்ததால்தான் பொறாமைப்பட்டு எம்.ஜி.ஆர் படப்பிடிப்பை நிறுத்திவிட்டார் என நம்பியார் நினைத்தார். மேலும், இனி அந்த உடையை நமக்கு கொடுக்கமாட்டார்கள் என்றும் நினைத்தார்.
இரண்டு நாட்கள் கழித்து படப்பிடிப்பு மீண்டும் நடந்தது. படப்பிடிப்புக்கு வந்த நம்பியாருக்கு அதே உடை அளிக்கப்பட்டது.
பிறகுதான் அவருக்கு விபரம் தெரிந்துள்ளது. ஏனெனில், நம்பியாருக்கு இளவரசர் வேடம் எனில் எம்.ஜி.ஆருக்கு அரசர் வேடம். ஆகவே நம்பியாரை விட தன் கதாபாத்திரத்துக்கு சிறந்த ஆடை வேண்டும் என்றுதான் எம்.ஜி.ஆர். நினைத்திருக்கிறார்.
“எம்.ஜி.ஆர் நினைத்திருந்தால் அந்த ஆடையை எனக்கு கொடுக்காமல் இருந்திருக்க முடியும். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. அவரிடம் இந்த நல்ல பண்பை நான் கற்றுக்கொண்டேன்” என நம்பியாரே ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
The post நம்பியாரின் உடையைப் பார்த்து டென்ஷன் ஆன எம்.ஜி.ஆர்.! appeared first on Touring Talkies.
]]>The post கர்ப்பிணி நடிகை கடலில் கவர்ச்சிக் குளியல்! appeared first on Touring Talkies.
]]>பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் ஜான் கொக்கன்.
இவரது மனைவியும் நடிகையுமான பூஜா ராமச்சந்திரன், பிகினி உடையில் கடலில் குளிக்கும் காட்சி வைரலாகி வருகிறது.
இது குறித்து அவர் கூறும்போது, “எங்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது நான் கர்ப்பமாக உள்ளேன். இந்த நேரத்தில் நீச்சல் பயிற்சி எடுப்பது நல்லது” என்றார்.
The post கர்ப்பிணி நடிகை கடலில் கவர்ச்சிக் குளியல்! appeared first on Touring Talkies.
]]>