The post ஆதிபுருஷ்’ படத்துக்கு தடை விதித்தால் நல்லது!: உயர் நீதிமன்றம் appeared first on Touring Talkies.
]]>இப்படத்திற்கு சிலர் ஆதரவும் பலர் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ‘ஆதிபுருஷ்’படத்திற்கு எதிரான வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, “ராமாயணம் நமக்கு ஒரு முன்னுதாரணம். மக்கள் வீட்டை விட்டு வெளியேறும் முன்பு ராமாயணத்தை தான் படிக்கிறார்கள். படம் பார்த்துவிட்டு மக்கள் சட்ட ஒழுங்கை சீர்குலைக்காமல் இருந்தது ஆச்சர்யம். அனுமனும் சீதையும் முக்கியமில்லாதவர்களாக காட்சிப்படுத்தப்பட்டு உள்ளனர். இதுமாதிரியான விஷயங்கள் ஆரம்பத்திலேயே அகற்றப்பட்டிருக்க வேண்டும். சில காட்சிகள் 18 வயதிற்கு மேற்பட்டோர் பார்ப்பவையாக இருக்கிறது. இது போன்ற படங்களை பார்ப்பது மிகவும் கடினம். படத்தை முறையாக சென்சார் செய்ய தணிக்கை வாரியம் ஏன் தவறியது? சொலிசிடர் ஜெனரல் சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கப்பட்டதாகக் கூறுகிறார். ஆனால், காட்சிகளை என்ன செய்வது? இது தொடர்பாக தணிக்கை வாரியத்திடம் கேள்வி கேளுங்கள். பின்னர் நாங்கள் செய்ய வேண்டியதைச் செய்கிறோம். ஒருவேளை இந்தப் படம் தடை செய்யப்பட்டால் மக்களுக்கு கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும் என நம்புகிறோம்
படத்தில் பல சர்ச்சைகளை வைத்துக் கொண்டு பொறுப்புத் துறப்பு பதிவிட்டிருந்தோம் என்று படக்குழு தரப்பு வாதிடுவது விநோதமாக இருக்கிறது. நீங்கள் ராமர், சீதை, அனுமன், ராவணன் எல்லோரையும் திரையில் காட்டிவிட்டு இது ராமாயணம் அல்ல என்று பொறுப்புத் துறப்பு வாசகம் போடுவீர்கள்… அதை நாட்டு மக்களும் இளைஞர்களும் நம்புவார்கள். அவர்கள் மூளையற்றவர்கள் என்று நினைக்கிறீர்களா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பியது. மேலும், விசாரணையின்போது தயாரிப்பாளர், இயக்குனர், மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் ஏன் ஆஜராகவில்லை” என்று கேட்ட நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அது தொடர்பாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
The post ஆதிபுருஷ்’ படத்துக்கு தடை விதித்தால் நல்லது!: உயர் நீதிமன்றம் appeared first on Touring Talkies.
]]>The post நேபாள நாட்டில் ஆதிபுருஷ் படத்துக்கு தடை! appeared first on Touring Talkies.
]]>படத்தில், “சீதா இந்தியாவின் மகள்” என குறிப்பிட்டு இருந்தது. இது நேபாள நாட்டில் பிரச்சினையை ஏற்படுத்தியது.
“சீதாதேவி பிறந்தது நேபாளத்தில்தான். ஆனால் படத்தில் இந்தியா என குறிப்பிட்டு உள்ளது. இந்த வசனத்தை நீக்கினால்தான் சென்சார் சான்றிதழ் அளிக்க முடியும்” என நேபாள அரசு தெரிவித்தது.
இதையடுத்து அந்த வசனத்தை படக்குழு நீக்கியது.
ஆனாலும் சட்டம், ஒழுங்கு பிரச்சினை காரணமாக அந்நாட்டில் ஆதிபுருஷ் திரைப்படத்தை திரையிடுவது நிறுத்தப்பட்டு உள்ளது.
The post நேபாள நாட்டில் ஆதிபுருஷ் படத்துக்கு தடை! appeared first on Touring Talkies.
]]>The post ‘ஆதிபுருஷ்’ வசூல் இவ்வளவா…?? appeared first on Touring Talkies.
]]>இந்த படம் ஆரம்பத்தில் இருந்தெ விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. ஆதிபுருஷ் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இது தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் பல்வேறு இடங்களில் அதிகாலை காட்சிகளையும் திரையிடப்பட்டது. தமிழகத்தில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாவிட்டாலும் ஆந்திர மக்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். நேற்று காலை முதல் திரையரங்குகளில் பட்டாசு வெடித்தும், பால்குடம் ஏற்றியும் கொண்டாடி வருகின்றனர்.
நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் ‘ஆதிபுருஷ்’ படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. அதாவது இதுவரை இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில் ‘ஆதிபுருஷ்’ நான்காவது இடத்தில் உள்ளது.
சாட்டிலைட், டிஜிட்டல், மியூசிக் மற்றும் இதர உரிமைகள் மூலம் படம் ரூ.247 கோடி வசூலித்ததாக பாலிவுட் ஹங்காமா தெரிவித்திருந்தது.
The post ‘ஆதிபுருஷ்’ வசூல் இவ்வளவா…?? appeared first on Touring Talkies.
]]>The post அசைவத்தை தவிர்த்தேன்! ‘சீதா’ கிருத்தி! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் கிருத்தி சனோன், “ஒவ்வொரு நடிகையின் கனவும் சீதை போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகத்தான் இருக்கும். அந்த கனவு என் வாழ்க்கையில் தற்போது நிறைவேறி உள்ளது. இதற்காக படப்பிடிப்பு நடைபெற்ற நாட்களில் அசைவைத்தை தவிர்த்தேன்ய சீதாவாக வாழவேண்டும் என்பதற்காக பல புத்தகங்களையும், படங்களையும் பார்த்தேன்” என்று நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.
The post அசைவத்தை தவிர்த்தேன்! ‘சீதா’ கிருத்தி! appeared first on Touring Talkies.
]]>The post தொடர்ந்து கிண்டல்! நொந்துபோன ஆதிபுருஷ் டீம்! appeared first on Touring Talkies.
]]>ரூ.300 கோடியில் படமாகும் சக்திமான் தொடர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது. ஜுன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் டிரெய்லர் வெளியானபோது, காமெடியாக இருக்கிறது என நெட்டிசன்கள் கிண்டலடித்தனர். இதையடுத்து இன்னும் மெருகேற்றி புதிய டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டது.
இப்போதும், “பல கோடி ரூபாய் செலவில் உருவாகும் படம் என்கிறார்கள். ஆனால் படத்தின் டிரெய்லர் சாதாரண வீடியோ கேமில் வரும் கிராபிக்ஸ் போன்ற இருக்கிறது”என கலாய்க்கிறா்கள்.
The post தொடர்ந்து கிண்டல்! நொந்துபோன ஆதிபுருஷ் டீம்! appeared first on Touring Talkies.
]]>The post ரிலீசுக்கு முன்பே பல கோடிக்கு வியாபாரம் ஆன ஆதிபுருஷ்! appeared first on Touring Talkies.
]]>சச்செத் – பரம்பரா இசையமைத்துள்ளார்.
படத்தில் இடம்பெற்றுள்ள ராம் சீதாராம் என்கிற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது.
இந்நிலையில், ஆதிபுருஷ் திரைப்படம் ரிலீசுக்கு முன்பே பல கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இத்திரைப்படம் 170 கோடிக்கு வெளியிடும் உரிமத்திற்கு வியாபாரம் ஆகி உள்ளது. பிபள் மீடியா கம்பெனி என்கிற தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுவதற்கான உரிமத்தை வாங்கியிருக்கிறது. மேலும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தியேட்டரிகல் உரிமை, வெளிநாட்டு உரிமை, சேட்டிலைட் மற்றும் ஓ.டி.டி. உரிமை ஆகியவை உள்ளன.
ஆகவே, ரிலீஸ் ஆவதற்கு முன்பே, அதிகமாக வருமானம் ஈட்டிய படம் என்ற பெருமையை ஆதிபுருஷ் பெற உள்ளது.
The post ரிலீசுக்கு முன்பே பல கோடிக்கு வியாபாரம் ஆன ஆதிபுருஷ்! appeared first on Touring Talkies.
]]>The post தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் பிரபாஸின் ஆதிபுருஷ்…! appeared first on Touring Talkies.
]]>திரைப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு அக்டோபர் 2ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி சராயு நதிக்கரையில் வெளியிடப்பட்டது. ஆனால், டீசரை பார்த்த நெட்டிசன்ஸ், படத்தின் கிராபிக்ஸ் வேலையைப் பார்த்து கொதித்து போனார்கள். இதை விட கார்ட்டூன் நெட்வொர்க் சீரிஸ் தான் சிறந்தது கார்ட்டூன் நெட்வொர்க்கில் வெளியிடுங்கள் என்று கூறி கிண்டல் செய்தனர் . இப்படத்தில் ராவணன் கதாபாத்திரம் பெரும் எதிர்ப்பை சந்தித்து உள்ளது. மோசமான விஎப்எக்ஸ் படத்திற்கு பெரும் பின்னடைவாக உள்ளது. இயக்குனர் ஓம் ராவத் மீது நெட்டிசன்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ராமநவமி அன்று படத்தின் புது போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அந்த போஸ்டரில், ராமராக பிரபாஸ், சீதாவாக கீர்த்தி சனோன், லக்ஷ்மணனாக சன்னி சிங், அனுமனாக தேவதத்தா நாகே ஆகியோர் இருந்தனர். இந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள புதிய போஸ்டர் படக்குழுவிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. மும்பை சகினாக்கா போலீஸ் நிலையத்தில் மும்பை ஐகோர்ட்டு வழக்கறிஞர்களான ஆஷிஷ் ராய் மற்றும் பங்கஜ் மிஸ்ரா மூலம் சஞ்சய் தினாநாத் திவாரி என்பவர் இந்து மத கதாபாத்திரங்களை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி புகார் கொடுத்துள்ளார். அதாவது பகவான் ஸ்ரீ ராமர் இந்து வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்கைக்கு மாறான உடையில் இருக்கிறார். இது இந்து மதத்தை புண்படுத்தும் செயலாகும் என்று படக்குழு மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 295 (A), 298, 500, 34 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமான அந்த புகார் மனுவில் கூறியுள்ளனர்.
The post தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் பிரபாஸின் ஆதிபுருஷ்…! appeared first on Touring Talkies.
]]>