The post புளூட்டோ கிரகத்தில் புதிய கடைகள்!: பிரகாஷ்ராஜ் அதிச்சி ட்விட் appeared first on Touring Talkies.
]]>இந்த கருத்தால் நெட்டிசன்கள் சிலர் கொந்தளித்தனர்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மலையாளி டீ கடைக்காரருக்கு என்ன நடந்தது என இன்னுமே நகைச்சுவையை புரிந்துகொள்ளாமல் கேட்கும் ட்ரோலர்களே…
அவர் உங்களைப் போல அல்ல. அவர் மிகவும் புத்திசாலி. அவர் தனது கிளைகளை செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு விரிவுபடுத்தியுள்ளார். புளூட்டோவிலும் விரைவில் கடையை திறக்க உள்ளார். உங்களால் முடிந்தால் அவரை பிடித்துகொள்ளுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார். மேலும், இந்தப் பதிவில் சர்ச்சையான முந்தைய கேலிசித்திரத்தையே மீண்டும் பகிர்ந்துள்ளார்.
The post புளூட்டோ கிரகத்தில் புதிய கடைகள்!: பிரகாஷ்ராஜ் அதிச்சி ட்விட் appeared first on Touring Talkies.
]]>The post “கர்நாடக மக்களுக்கு நன்றி!”: பிரகாஷ் ராஜ் ட்வீட் appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், “வெறுப்பையும், மதவெறியையும் விரட்டியடித்த கர்நாடக மக்களுக்கு நன்றி” என்று தெரிவித்து உள்ளார்.
The post “கர்நாடக மக்களுக்கு நன்றி!”: பிரகாஷ் ராஜ் ட்வீட் appeared first on Touring Talkies.
]]>The post மறைந்த மனோபாலாவின் கடைசி பதிவு! appeared first on Touring Talkies.
]]>ரஜினிகாந்த், கமலஹாசன், சத்யராஜ் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்த அவர் இன்றைய இளம் கதாநாயகர்களாக இருக்கும் விமல், மிர்ச்சி சிவா, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுடனும் நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார். மிர்ச்சி சிவா நடித்த தமிழ் படத்தில் மனோபாலா காமெடி காட்சிகளில் பயங்கரமாக அசத்தியிருப்பார். மேலும் அந்த ஹீரோக்களுடனும் அன்பாக பழகும் குணமுடையவர்.
எப்போதுமே ரொம்ப ஸ்டைலிஷ் ஆக உடை அணியக்கூடிய மனோபாலா, சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி புகைப்படங்களை பகிர்வது, ஏதேனும் கருத்துக்களை பகிர்வது என தன்னை ஆக்டிவாக வைத்துக் கொள்வார். இந்நிலையில் இன்று அவர் மரணம் அடைந்த செய்தி கேட்டபின் அவருடைய கடைசி சமூக வலைதள பதிவை நெட்டிசன்கள் தற்போது வைரல் ஆக்கி வருகிறார்கள்.
மனோபாலா கடந்த ஒரு மாதமாகவே சோசியல் மீடியாவில் எந்த விஷயத்தையும் பதிவிடவில்லை, கடைசியாக மார்ச் 16ஆம் தேதி சிகப்பு சட்டை மற்றும் சிகப்பு வேஷ்டி அணிந்து ஒரு சாமியாரின் படம் அருகே நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். தற்போது இதுதான் பயங்கர வைரலாகி கொண்டு இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் இவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பல நாட்களாக கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்த மனோபாலா தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார். இந்நிலையில் அவருக்கு இதய பிரச்சினை ஏற்படவே கடந்த ஜனவரி மாதம் ஆஞ்சியோவும் செய்திருக்கிறார்கள்.
மனோபாலாவை இறுதியாக காமெடி நடிகர் மயில்சாமியின் மறைவின் போது மீடியா முன் பார்த்தது. உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த இவர் இன்று அகால மரணம் அடைந்திருக்கிறார்.
The post மறைந்த மனோபாலாவின் கடைசி பதிவு! appeared first on Touring Talkies.
]]>The post செல்வராகவின் தன்னம்பிக்கை வரிகள்! appeared first on Touring Talkies.
]]>இதனிடையே நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் செல்வராகவன் விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சாணிக் காயிதம் படத்திலும் மோகன் ஜி இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பகாசூரன் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார். ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் செல்வராவன் நடிக்கிறார்
அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் மனதில் தோன்றும் விஷயங்களை பதிவிட்டு வரும் செல்வராகவன், தற்போது கடவுள் குறித்து பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில், உலகம் பிறந்த நாள் முதல் கடவுள் யாரையும் கரை சேர்க்க தவறியதே இல்லை. எல்லாம் உங்களின் நம்பிக்கையை பொறுத்தது. எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு மீள்வோம் என முழு மனதாய் நம்புவோம். அதில் என்ன குறைந்து விடப் போகிறோம்? என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
The post செல்வராகவின் தன்னம்பிக்கை வரிகள்! appeared first on Touring Talkies.
]]>The post “காதலை வெளிப்படுத்த பயப்பட வேண்டாம்!”: கிருத்திகா உதயநிதி அதிரடி ட்விட்! appeared first on Touring Talkies.
]]>தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் நடிகர், தயாரிப்பாளர் உதயநிதியை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் கிருத்திகா உதயநிதி. இவர் ’வணக்கம் சென்னை’ ’பேப்பர் ராக்கெட்’ உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கிறார்.
இவர்களது மகன், இன்பநிதி லண்டனில் மேற்படிப்பு படித்து வருகிறார்.
அவர் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் கிருத்திகா உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில், “காதலிக்கவோ அதை வெளிப்படுத்தவோ பயப்படக் கூடாது: இயற்கையின் மகிமையை அறியும் வழிகளில் இதுவும் ஒன்று” என்று பதிவிட்டு உள்ளார்.
தனது மகனுக்கு ஆறுதலுடன் கூடிய அறிவுரையாக இதைப் பதவிட்டுள்ளார் என்றே பலரும் கணிக்கிறார்கள்.
The post “காதலை வெளிப்படுத்த பயப்பட வேண்டாம்!”: கிருத்திகா உதயநிதி அதிரடி ட்விட்! appeared first on Touring Talkies.
]]>The post போனிகபூரை பதறவைத்த லவ் டுடே! appeared first on Touring Talkies.
]]>மேலும் இந்த படத்தை தமிழில் இயக்கிய பிரதீப் ரங்கநாதன் ஹிந்தியிலும் இயக்குவார் என்றும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் “ ’லவ் டுடே’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை நான் வாங்கியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் உண்மைக்கு புறம்பானது. இந்த தகவலை யாரும் நம்ப வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
ஆகவே, லவ் டுடே படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை குறித்த வியாபாரம் இன்னும் நடைபெறவில்லை என்பது வெளியாகி இருக்கிறது.
The post போனிகபூரை பதறவைத்த லவ் டுடே! appeared first on Touring Talkies.
]]>