The post கருப்பு நிற ஆடையில் சொக்க வைக்கும் ’நிதி அகர்வால்.! appeared first on Touring Talkies.
]]>The post கருப்பு நிற ஆடையில் சொக்க வைக்கும் ’நிதி அகர்வால்.! appeared first on Touring Talkies.
]]>The post பிரபல தெலுங்கு இயக்குநர் சீனு வைட்லா இயக்கத்தில் நடிகர் ஷாம்.! appeared first on Touring Talkies.
]]>இந்த வருட துவக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் விஜய்யின் சகோதரராக சற்று வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார் ஷாம். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் பிரபல இயக்குநர் சீனு வைட்லா இயக்கி வரும் புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார் ஷாம். குறிப்பாக இப்படத்தில் இதுவரை தான் ஏற்று நடித்திராத ரா ஏஜென்ட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஷாம்.
கடந்த 20 நாட்களாக இத்தாலி நாட்டில் உள்ள மிலன், மடேரா மற்றும் ரோம் உள்ளிட்ட நகரங்களில் இதன் படப்பிடிப்பு வந்தது. இதில் ஷாம் பங்குபெற்ற விறுவிறுப்பான அதிரடியான மூன்று ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து படக்குழுவினர் தற்போது இந்தியா திரும்பியுள்ளனர்.
இப்படத்தில் கோபிசந்த், காவியா தாப்பர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ‘தூக்குடு’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்குனர் சீனு வைட்லா இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post பிரபல தெலுங்கு இயக்குநர் சீனு வைட்லா இயக்கத்தில் நடிகர் ஷாம்.! appeared first on Touring Talkies.
]]>The post ‘முதலமைச்சர்’ ஆகிவிட்டார் நடிகர் ஜீவா! appeared first on Touring Talkies.
]]>இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜீவாவும், மம்மூட்டியும் இடம்பெற்றுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.
The post ‘முதலமைச்சர்’ ஆகிவிட்டார் நடிகர் ஜீவா! appeared first on Touring Talkies.
]]>The post ” சிங்கம் சிங்கம்தாம்ல!”: ‘லியோ’வுடன் மோதும் ‘பகவந்த்கேசரி’! appeared first on Touring Talkies.
]]>ட்ரெய்லர் எப்படி?
பாலகிருஷ்ணா தனது மகளை ஆர்மியில் சேர்க்க கடுமையான பயிற்சிகளை கொடுக்கிறார். பொதுவாக கதையை ஒரு ஓரமாக வைத்துவிட்டு ‘மாஸ்’ மசாலாவாக உருவாகும் பாலகிருஷ்ணா படங்களில் நடுவே இப்படத்தில் கதை இருப்பதாக தெரிவது ஆறுதல்.
பாலகிருஷ்ணாவின் மகளான ஸ்ரீலீலா முதல் 1 நிமிடம் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறார். அடுத்து பாலகிருஷ்ணா ரசிகர்களுக்காகவே ‘பஞ்ச்’ ஆக்ஷன் காட்சிகள் அணிவகுக்கப்பட்டுள்ளன. “மகளுக்கு முன் தந்தை நிற்பது அனைத்து கடவுள்களும் ஒன்று சேர்ந்து நிற்பது போல” என்ற வசனம் படம் அப்பா – மகளுக்கானது என்பதை உறுதி செய்கிறது.
“சிங்கம் எந்த இடத்தில் நுழைந்தாலும் அது சிங்கம் தான்; ஒருபோதும் பூனையாகாது” என பஞ்ச் பேசுகிறார் பாலகிருஷ்ணா.
இந்த படம், லியோ வெளியாகும் 19ம் தேதி வெளியாகி மோதத்தயாராகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
The post ” சிங்கம் சிங்கம்தாம்ல!”: ‘லியோ’வுடன் மோதும் ‘பகவந்த்கேசரி’! appeared first on Touring Talkies.
]]>The post 167 பள்ளிகளை தத்தெடுத்த பிரபலநடிகை! appeared first on Touring Talkies.
]]>தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி உள்ள அக்னி நட்சத்திரம் படம், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்படி இவர் படங்களில் பிஸியாக பணியாற்றி வந்தாலும் சமூகப் பணிகளிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் டீச் ஃபார் சேஞ்ச் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார், 167 பள்ளிகளை தத்து எடுத்து இருக்கிறது.
இதன் நோக்கம் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதுதான். இந்த அமைப்பின் மூலம் புதுமையான கற்பித்தல் முறைகள் பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் 16,497 மாணவர்கள் தற்போது பயன் அடைந்து இருக்கிறார்கள்.
The post 167 பள்ளிகளை தத்தெடுத்த பிரபலநடிகை! appeared first on Touring Talkies.
]]>The post வதந்தி பரப்பாதீர்!: கீர்த்தி ஷெட்டி ஆவேசம் appeared first on Touring Talkies.
]]>இதற்குப் பதிலளித்துள்ள கீர்த்தி ஷெட்டி, “இதுபோன்ற ஆதாரமற்ற கதைகளை உருவாக்குவதையும் பொய்ப் பிரச்சாரம் செய்வதையும் நிறுத்துங்கள். இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளக் வேண்டாம் என நினைத்தேன். இது வேகமாக பரவுவதால், பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது” என்று தெரிவித்துள்ளார்.
The post வதந்தி பரப்பாதீர்!: கீர்த்தி ஷெட்டி ஆவேசம் appeared first on Touring Talkies.
]]>The post பிரபல தெலுங்கு நடிகர் மறைந்தார்! appeared first on Touring Talkies.
]]>சில தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் குப்பத்தில் நடந்த அரசியல் பொதுக்கூட்ட நிகழ்ச்சியொன்றில் தாரக ரத்னா கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி தாரக ரத்னாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த தாரக ரத்னா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர். 39 வயதாகும் தாரகா ரத்னா, 2002-ம் ஆண்டு வெளியான ஒகடோ நம்பர் குர்ராடு தெலுங்கு படத்தில் அறிமுகமானார். தாரக், பத்ரி ராமுடு, மனமந்தா மற்றும் ராஜா செய் வேஸ்தே உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post பிரபல தெலுங்கு நடிகர் மறைந்தார்! appeared first on Touring Talkies.
]]>The post “மன்னிப்பு கேட்க மாட்டேன்!”: கொலை மிரட்டல் விடுத்த இயக்குநர் ராம் கோபால் வர்மா! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில், உலகளவில் மிகவும் பிரபலமாக கொண்டாடப்பட்டு வரும் இயக்குனர் ராஜமௌலிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் ராம்கோபால் வர்மா.
தனது ட்விட்டர் பக்கத்தில், “ராஜமௌலி சார் உங்களின் பாதுகாப்பை அதிகரித்து கொள்ளுங்கள். உங்கள் மீது பொறாமையில் இருக்கும் இயக்குனர்கள் உங்களை கொலை செய்ய குழு ஒன்றை அமைத்துள்ளனர். அந்த குழுவின் நானும் ஒருவனாக இருக்கிறேன். தற்போது குடிபோதையில் இருப்பதால் உண்மையை உளறிவிட்டேன்”என பதிவிட்டுள்ளார். இயக்குனர் ராம்கோபால் வர்மா இது போன்ற ஒரு கொலை மிரட்டலை சோசியல் மீடியாவில் பகிர்ந்ததற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகிறார்கள் நெட்டிசன்கள். ஆனால் இதை ராம் கோபல் வர்மா கண்டுகொள்ளவில்லை.
The post “மன்னிப்பு கேட்க மாட்டேன்!”: கொலை மிரட்டல் விடுத்த இயக்குநர் ராம் கோபால் வர்மா! appeared first on Touring Talkies.
]]>The post வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா! appeared first on Touring Talkies.
]]>அந்த நிகழ்ச்சியில் இன்னொரு பிரச்சினையையும் கிளப்பிவிட்டார். அப்போது பேசிய அவர், தெலுங்கு திரையுலகில் பழம்பெரும் நடிகரும் முக்கிய ஆளுமைகளுள் ஒருவருமான அக்கினேனி நாகேஸ்வர ராவ் பெயரைக் குறிப்பிட்டு பேச்சுவழக்கில் மரியாதை குறைவாகப் பேசிவிட்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதையடுத்து, அக்கினேனி நாகேஸ்வர ராவின் பேரன்கள் நாகசைதன்யா மற்றும் அகில் அக்கினேனி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக இருவரும் தனித்தனியாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “நந்தமுரி தாரக ராமராவ், அக்கினேனி நாகேஸ்வரராவ் மற்றும் எஸ்.வி.ரங்காராவ் ஆகியோரை தரக்குறைவாக பேசுவது நம்மை நாமே இழிவுபடுத்துவதற்கு சமமானது” எனக் குறிப்பிட்டு உள்ளனர்.
தவிர தெலுங்கு திரைப்பட ரசிகர்களும் பாலகிருஷ்ணா கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவர் இன்னமும் மன்னிப்பு கேட்கவில்லை.
The post வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா! appeared first on Touring Talkies.
]]>The post நடிகை மார்பில் சிகரெட்! நடிகருக்கு கண்டனம்! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில், பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி டிரைலர் வெளியாகி 17 மணி நேரத்தில் 52 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந் நிலையில், டிரைலரில் ஹீரோயின் நெஞ்சில் சிகரெட்டை போட்டு தனது வாயில் பிடிக்கும் காட்சி ஒன்று இருப்பது, சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
“சிகரெட் பிடிப்பதே தவறு. அதுவும் ஒரு நடிகையின் மார்பில் சிகரெட்டை போட்டு பிடிப்பதே ஏற்கவே முடியாது.. அந்தக் காட்சியை நீக்க வேண்டும்” என தெலுங்கு ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
The post நடிகை மார்பில் சிகரெட்! நடிகருக்கு கண்டனம்! appeared first on Touring Talkies.
]]>