The post “ மொழிக்குள் சிக்கமாட்டேன்!” : மிருணாள் தாக்குர் appeared first on Touring Talkies.
]]>இதுபற்றி மிருணாள் தாக்குர் கூறும்போது, “எனக்கு அனைத்துவிதமான படங்களிலும் நடிக்க ஆசை. குறிப்பிட்ட ஒரு வட்டத்துக்குள்ளோ, மொழிக்குள்ளோ சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. அனைத்து மொழி சினிமாவும் சிறந்ததுதான். கதை, திரைக்கதை, கதாபாத்திரங்களின் பன்முகத் தன்மைதான் முக்கியமானது.
பார்வையாளர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். நடிகர்களை புதிய, வித்தியாசமான வேடங்களில் பார்க்க அவர்கள் ஆசைப்படுகிறார்கள். ஒரு நடிகையாக, என் இருப்புக்கான அடிப்படை அதுதான். ரசிகர்கள் விரும்பும் திரைப்படங்கள் மற்றும் கதாபாத்திரங்களில் நடிப்பது எப்போதும் சவாலாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
The post “ மொழிக்குள் சிக்கமாட்டேன்!” : மிருணாள் தாக்குர் appeared first on Touring Talkies.
]]>The post “விஜய் சாதாரண ஆள் இல்லை!”: ரஜினி பேச்சுக்கு மிஷ்கின் விளக்கம் appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில், இயக்குநர் மிஷ்கினிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். இது குறித்து மிஷ்கின் கூறும்போது, “ரஜினியின் பேச்சை நான் கேட்கவில்லை. ஆனால் அவ்வளவு பெரிய மனிதர் கண்டிப்பாக அப்படி சொல்லியிருக்க மாட்டார். அதனைக் கேட்காமலேயே என்னால் உறுதியாக சொல்லமுடியும். அதேபோல விஜய்யும் சாதாரண ஆள் கிடையாது. அவரும் பெரிய ஆள்தான். விஜய்யை ரஜினிக்கே மிகவும் பிடிக்கும். ரசிகர்கள் இதனை வைத்து சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது. இது ஒரு குடும்பம். ரஜினி அதில் மூத்தவர், விஜய் இளையவர். அப்படித்தான் பார்க்க வேண்டும். வெளியில் இருப்பவர் இதனை வைத்து அடித்துக் கொள்ளக் கூடாது” என்று மிஷ்கின் கூறினார்.
தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கும் ரஜினியின்
The post “விஜய் சாதாரண ஆள் இல்லை!”: ரஜினி பேச்சுக்கு மிஷ்கின் விளக்கம் appeared first on Touring Talkies.
]]>The post பிரபல நடிகருக்கு வக்கீல் நோட்டீஸ்! appeared first on Touring Talkies.
]]>“நடப்பதை முன்பே சொல்வதானால், கொரோனா வந்ததை ஏன் சொல்லவில்லை.. தவிர மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆகமாட்டார் என்று ஜோதிடர்கள் சொன்னார்கள்.. ஆனால் அவர் ஆகிவிட்டாரே”என்றும் கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சேத்தூர் கிராமத்தில் வசித்து வரும் பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிட சங்க மாவட்ட ஒருகிணைப்பாளர் பழ. ஆறுமுகம் என்பவர் மாரிமுத்துவிற்கு வக்கீல் நோட்டீஸை அனுப்பி உள்ளார்.
“ஜி தமிழ் தொலைகாட்சியில் ’தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் மாரிமுத்து ஜோதிடம் குறித்து அவதூறாக பேசியுள்ளார். ஜோதிடம் என்பது இந்து மக்களின் நம்பிக்கைகளில் ஒன்றாக உள்ளது. ஜோதிட தொழிலை குறித்து அவதூறு பரப்ப வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் பேசியுள்ளார். கருத்து உரிமை என்ற பெயரில் சபை நாகரீகம் மீறி ஜோதிடர்களை ஒருமையில் பேசியுள்ளார்.
மாரி முத்து, ஜோதிடத்தை பற்றி பொய்யான குற்றச்சாட்டுகளை ஆதாரம் இன்றி பேசியதால் மனம் புண்பட்டுள்ளது. ஜோதிடர்கள் மற்றும் ஜோதிடத்தின் மேல் உள்ள நம்பிக்கை நீர்த்துபோகும் அளவிற்கு அவர் பேசியுள்ளார்.
இவரது பேச்சால் பல்லாயிரக்கணக்கான வள்ளுவ குல மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் பேசியது குறித்து தகுந்த விளக்கத்தை அவர் அளிக்க வேண்டும். அப்படி விளக்கம் அளிக்கவில்லை என்றால் அவர் மீது வழக்கு தொடருவோம்” என்று அவர் கூறியுள்ளார்.
The post பிரபல நடிகருக்கு வக்கீல் நோட்டீஸ்! appeared first on Touring Talkies.
]]>The post “குடிக்காதீங்க!”: ரஜினி பேச்சுக்கு குவியும் பாராட்டு! appeared first on Touring Talkies.
]]>ஆனாால் ஒரு விசயத்தை அனைவரும் பாராட்டுகின்றனர்.
மது குறித்த ரஜினியின் பேச்சுத்தான் இந்த பாராட்டுக்களைப் பெற்றுத்தந்து உள்ளது.
நிகழ்வில் ரஜினி, “நான் மட்டும் குடிக்காமல் இருந்திருந்தால் இன்னும் பெரிய இடத்தை அடைந்திருப்பேன். மது போதையில் சரியான முடிவு எடுக்க முடியாது. குடிப்பதால், மனைவி, தாயும் சிரமமப்படுவார்கள். ஆகவே குடிக்காதீர்கள்” என்றார்.
இதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும், ‘குடியால் எத்தனையோ பேரின் குடும்பங்கள் சீரழிந்து வருகின்றது. இதை ரஜினிமாதிரியான ஒரு நிலைமையில் இருக்கும் ஒரு நபர் சொன்னால் கண்டிப்பாக கேட்பார்கள்’ என்று பதிவிட்டு வருகிறார்கள்.
The post “குடிக்காதீங்க!”: ரஜினி பேச்சுக்கு குவியும் பாராட்டு! appeared first on Touring Talkies.
]]>The post கொலை செய்யப்பட்டாரா ஸ்ரீதேவி?! கந்தராஜ் பேச்சு! appeared first on Touring Talkies.
]]>இது குறித்து அரசியல் யு டியுபர் கந்தராஜ் அதிர்ச்சிகரமான விசயத்தைக் கூறியிருக்கிறார்:
“குளியல் தொட்டியில் விழுந்து உயிரிழந்ததாக கூறுவதை யாராவது நம்புவார்களா? அது அப்பட்டமான பொய். ஸ்ரீதேவியை அவரது கணவர் போனி கபூர் பணத்திற்காக தான் திருமணம் செய்துகொண்டார்.
இருவருக்கும் வயது வித்யாசமும் அதிகம்,. கிட்டத்தட்ட ஸ்ரீதேவிக்கும், போனி கபூரின் மூத்த மகனுக்கும் ஒரே வயது என்றே கூறலாம்.
ஸ்ரீதேவி மரணத்தில் நிச்சயமாக பல மர்மங்கள் உள்ளது. ஸ்ரீதேவி பெயரில் ரூ.200 கோடிக்கு இன்சூரன்ஸ் இருந்ததாக பல தகவல்கள் வெளியானது. ஆகவே அவர் கொல்லப்பட்டு இருக்கலாம். போனி கபூர் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர், அதனால் தான் அவர் தப்பித்து விட்டார்” என்று டாக்டர் கந்தராஜ் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
The post கொலை செய்யப்பட்டாரா ஸ்ரீதேவி?! கந்தராஜ் பேச்சு! appeared first on Touring Talkies.
]]>The post “சாதி மதத்தைக் கடந்து வாழுங்கள்”: மாணவர்களுக்கு சூர்யா அறிவுரை appeared first on Touring Talkies.
]]>இதில் நடிகர் சூர்யா பேசியதாவது:
“சாதி மதத்தைக் கடந்து வாழ்க்கையை புரிந்து கொள்ளுங்கள். பிறரை பழி சொல்லுதல், பிறரைப் பற்றி எதிர்மறையாக பேசுவதை குறைக்க வேண்டும். வீண் சொல், பழி சொல் பேசிவிட்டார்கள் என்பதற்காக முழு நாளையும் வீணடிக்கக் கூடாது. கல்வி மூலமாக வாழ்க்கையைப் படியுங்கள். வாழ்க்கை மூலமாக கல்வியைப் படியுங்கள். வாழ்க்கை முழுவதும் கல்வி தேவை. மார்க் மட்டுமே கல்வி அல்ல. அகரம் மூலம் 5200 மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற 14 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால் தமிழக அரசுடன் சேர்ந்து பயணிக்கும்போது கடந்த 3 ஆண்டுகளில் 1 லட்சம் மாணவர்களுக்கு உதவ முடிந்திருக்கிறது” என்றார்.
The post “சாதி மதத்தைக் கடந்து வாழுங்கள்”: மாணவர்களுக்கு சூர்யா அறிவுரை appeared first on Touring Talkies.
]]>The post கரகாட்டம் ஆடும் முனீஸ்காந்த்! appeared first on Touring Talkies.
]]>மேலும் அவர், “நான் இந்த படத்தில் கரகாட்டம் ஆட முயற்சி செய்துள்ளேன். அது எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது” என்றார்.
The post கரகாட்டம் ஆடும் முனீஸ்காந்த்! appeared first on Touring Talkies.
]]>The post “என்னை கொல்ல சதி”: – பிரபல நடிகர் பகீர் appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில், தன்னை விஷம் கொடுத்து கொலை செய்ய சதி நடந்துள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “எனக்கு மது, சிகரெட் உள்ளிட்ட எந்த ஒரு போதைப்பொருள் பழக்கமும் இல்லை. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூச்சுவிட சிரமப்பட்டேன். இது குறித்து நிறைய பேரிடம் சிகிச்சை பெற்றும் என்ன நோய் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒரு கட்டத்தில் உடல்நிலை மோசமாகி உயிர் பிழைப்பது கடினம் என டாக்டர்கள் கூறினர். எனக்கு வேண்டிய ஒருவர் 8 மாதங்களாக ஒரு கசாயம் கொடுத்து வந்தார். அதில் விஷம் கலந்து கொடுத்து இருப்பதை நாகார்ஜுனா என்ற டாக்டர் கண்டுபிடித்தார்” என்றார்.
The post “என்னை கொல்ல சதி”: – பிரபல நடிகர் பகீர் appeared first on Touring Talkies.
]]>The post “மீண்டும் நடித்தால்….!”: ‘மாமன்னன்’ விழாவில் உதயநிதி பேச்சு! appeared first on Touring Talkies.
]]>படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் , “இன்றைய சூழலில் இருக்கும் அரசியலை பேசக்கூடிய படமாக மாமன்னன் இருக்கும்” என்றார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடலான ‘ராசா கண்ணு’ பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் படத்தின் இசை வெளியீடு நேற்று, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன், நடிகர் கமல்ஹாசனும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, “முழு நேரமாக அரசியலுக்கு வந்துவிட்டதால், இதுதான் என் கடைசி படம் என ஏற்கெனவே அறிவித்து விட்டேன். ஒருவேளை மீண்டும் நடிக்க வந்தால், மாரி செல்வராஜ் படத்தில் நடிப்பேன்” என்று பேசினார்.
The post “மீண்டும் நடித்தால்….!”: ‘மாமன்னன்’ விழாவில் உதயநிதி பேச்சு! appeared first on Touring Talkies.
]]>The post “ரஜினிக்கு சரியான அரசியல் புரிதல் இல்லை”: ரோஜா appeared first on Touring Talkies.
]]>விழாவில் பேசிய ரஜினி, “சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, ‘விஷன் 2020’ என்ற பெயரில் தகவல் தொழில்நுட்பத் துறையில் 1996 ஆம் ஆண்டில் ஒரு புரட்சியைக் கொண்டு வந்தார். இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை பற்றிய விழிப்புணர்வு இல்லாத போது அந்த துறை பற்றி புரிந்து கொண்டு ஐதராபாத்தை ஹைடெக் நகரமாக மாற்றினார். அவருடைய ஆட்சிக்காலத்தில் தான் ஐதராபாத் நகரம் மாநகரமாக உருவெடுத்தது. அரசியலில் அவர் ஒரு தீர்க்கதரிசி” என பேசியிருந்தார்.
இந்த நிலையில் ரஜினியின் பேச்சுக்கு ஆந்திர மாநிலம் சுற்றுலாத்துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா ”
ரஜினி நடிப்பின் காரணமாக அவர் மேல் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆனால் அவர் பேசியது என்.டி.ஆரின் ரசிகர்களுக்கும் அவரின் தொண்டர்களுக்கும் வேதனை அளித்திருக்கும். என்.டி.ஆரை. அவமதித்தவர் சந்திரபாபு நாயுடு என்பது வரலாறு.
தவிர ஹைதராபாத் வளர்ச்சியடைவதற்கு சந்திரபாபு நாயுடு ஆட்சி காரணம் இல்லை. அவரது ஆட்சி 2003ல் முடிவுக்கு வந்துவிட்டது.
அதன் பிறகு முதல்வரான, ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி, ஏழை மாணவர்களின் கனவுகளை நனவாக்கும் வாய்ப்பை அளித்தார். தெலுங்கர்கள் வெளிநாட்டில் பணிபுரிவதற்கு அவர்தான் காரணம்.
இதை ரஜினி நினைத்துப் பார்க்க வேண்டும்.
ரஜினிக்கு தெலுங்கு மாநிலங்களில் நடக்கும் அரசியல் குறித்து சரியான புரிதல் இல்லை ” என்றார்.
The post “ரஜினிக்கு சரியான அரசியல் புரிதல் இல்லை”: ரோஜா appeared first on Touring Talkies.
]]>