The post என்னது நாக சைதன்யா டேட்டிங்கா… யாரு கூடனு தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>இப்படியிருக்க விவாகரத்து செய்த பின்னர் படங்களில் நடிப்பது என பிஸியாக இருந்துவருகின்றனர்.இதுவரை இருவரும் வேறு யாரையும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை.அதேசமயம் 31 வயதான சோபிதா தூலிபால பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்து அசத்தியிருப்பார்.தற்போது சோபிதா துலிபாலாவுடன் நாக சைதன்யா டேட்டிங் செய்து வருவதாக கடந்த 3 ஆண்டுகளாக கிசுகிசுகள் கிளம்பி வருகின்றன. தற்போது அப்படியொரு விஷயம் வெளிவந்து பரவி கொண்டு இருக்கிறது.
அதாவது அவர்கள் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து மகாராஷ்ட்ராவில் ஒரு இடத்துக்கு இருவரும் ஒன்றாக சுற்றுலா சென்றுள்ளனர் இது டேட்டிங் தான் போல என்று ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.தேவ் படேல் நடிப்பில் உருவாகி உள்ள மங்கி மேன் படத்தில் சோபிதா துலிபாலா ஜோடியாக நடித்துள்ளார். வெளிநாடுகளில் வெளியான அந்தப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக இந்தியாவில் வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
The post என்னது நாக சைதன்யா டேட்டிங்கா… யாரு கூடனு தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post மாயாஜாலம் செய்யும் Genie ஜெயம் ரவி! இப்படமாவது கைக்கொடுக்குமா? appeared first on Touring Talkies.
]]>ஜெயம்ரவி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் சைரன் எதிர்பார்த்தளவில் இல்லை. இந்நேரத்தில் ஜீனி என்ற ஒரு புதிய படம் தயாராகி வருகிறது. இப்படத்தை அர்ஜூன் ஜே.ஆர் இயக்கியுள்ளார்.வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இப்படத்தை தயாரித்துள்ளது.
தற்போது அடுத்தடுத்து என பல படங்களுக்கு இசையமைத்து வரும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் எனவே மேலும் இப்படத்திற்கு மவுசை சேர்ந்துள்ளது.
இந்த ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.இப்பட போஸ்ட்ர்களை காணும் போது பூதம் போன்ற தோற்றத்தில் இருக்கிறார்.இப்படம் குழந்தைகளையும் கவர்ந்து இழுக்கும் வகையில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதேபோல் ஜெயம்ரவியின் நடிப்பில் எம் ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் மற்றும் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.இத்துடன் ஜீனி இணைந்துள்ளது.
இப்படத்தில் ஜெயம்ரவியுடன் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி ப்ரியதர்ஷன், வாமிக்கா கபி மற்றும் கல்யாணி என மொத்தம் 4 ஹீரோயினிஸ் நடித்துள்ளனர். விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சற்றே புது முயற்சியாக வித்தியாசமான கதை களமாக இப்படம் இருக்கும் எனவும், பேன்டசி என்டர்டெயினராக அதிக பட்ஜட்டில் எடுக்கப்பட்டுள்ளாதால் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.
The post மாயாஜாலம் செய்யும் Genie ஜெயம் ரவி! இப்படமாவது கைக்கொடுக்குமா? appeared first on Touring Talkies.
]]>The post கமலுடன் இணையும் கவுதம் கார்த்திக்! appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் `தக் லைஃப்’ படத்தில் கவுதம் கார்த்திக் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மணிரத்னம் இயக்கிய `கடல்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் கவுதம் கார்த்திக். அவருக்கு இந்தப் படதிலும் மணிரத்னம் வாய்ப்புக் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
The post கமலுடன் இணையும் கவுதம் கார்த்திக்! appeared first on Touring Talkies.
]]>The post ‘வந்தியத்தேவன்’ கமல்; குந்தவை யார் தெரியுமா..?: எம்.ஜி.ஆரின் கனவு appeared first on Touring Talkies.
]]>எம்ஜிஆரின் சொந்தப் புரடக்ஷனிலேயே கமலை வந்தியத்தேவனாக வைத்தும் நடிகை ஸ்ரீதேவியை குந்தவையாகவும் நடிக்க வைக்க நினைத்தாராம். ஆனாலும் அந்த திட்டமும் நடக்கவில்லை.
இந்த சுவாரஸ்ய செய்தியை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூறினார்.
The post ‘வந்தியத்தேவன்’ கமல்; குந்தவை யார் தெரியுமா..?: எம்.ஜி.ஆரின் கனவு appeared first on Touring Talkies.
]]>The post இதிலும் கமல்தான் முன்னோடி! appeared first on Touring Talkies.
]]>அதே போல வித்தியாசமான படங்கள் அளிப்பதிலும் அவர்தான் முதலில் நிற்பார். உதாரணமாக அவர் நடித்து 1987ல் வெளியான விக்ரம் படத்தைச் சொல்லலாம். அப்போது கம்ப்யூட்டர் என்றாலே பலருக்கும் தெரியாது. அந்த நிலையில் கம்ப்யூட்டரை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் அவர்தான்.
அதே போல எம்.ஜி.ஆருக்கப் பிறகு பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்குவது குறித்து சிந்தித்தவரும் அவர்தான்.
இது குறித்து 1989 ஆம் வெளிப்படையாக பத்திரிக்கை ஒன்றிலும் கூறியிருந்தார். மேலும், மணிரத்தினம், பிசி ஸ்ரீ ராமிடம் கமல் விவாதித்தார். அப்போது, நாவலில் எண்ணற்ற கதாபாத்திரங்கள் வரும். அதை தவறவிடக்கூடாது. அதே நேரம் திருவிழா கூட்டமாகவும் படம் இருக்கக் கூடாது என்றெல்லாம் மூவரும் விவாதித்து இருந்தார்கள். மேலும், இந்த படத்தில் நடிக்க சத்யராஜ், பிரபு போன்றவர்களிடமும் பேசி சம்மதம் வாங்கி இருந்தார்கள்.
இந்த படத்திற்கு இசை அமைப்பாளர்கள் இளையராஜா என்று பேசப்பட்டிருந்தார். இந்த படத்தில் வந்திய தேவனாக கமல் நடிப்பது குறித்து உறுதியாகி இருந்தது. மணிரத்னமே பொன்னியின் செல்வன் படத்தை இயக்க வேண்டும் என்று கமல் தீர்மானம் செய்திருந்தார். படத்தின் திரைக்கதை எழுதும் வேலையும் மும்முரமாக நடந்தது.
ஆனால், திட்டமிட்டபடி படம் எடுக்க முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் பட்ஜெட் தான். அப்போதே இந்த படத்தை எடுக்க இரண்டு கோடிகள் தேவைப்பட்டது. இந்த படத்தை கமலே தயாரிக்க முடியும் செய்திருந்தார். ஆனால், படத்தில் ஏதாவது குளறுபடி நடந்தால் இரண்டு கோடி என்ற பட்ஜெட் 4 கோடி ஆகிவிடும் என்ற பல சிக்கல்கள் இருந்ததால் பொன்னியின் செல்வன் படம் எடுக்காமலேயே போனது.
The post இதிலும் கமல்தான் முன்னோடி! appeared first on Touring Talkies.
]]>The post “ரஜினியை, நான் அப்படி சொல்லவே இல்லை!”: ஷோபனா விளக்கம் appeared first on Touring Talkies.
]]>தளபதி படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் ரஜினிகாந்த். சாதாரண உடை அணிந்து நடிக்க வேண்டும். ஆனால் அவர், காஸ்ட்லியானஇறுக்கமான உடை அணிந்து செட்டுக்கு வந்தார். பிறகு இதை மாற்றச் சொல்லி இருக்கிறார் மணிரத்னம்.
படப்பிடிப்பின் இடைவேளையில், நாயகியாக நடித்த ஷோபனா, “நீங்கள் சரியாக நடிக்கவில்லை என்றால் கமல்ஹாசனை ஹீரோவாக்க திட்டம் போடுகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.
The post “ரஜினியை, நான் அப்படி சொல்லவே இல்லை!”: ஷோபனா விளக்கம் appeared first on Touring Talkies.
]]>The post பொன்னியின் செல்வன், யாத்திசை பார்க்கவே மாட்டேன்! : இயக்குநர் லெனின் பாரதி appeared first on Touring Talkies.
]]>கேரளா ஸ்டோடரி படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக விளம்பரப்படுத்தினர். ஆனால், நீதிமன்றத்தில் இது கற்பனை கதை என்று தான் வாதாடி படத்தையே வெளியிட்டனர். அதனால், அதை பார்க்க எனக்கு உடன்பாடு இல்லை.
அதே போல யாத்திசை, பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று புனைவு படங்களையும் பார்க்கவில்லை.மன்னர் காலத்து படங்கள் என்றாலே எனக்கு அலர்ஜி. தவிர அந்த படங்களை பார்க்க நேரமும் இல்லை” என்று அதிரடியாக கூறினார்.
The post பொன்னியின் செல்வன், யாத்திசை பார்க்கவே மாட்டேன்! : இயக்குநர் லெனின் பாரதி appeared first on Touring Talkies.
]]>The post பொன்னியின் செல்வன்: விளக்கம் கொடுக்கும் மணிரத்னம் appeared first on Touring Talkies.
]]>அதாவது கல்கி தன்னுடைய நாவலில் எழுதி இருந்த பல விஷயங்களை மணிரத்தினம் திரைப்படத்தில் மாற்றி இருப்பதாக ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதைத்தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகத்திலும் சில முரண்பாடான காட்சிகள் ரசிகர்களை குழப்பம் அடைய வைத்திருக்கிறது.
அந்த வகையில் மணி சார் கல்கியின் நாவலுக்கு நியாயம் சேர்க்கவில்லை எனவும் ரசிகர்கள் தங்கள் நெற்றிக்கண்ணை திறந்துள்ளனர். இப்படி அனைத்து தரப்பிலிருந்தும் படத்துக்கு எதிரான சில கருத்துக்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில் நாவலையும், திரைக்கதையையும் பார்த்து குழம்பிப் போயிருக்கும் ரசிகர்களுக்காக மணிரத்தினம் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதாவது “நாவலில் சொல்வது போன்று சினிமாவில் ஒரு கதையை சொல்லிவிட முடியாது. அதில் பல சவால்கள் இருக்கிறது. நாவலுக்கு முடிவு என்பது எப்படி வேண்டுமானாலும் சொல்லிவிடலாம். ஆனால் சினிமாவிற்கு அது உச்சத்தில் இருக்க வேண்டும். அதனாலேயே இதில் கிளைமேக்ஸ் காட்சியில் சில மாறுதல்களை ஏற்படுத்த வேண்டி இருந்தது.
இது சிரமமாக இருந்தாலும் சொல்ல வேண்டியதை சரியாக சொல்லி இருக்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
The post பொன்னியின் செல்வன்: விளக்கம் கொடுக்கும் மணிரத்னம் appeared first on Touring Talkies.
]]>The post “சிவாஜியை காப்பி அடிக்கவில்லை!”: ஜெயம்ரவி appeared first on Touring Talkies.
]]>இதில் நடிகர் ஜெயம் ரவி பங்கேற்று பேசும்போது, “திரைப்படங்களில் நல்லவன் கதாபாத்திரங்களில் நடிக்க நான் விரும்புவது இல்லை. காரணம் அதில் ஒரே மாதிரியான நடிப்பைத்தான் வெளிப்படுத்த முடியும். வில்லன் வேடங்கள் அப்படி அல்ல. கெட்டவனாக நடிக்கும்போது நடிப்பு திறமையை சிறப்பாக வெளிப்படுத்த முடியும்.
பொன்னியின் செல்வன் படத்தில் ராஜராஜ சோழனாக எப்படி நடிக்க வேண்டும் என்று மணிரத்னம் நிறைய விஷயங்களை சொல்லி கொடுத்தார். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நான் யாரையும் காப்பி அடிக்கவில்லை. ஏற்கனவே சிவாஜி கணேசன் ராஜராஜசோழனாக நடித்து இருக்கிறார். அந்த படத்தை பார்க்காமல்தான் நடித்தேன். அதை பார்த்து இருந்தால் அவருடைய நடிப்பின் தாக்கம் எனக்குள் வந்து இருக்கும். எனது நடிப்பு அவர் நடிப்பிற்கு 10 சதவீதம் கூட ஈடு ஆகாது. என்னால் எப்படி முடியுமோ அப்படி நடித்தேன்” என்றார்.
The post “சிவாஜியை காப்பி அடிக்கவில்லை!”: ஜெயம்ரவி appeared first on Touring Talkies.
]]>The post விருது பெறாத ‘பொன்னியின் செல்வன் ’ appeared first on Touring Talkies.
]]>லைக்கா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இரு பாகங்களாக உருவான இப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. வரலாற்று காவியமாக உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் வெளியாகி சாதனை படைத்தது.
இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து 16வது ஆசிய விருது விழாவில் போட்டியிட்டது. அதன்படி சிறந்த படம், சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த கலை வடிவமைப்பு, சிறந்த ஆடை வடிவமைப்பு என மொத்தம் 6 பிரிவுகளில் நாமினேட்டானது.
இந்த விருது விழாவில் பங்கேற்பதற்காக லைக்கா புரொடக்ஷன்ஸ் நிர்வாகி லைக்கா ஜி.கே.எம்.தமிழ்குமரன், மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் நிர்வாக தயாரிப்பாளர் சிவா ஆனந்த், படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஆகியோர் ஹாங்காங் சென்று ஆசிய விருது விழாவில் கலந்துக்கொண்டனர். இந்நிலையில் ஆறு பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்ட இப்படம் ஒரு விருதுகூட பெறவில்லை.
இது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.
The post விருது பெறாத ‘பொன்னியின் செல்வன் ’ appeared first on Touring Talkies.
]]>