The post கர்நாடக கலவரம்: தயாரிப்பாளரை அதிர வைத்த பி.வாசு! appeared first on Touring Talkies.
]]>“பி.வாசு இயக்கத்தில், லாரன்ஸ் ஹீரோவாக நடித்த சிவலிங்கா படத்தை நான் தயாரித்தேன். மைசூரில் பெரிய செட் போட்டு படப்பிடிப்பு நடந்தது. அப்போதும், காவிரி பிரச்சினை வெடித்தது. கர்நாடகம் எங்கும் பதட்ட நிலை.
படப்பிடிப்பு இடத்தை சூழ்ந்துகொண்ட சில கலவரக்காரர்கள், உடனே வெளியேுறுங்கள் என்று ஆக்ரோசமாக கோசமிட்டனர்.
வெளியூரில் இருந்த எனக்கு இந்தத் தகவல் தெரியவந்தது. படப்பிடிப்பு குழுவினருக்கு ஆபத்து ஏற்பட்டு விடக் கூடாதே என பயந்தேன்.
உடனே வாசுவுக்கு போன் செய்து, “உடனே கிளம்பி வாங்க.. பிறகு படப்பிடிப்பை வைச்சுக்கலாம்” என்றேன்.
ஆனால் வாசு எனக்கு ஒரு அதிர்ச்சி கொடுத்தார்..” என்று பேசினார் ரவீந்திரன்.
அப்படி என்ன நடந்தது.. அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக செய்யுங்கள்..
The post கர்நாடக கலவரம்: தயாரிப்பாளரை அதிர வைத்த பி.வாசு! appeared first on Touring Talkies.
]]>The post “ரஜினியுடன் யாரையும் ஒப்பிடாதீர்கள்” : இயக்குநர் பி.வாசு appeared first on Touring Talkies.
]]>நடன உதவியாளராகி பின் நடன இயக்குநராக கடின உழைப்பால் உயர்ந்தவர் ராகவா லாரன்ஸ். தன்னிடம் இருப்பதை மற்றவருக்கு பகிர்ந்து கொடுக்கும் நல்ல மனதுள்ள மனிதர். இந்தப் படத்தை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் முதலில் ராகவா லாரன்ஸின் நடிப்பை பாராட்டுவீர்கள். அதன் பிறகு கங்கனாவின் சந்திரமுகி கதாபாத்திரத்தை பாராட்டுவீர்கள். அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் நடித்திருக்கும் அனைவரையும் பற்றியும் நீங்கள் பேசுவீர்கள். ஏனெனில் அனைவருக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது.
‘சந்திரமுகி’ படம் வெளியாகும் போது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வருகை தந்து திருப்தியுடன் சென்றீர்களோ, அதேபோல் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ‘சந்திரமுகி 2’ படத்தை காண வாருங்கள். உங்களுக்கு பரிபூரண திருப்தி கிடைக்கும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இன்னொரு விஷயத்தையும் இங்கே சொல்ல விரும்புகிறேன். சூப்பர் ஸ்டாருடன் யாரையும் ஒப்பிடாதீர்கள். புரட்சி நடிகர் எம்ஜிஆர் மட்டும்தான். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டும்தான். விஜய், அஜித் என ஒவ்வொருத்தருக்கும் உலக அளவில் ஒவ்வொரு அடையாளம் இருக்கிறது. அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்து இந்த இடத்தை அடைந்திருக்கிறார்கள். அதற்கு உண்டான பலனை மக்கள் அளிக்கிறார்கள். அதேபோல் அதற்கு உண்டான பட்டத்தையும் மக்களே வழங்குவார்கள். அதனால் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றி யாரும் பேச வேண்டியதில்லை. அது அவசியமுமில்லை. நன்றி” என்றார்
The post “ரஜினியுடன் யாரையும் ஒப்பிடாதீர்கள்” : இயக்குநர் பி.வாசு appeared first on Touring Talkies.
]]>The post ‘சந்திரமுகி 2’ படப்பிடிப்பு நிறைவு! appeared first on Touring Talkies.
]]>தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா, வடிவேலு, ராதிகா, மஹிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்துக்கு ‘சந்திரமுகி 2’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருது வென்ற எம்.எம்.கீரவாணி இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிட்டதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படப்பிடிப்பின் இறுதிநாளில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் படக்குழு பகிர்ந்துள்ளது. மேலும் இப்படத்தை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திரைக்குக் கொண்டு படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
The post ‘சந்திரமுகி 2’ படப்பிடிப்பு நிறைவு! appeared first on Touring Talkies.
]]>The post அழவைத்த இளையராஜா!: பி.வாசு கண்ணீர்! appeared first on Touring Talkies.
]]>அப்போது அவர், , “1981ம் ஆண்டு வெளியான அந்த படத்தோட மொத்த பட்ஜெட்டே 5 லட்சம் ரூபாய்தான். இளையராஜாவுக்கு அப்போது சம்பளம் ஒரு லட்ச ரூபாய். ஆனாலும் ஏதோ ஒரு தைரியத்தில் அவரை அணுகினேன். அவரும் ஒப்புக்கொண்டு மெட்டு அமைத்துக் கொடுத்தார். தயங்கித் தயங்கி சம்பளம் குறித்து கேட்டேன். அதற்கு அவர்,
‘இதுதானய்யா உன் முதல் படம், முதல்ல படம் ஹிட் ஆகட்டும்’ எனக் கூறிவிட்டார். நான் எவ்வளவோ பேசிப் பார்த்தும் பன்னீர் புஷ்பங்கள் படத்திற்கு சம்பளமே வாங்கவில்லை” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் பி.வாசு.
The post அழவைத்த இளையராஜா!: பி.வாசு கண்ணீர்! appeared first on Touring Talkies.
]]>The post சூப்பர்ஸ்டாரை நெகிழ வைத்த மயில்சாமி! appeared first on Touring Talkies.
]]>தமிழ் சினிமா நடிகர்களுக்கு மட்டுமல்ல மற்ற மாநில நடிகர்களையும் இப்படியெல்லாம் மயில்சாமி உபசரித்து வந்துள்ளர். இதுபற்றி ஒரு தகவலை பகிர்ந்து இயக்குனர் பி.வாசு ‘கன்னட சூப்பர்ஸ்டார் விஷ்ணுவர்தனை வைத்து ‘ஆப்தரக்ஷகா’ எனும் திரைப்படத்தை இயக்கி கொண்டிருந்தேன். அப்படத்தின் படப்பிடிப்பு பழனியில் நடந்தது. ‘அப்போது திண்டுக்கல் பிரியாணி என பலரும் சொல்வதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு அந்த பிரியாணி கிடைக்குமா?’என விஷ்ணுவர்தன் கேட்டார் என்னிடம் கேட்டார்.
நாம், “ திண்டுக்கல் செல்ல தேவையில்லை. இங்கேயே அது வரும்” என அவரிடம் சொன்னேன். “எப்படி?” என கேட்டார். அதற்கு, “ஒரு நடிகர் இருக்கிறார்” எனக்கூறி மயில்சாமியை அழைத்து, “எனக்கு திண்டுக்கல் பிரியாணி வேண்டும்” என அவரிடம் கேட்டேன்.
யாரையோ பிடித்து கொஞ்சநேரத்தில் அனுப்பி வைத்துவிட்டார். அந்த பிரியாணி விஷ்ணுவர்தனுக்கு பிடித்து போக அந்த நடிகரிடம் நான் பேச வேண்டும் என்றார். நான் மயில்சாமியை செல்போனியில் அழைத்து ஒரு நடிகர் உன்னிடம் பேச வேண்டும் என சொன்னேன். அவருக்கு விஷ்ணுவர்தன் என தெரியாது.
மயில்சாமியிடம் பேசிய விஷ்ணுவர்தன் தன்னை யார் என சொல்லிவிட்டு ‘ என்னா சாப்பாடு மயில்.. ரொம்ப பிரமாதமாக இருந்தது’ என அவரை பாராட்ட மயில்சாமி மகிழ்ச்சியில் திளைத்து போய்விட்டார்’ என பிவாசு கூ
The post சூப்பர்ஸ்டாரை நெகிழ வைத்த மயில்சாமி! appeared first on Touring Talkies.
]]>The post “சின்ன தம்பி” : தப்பான கணக்கு! appeared first on Touring Talkies.
]]>ஆனால் திரையுலகில், “அதிகாரி படம் பெரிய வெற்றி பெறும். ஆனால் சின்ன தம்பி அந்த அளவுக்கு ஓடாது” என்று பலரும் கணித்தனர்.
ஆனால் உண்மை தலைகீழாக இருந்தது. சி.த., பெரும் வெற்றி பெற.. அதிகாரி தோல்வி அடைந்தது. இது குறித்து கூறிய பி.வாசி, “இதுதான் சினிமா.. பல நேரங்களில் நாம் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும்..” என்றார்
The post “சின்ன தம்பி” : தப்பான கணக்கு! appeared first on Touring Talkies.
]]>The post நயன் ஒரு லேடி அமிதாப் : அப்போதே சொன்ன இயக்குநர் appeared first on Touring Talkies.
]]>அப்படத்தில் நயன்தாராவுக்கு சிறிய வேடம்தான். ஆனா துர்கா என்ற அவரது கதாப்பாத்திரத்தில் சிறப்பாகவே நடித்திருந்தார். இந்த நிலையில் “சந்திரமுகி” திரைப்படத்தில் நயன்தாராவின் நடிப்பை குறித்து பி.வாசு சமீபத்திய பேட்டி ஒன்றில் மிகவும் புகழ்ந்து கூறி இருக்கிறார்.
“அந்தப் படத்தில் சிறிய வேடம் என்றாலும் அவரது பர்மாமென்ஸ் சிறப்பாக இருந்தது. அப்போதே ரஜினியிடம், இவர்தான் லேடி அமிதாப் பச்சன் என்றேன். அது நடந்துவிட்டது” என பி.வாசு கூறியிருக்கிறார்.
The post நயன் ஒரு லேடி அமிதாப் : அப்போதே சொன்ன இயக்குநர் appeared first on Touring Talkies.
]]>The post யேசுதாசுக்கும் எனக்கும் எழுந்த மோதல் – Lyricist Piraisoodan | Chai With Chithra | Part -6 appeared first on Touring Talkies.
]]>The post யேசுதாசுக்கும் எனக்கும் எழுந்த மோதல் – Lyricist Piraisoodan | Chai With Chithra | Part -6 appeared first on Touring Talkies.
]]>