The post “கார்த்தி படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன்!”: காஜல் அகர்வால் appeared first on Touring Talkies.
]]>அப்போது அவர், “தற்போது நான் உயர்ந்த நிலையில் இருப்பற்கு டவுளின் ஆசி, என்னுடன் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், ரசிகர்கள் அனைவருடைய அன்புதான் காரணம்.
முதல் படமான லட்சுமி படத்தில் நடிப்பது சிரமமாக இருந்தது. பிறகு பழகிவிட்டேன். மகதீரா படத்தில் ராஜமவுலி சாரோடு பணியாற்றியது எனக்கு மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. துப்பாக்கி படம் எனக்கு மிகவும் பிடித்த படம். விஜய் சார், முருகதாஸ் சாரோடு அந்தப் படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். துப்பாக்கி இரண்டாம் பாகம் எடுத்தால் அதில் நிச்சயம் நான் நடிப்பேன்.
அஜித் சார் அற்புதமான மனிதர். அவருடைய சமையலை ஒருநாள் நான் சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தியன் 2 படத்தில் கமல் சார், ஷங்கர் சாரோடு பணியாற்றி வருகிறேன். ஷங்கர் சார் இவ்வளவு பெரிய இடத்தை அடைந்தது அவருடைய உழைப்பால் தான் என்பதை நேரில் பார்த்து வியந்து வருகிறேன். கமல் சார் ஒரு லெஜன்ட்” என்றார்.
மேலும் பேசிய அவர், “ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் கார்த்திக்குடன் நடித்தேன். அதில் நான் நடித்த சித்ரா தேவிப்ரியா கதாபாத்திரம் குறித்து அறியாமல் நடித்துவிட்டேன். அது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது” என்று தெரிவித்து உள்ளார்.
The post “கார்த்தி படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன்!”: காஜல் அகர்வால் appeared first on Touring Talkies.
]]>The post மலை உச்சியில் இருந்து தள்ளி விட்டனர்!: நடிகை நித்யா ரவீந்திரன் appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் தான் பிரபல ஊடகம் ஓன்று சமீபத்தில் இவரை பேட்டி எடுத்திருந்தது.
நான் நடித்த லாரி படத்தில் நடிக்கும் போது வேக்யூம் ஸ்பேஸ் என்ற கட்சியில் நடித்தேன். வேக்யூம் ஸ்பேஸ் என்றால் கேமெராவை ஓடும் வாகனத்தில் பொருத்தி விடுவார்கள். கேமெரா மேன் போன்றவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அப்படி ஒரு கட்சியில் லாரியில் சென்று கொண்டிருக்கும் போது பிரதாப் என்ற நடிகர் லாரியை ஒட்டிக்கொண்டிருக்கிறார், என்னுடைய அருகே சாந்த குமாரி என்ற நடிகை இருக்கிறார்.
அந்த காட்சியில் நாங்கள் வில்லனிடம் இருந்து தப்பித்து சென்றுகொண்டிருகிறோம், ஏற்காட்டில் கொண்டாய் ஊசி வலையில் சென்று கொண்டிருக்கும் போது பிரதாப் என்னை குதி என்று சொன்னார். நான் என்ன குதி என்கிறாரே என நினைப்பத்தற்குள். தள்ளி விட்டுவிட்டார்.
நான் அங்கே விழுந்து உருண்டு உருண்டு கீழே வரும் போது அங்கே ஒரு கேமெரா வைத்து கட்சிதமாக வந்திருக்கிறது என்றனர். எனக்கு உலகமே சுற்றுகிறது என்னுடைய அப்பா நான் பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன் என்னுடைய பொண்ணை கொன்று விடுவீர்கள் போன்று இருகிறது என்று அலறினார்.அந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியவில்லை” என்றார் நித்யா.
The post மலை உச்சியில் இருந்து தள்ளி விட்டனர்!: நடிகை நித்யா ரவீந்திரன் appeared first on Touring Talkies.
]]>The post “அக்கறைகாட்டிய உதயநிதி ஸ்டாலின்” ; வசுந்தரா appeared first on Touring Talkies.
]]>தற்போது, இவர் நடித்துள்ள கண்ணை நம்பாதே மற்றும் தலைக்கூத்தல் ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளன.
இது குறித்து இவர் கூறும்போது, “இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய மு.மாறனின் அடுத்த படம் கண்ணே கலைமானே. இதில் உதயநிதி ஸ்டாலினுடன் நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தில் உதயநிதிக்கும் எனக்கும் விறுவிறுப்பான காட்சிகள் இருக்கின்றன. கண்ணே கலைமானே படத்தில் பார்த்ததுபோலத்தான் எந்த பந்தாவும் இல்லாமல் பழகினார்.
சண்டைக்காட்சிகளின்போது யாருக்கும் அடிபட்டுவிடக் கூடாது என உதயநிதி கவனம் எடுத்துக் கொண்டதை மறக்க முடியாது.
அதேபோல லென்ஸ் படத்தை இயக்கிய ஜேபி (ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்) டைரக்ஷனில் தற்போது தலைக்கூத்தல் என்கிற படத்தில் நடித்துள்ளேன்.
சில கிராமங்களில் வயதான உடல்நலம் பாதிக்கப்பட்ட பெரியவர்களை தலைக்கூத்தல் என்கிற முறையில் நடத்தும் நடைமுறை உள்ளது. இதன் மூலம் அவர்கள் வலி இல்லாமல் மரணிப்பார்களாம். அதை மையப்படுத்திதான் இப்படம் உருவாகி உள்ளது.
இதுதவிர லட்சுமி நாராயணன் என்பவர் இயக்கத்தில் திரில்லர் ஜானரில் உருவாகும் படத்தில் நடிக்கிறேன்” என்கிறார் வசுந்தரா.
The post “அக்கறைகாட்டிய உதயநிதி ஸ்டாலின்” ; வசுந்தரா appeared first on Touring Talkies.
]]>