The post சிவாஜி கணேசனால் வருத்தமான எம்.ஆர்.ராதா! appeared first on Touring Talkies.
]]>ஒரு கட்டத்தில் அவருக்கும், நாடக சபாவின் உரிமையாளர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது எம்.ஆர்.ராதா, அந்த நாடகக் கம்பெனியில் இருந்து விலக நினைத்தார்.
இதையடுத்து, சிவாஜி கணேசன் உள்ளிட்ட நடிகர்களிடம், “நான் இந்த கம்பெனியைவிட்டு விலகுகிறேன்.. யார் யார் என்னுடன் வருகிறீர்கள்” என்று கேட்டார்.
அப்போது சிவாஜிகணேசன் உள்ளிட்ட நடிகர்கள் மவுனமாக இருந்தனர்.
இதனால் எம்.ஆர்.ராதா மிக வருத்தத்துடன் சென்றார்.
ஏன் சிவாஜி கணேசன் மவுனமாக இருந்தார்..
அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post சிவாஜி கணேசனால் வருத்தமான எம்.ஆர்.ராதா! appeared first on Touring Talkies.
]]>The post அட.. அந்த வேடத்தில் நடிச்சாரா சிவாஜி? appeared first on Touring Talkies.
]]>அப்போது ஈரோட்டில் பெரியார் நடத்திய குடியரசு பத்திரிகையில் அறிஞர் அண்ணா பணி புரிந்தார். அங்கிருந்து சேலம் வந்து அந்த நாடகத்தைப் பார்த்தார். மிகவும் பிடித்துப் போகவே, அந்த நாடகம் குறித்து குடியரசு இதழில் எழுதினார்.
இந்த நாடகத்தில், சிவாஜி கணேசன், நடித்த அந்த கதாபாத்திரம் எது என தெரிந்தால் அதிர்ந்து போய் விடுவீர்கள்..
அபப்டி என்ன வேடத்தில் நடித்தார்.. சிவாஜி கணேசன்? பலரும் அறியாத இன்னும் பல தகவல்களை தெரிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post அட.. அந்த வேடத்தில் நடிச்சாரா சிவாஜி? appeared first on Touring Talkies.
]]>The post நிஜயமாகவே நாடகம் நடத்தி சிவாஜியை மீட்ட எம்.ஆர்.ராதா! appeared first on Touring Talkies.
]]>அவர் வெளியூரில் இருந்தபோது, பொன்னுசாமியை எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்தது. அப்போது பொன்னுசாமி, “பரமக்குடியில் நாடகம் நடத்திய போது காண்ட்ராக்டர் பிரச்சினை செய்துவிட்டார். நமது குழுவினரையும், பொருட்களையும் அவரது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார். என்ன செய்வது என்று தெரியவில்லை” என்றார்.
அந்த குழுவில் அப்போது சிவாஜியும் இருந்தார்.
உடனே பரமக்குடி சென்ற எம்.ஆர்.ராதா, அந்த காண்ட்ராக்டரை சந்தித்தார். நாடகத்தில் கூட நடக்காத ஒரு சம்பவத்தை நடத்தினார்.
நாடகக் குழுவினரையும், பொருட்களையும் மீட்டு வந்தார்.
அப்படி எம்.ஆர்.ராதா என்ன செய்தார்.. அந்த சுவையான சம்பவத்தை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post நிஜயமாகவே நாடகம் நடத்தி சிவாஜியை மீட்ட எம்.ஆர்.ராதா! appeared first on Touring Talkies.
]]>The post நடிகர் திலகம் சிவாஜியே வியந்த நடிகர் யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>நடிப்புக்கு இலக்கணம் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜிதான். அவருக்கு யாருடைய இன்ஸ்பிரேசன் இருந்தது என்பதை அறிய நடிகர் சத்யராஜூக்கு ஆசை ஏற்பட்டது.
இருவரும் இணைந்து நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பு இடைவேளை..
மெல்ல சத்யராஜ், இந்த விசயத்தை கேட்டார்.
அவரைப் பார்த்த சிவாஜி, “ ஏண்டா.. நான் யாரைப்பார்த்து காப்பி அடிக்கிறேன்னு தெரியணுமா..” என்று கேட்க.. சத்யராஜ் பதறிப்போய், “அய்யோ.. அப்படி இல்ல.. சும்மா தெரிஞ்சிக்கணும்னு..” என்று இழுத்திருக்கிறார்.
பிறகு சிவாஜி, “நான் எந்த ஹாலிவுட் நடிகனையும் காப்பி அடிக்கலை. எனக்கு மிகவும் பிடித்த நடிகர்னா அது எம்.ஆர்.ராதாதான். உங்களுக்கெல்லாம் சினிமாவில இரட்டைக் குரல்ல பேசுற எம்.ஆர்.ராதாவைத்தான் தெரியும். நாடகத்தில அவர் ரேஞ்சே வேற. அப்படி ஒரு நடிப்பு. அவரை அணுஅணுவா ரசிச்சிருக்கேன்” என்றார் சிவாஜி.
இது போன்ற சுவாரஸ்யமான சினிமா சம்பவங்களை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
https://www.youtube.com/watch?v=_TG0Ev5KxKU
The post நடிகர் திலகம் சிவாஜியே வியந்த நடிகர் யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post தேவர் செய்த செயல்.. நெகிழ்ந்த எம்.ஜி.ஆர்.! appeared first on Touring Talkies.
]]>1967 ஆம் ஆண்டு எம்.ஆர் ராதாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடைப்பட்ட தகராறு காரணமாக எம்.ஆர் ராதா துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை சுட்டார். இதனால் எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்பொழுது திரைதுறையில் பலர் ‘எம்.ஜி.ஆருக்கு இனி பேச்சு வருமா.. இனி எம்.ஜி.ஆர் ஆல் நடிக்க முடியுமா.. அவருடைய திரையுலக வாழ்வே முடிந்தது..’என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.
அந்த சமயத்தில் சின்னப்ப தேவர் விவசாயி படத்திற்காக அட்வான்ஸ் தொகையை எம்.ஜி.ஆரிடம் கொடுக்க சென்றார்.
‘எம்.ஜி.ஆர் நடிக்க நிச்சயம் இல்லாத இந்த சமயத்தில் அவருக்கு இந்த பணத்தை கொடுக்க வேண்டுமா?’ என்று பலர் சின்னப்ப தேவருக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘நான் தயாரித்த, தாய்க்குப்பின் தாரம் படத்தில் எம்.ஜி.ஆர். நடித்த பின் தான் என்னால் மூன்று வேளை நிம்மதியாக சாப்பிட முடிந்தது’ என்று கூறிவிட்டு அட்வான்ஸ் தொகை கொடுத்தார்.
தேவரின் செயலைப் பார்த்த எம்.ஜி.ஆர். நெகிழ்ந்துபோய்விட்டார். அவர்களின் நட்பு இன்னும் இறுக்கமானது.
The post தேவர் செய்த செயல்.. நெகிழ்ந்த எம்.ஜி.ஆர்.! appeared first on Touring Talkies.
]]>The post ஏடாகூடமான கேள்வி! எம்.ஆர்.ராதாவின் அதிர்ச்சி பதில்! appeared first on Touring Talkies.
]]>ஒருமுறை இவரின் நிருபர் ஒருவர் ‘நீங்கள் முதலமைச்சர் ஆனால் என்ன செய்வீர்கள்?’ என கேட்க. அதற்கு எம்.ஆர்.ராதா ‘இப்படி கேள்வி கேட்கும் உன்னை தூக்கில் போடுவேன்’ என பதில் சொன்னாராம்.
The post ஏடாகூடமான கேள்வி! எம்.ஆர்.ராதாவின் அதிர்ச்சி பதில்! appeared first on Touring Talkies.
]]>The post என்.எஸ்.கே.வுக்கு எம்.ஆர்.ராதா கொடுத்த பத்தாயிரம் ரூபாய்! appeared first on Touring Talkies.
]]>இதனை தொடர்ந்து மேடைக்கு வந்த எம்.ஆர்.ராதா, கீழே அமர்ந்திருந்தவர்களை பார்த்து, “இங்கே பல பேர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு பொன்னாடை போர்த்தினீர்கள். நானும் அதை பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். இந்த பொன்னாடைகள் என்.எஸ்.கிருஷ்ணனை மகிழ்ச்சி படுத்தும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
இன்றைய சூழ்நிலையில் அவர் கடன் பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறார். அதை நாம் அனைவருமே நன்கு அறிவோம்.
அந்த கஷ்டத்தில் இருந்து அவர் மீள வேண்டுமானால் அவர் ஒரு திரைப்படம் தயாரிக்க வேண்டும். அந்த படத்தில் நாம் அனைவரும் இலவசமாக நடிக்க வேண்டும். பொதுவாக நான் பணம் வாங்காமல் எந்த திரைப்படத்திலும் நடித்ததில்லை. ஆனால் நான் இப்போது சொல்கிறேன். என்.எஸ்.கிருஷ்ணன் படத்தில் நடிப்பதற்கு நான் ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கப்போவதில்லை.
அதுமட்டுமில்லாமல் அந்த திரைப்படத்தின் தயாரிப்பு செலவுக்காக என்னுடைய பங்காக பத்தாயிரம் ரூபாயை இந்த மேடையிலேயே அவருக்கு அளிக்கிறேன்” என்று கூறி என்.எஸ்.கிருஷ்ணனிடம் அந்த மேடையிலேயே பத்தாயிரம் ரூபாயை கொடுத்திருக்கிறார்.
அவரது பெரிய மனதைக் கண்டு நெகிழ்ந்து போய்விட்டனர் கூட்டத்தினர்.
The post என்.எஸ்.கே.வுக்கு எம்.ஆர்.ராதா கொடுத்த பத்தாயிரம் ரூபாய்! appeared first on Touring Talkies.
]]>The post எம்.ஜி.ஆரை, எம்.ஆர்.ராதா சுட்டது ஏன்?: தொடர் வெளியாகிறது! appeared first on Touring Talkies.
]]>இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சுமார் மூன்று மாதங்கள் நடைபெற்றது. துப்பாக்கி சூட்டிற்கு என்னவெல்லாம் காரணம் என்று அரசு தரப்பு வக்கீல் தெளிவாகவே நீதிமன்றத்தில் விவரித்தார். எம்.ஆர்.ராதாவின் வக்கீல் என்.டி.வானமாமலை ஆஜராகினார் எம்.ஆர்.ராதாவுக்கு எம்.ஜி.ஆர்க்கும் நீண்ட நாட்களாக இருந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டனர்.
தொழிலாளி படத்தின் சூட்டிங்கில் எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா இருவரும் நடிக்கும் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அதில், “இந்த பஸ் தான் இனிமேல் தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரம்” என வசனம் இருந்தது. அதை எம்.ஜி.ஆர், “இனி இதுதான் தொழிலாளர்களின் உதயசூரியன்” என மாற்றி சொன்னார்.
இதனால் ஆத்திரமான எம்.ஆர்.ராதா, “சினிமாவுக்குள் உன் கட்சியை கொண்டுவர கூடாது” என கொந்தளித்தார்.
இதனால் ஏற்பட்ட சண்டையில் எம்.ஜி.ஆர் சூட்டிங் நிறுத்தினார். பிறகு தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் வந்து இந்த சண்டையை நிறுத்தி எம்.ஜி.ஆரை இந்த பஸ் தான் இனி தொழிலாளர்களை நம்பிக்கை நட்சத்திரம் என்றபடியே வசனம் பேச வைத்தார்.
இது மட்டும் இல்லாமல் எம் ஆர் ராதா எழுதிய ஒரு கட்டுரையில் காமராஜரை கொல்ல சதி நடந்தது என்று எழுதினார்.
இதனால் நீண்ட மன உளைச்சலில் இருந்த எம்.ஜி.ஆர் எம்.ஆர்.ராதாவின் வளர விடாமல் பட வாய்ப்புகளை தட்டிச் சென்றார் என கூறப்படுகிறது. இதுவே இவர்களுக்கு இடையில் இருந்த கருத்து வேறுபாடு ஆகும் இன்று நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தை தான் தற்போது ராதிகாவின் ராடான் நிறுவனம் கையில் எடுத்துள்ளது. எம்.ஆர்.ராதாவின் மகளான ராதிகா இந்த தொடர் மூலம் அன்று என்ன நடந்தது என்பதை வெளிப்படையாக காட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது அனைரின் மனதிலும் எழுந்துள்ளது.
The post எம்.ஜி.ஆரை, எம்.ஆர்.ராதா சுட்டது ஏன்?: தொடர் வெளியாகிறது! appeared first on Touring Talkies.
]]>The post என்னிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்த பாரதிராஜா Chai with Chithra with Dir.Ra.Sankaran Part_2 appeared first on Touring Talkies.
]]>