The post நள்ளிரவில் போன் செய்த ரஜினி.. என்ன சொன்னார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்ட இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் தான் ரஜினியை மீண்டும் பழைய மாதிரி பார்க்க முடிந்ததாக, அவர்களுடைய ரசிகர்கள் தரப்பில் தெரிவித்தார்கள்.
இந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பல சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.
குறிப்பாக, நள்ளிரவில் தனக்கு போன் செய்த ரஜினி, ஒரு விசயத்தைச் சொன்னதை தெரிவித்து உள்ளார்.
அது என்ன விசயம்..
அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post நள்ளிரவில் போன் செய்த ரஜினி.. என்ன சொன்னார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post நடுராத்திரி.. திகில் பூஜை! கங்கனா ரணாவத் ஒரு கொடூர மந்திரவாதி!: பாலிவுட் நடிகர் குற்றச்சாட்டு! appeared first on Touring Talkies.
]]>கங்கனா ரனாவத் கடந்த 2014-ல் வெளியான ரிவால்வர் ராணி என்ற படத்தில் பாலிவுட் நடிகர் வீர் தாசுடன் நடித்திருந்தார். படப்பிடிப்பின்போது உதட்டு முத்த காட்சியில் கங்கனா, வீர் தாசை முத்தமிட்டபோது உதட்டை கடித்ததால் அவருக்கு ரத்தம் வந்ததாக ஒரு தகவல் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான ஆலியா பட் மற்றும் ரன்வீர் கபூர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்து இதிலும் சர்ச்சையை கிளப்பினார்.
இந்த நிலையில் புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.நடிகர் சேகர் சுமனின் மகன் அத்யாயன் சுமன். இவர் 15 வருடங்களுக்கு முன்பு பாலிவுட்டில் அறிமுகமானார். 2008 ஆம் ஆண்டு நடிகை ராஸ் படத்தின் படப்பிடிப்பில் இருவரும் சந்தித்து கொண்டனர். இந்த சந்திப்பு காதலாக மாறியது. ஆனால் அடுத்த ஆண்டே பிரிந்தனர்.
அப்போது, அத்யாயன் சுமன் கங்கனா மீது கூறிய குற்றச்சாட்டுகள் பாலிவுட்டையே உலுக்கிவிட்டது.
அவர், “கங்கனா ரனாவத் எனக்கு மந்திரவாதியை வைத்து சூனியம் வைக்க முயன்றார். என்னை வசியப்படுத்த அசுத்த (மாதவிடாய்) இரத்தம் கலந்த உணவை எனக்குத் தெரியாமலேயே ஊட்டினார். மேலும் ஒரு நாள் இரவு 12 மணியளவில் கங்கனா கறுப்பு உடையில் பூஜை செய்து, சில மந்திரங்கள் சொல்லும்படி வற்புறுத்தி அறையில் அடைத்து வைத்தார்” என்றார்.
சமீபத்தில் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், நடிகர் அத்யாயன் சுமன் தனது அந்த குற்றச்சாட்டு குறித்து மீண்டும் விளக்கம் அளித்து உள்ளார். “அந்த உறவை பற்றி பேசுவதற்கு நான் வருத்தப்படவில்லை. ஒவ்வொரு நாணயத்திற்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதன் மறுபக்கம் மக்களுக்கு தெரியும். நான் ஒரு முறை அதுகுறித்து பேசினேன், மேலும் அது குறித்து விவாதிக்க விரும்பவில்லை” என கூறினார்.
தற்போது அவரது பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
The post நடுராத்திரி.. திகில் பூஜை! கங்கனா ரணாவத் ஒரு கொடூர மந்திரவாதி!: பாலிவுட் நடிகர் குற்றச்சாட்டு! appeared first on Touring Talkies.
]]>The post நள்ளிரவில் வெளியான ஏகே 62 டைட்டில் appeared first on Touring Talkies.
]]>The post நள்ளிரவில் வெளியான ஏகே 62 டைட்டில் appeared first on Touring Talkies.
]]>The post நடுராத்திரி சிம்பு செஞ்ச வேலை! appeared first on Touring Talkies.
]]>இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான ‘முஃப்தி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்.
சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த நிலையில் நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘பத்து தல’ படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ‘நம்ம சத்தம்’ என்ற பாடல் பிப்ரவரி 3-ந்தேதி(இன்று) நள்ளிரவு 12.06 மணிக்கு வெளியிடப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ள இந்த பாடல், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
தனது பிறந்தநாளின் நள்ளிரவு இப்படி அதிரடியாக பாடலை வெளியிட வேண்டும் என்று சொன்னவர் சிம்புதானாம்.
இதனால், ‘நள்ளிரவில் சிம்பு செய்த அதிரடியைப் பாருங்க’ என அவரது ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
The post நடுராத்திரி சிம்பு செஞ்ச வேலை! appeared first on Touring Talkies.
]]>