The post நாடகத்தை நிறுத்திய சிவாஜி! appeared first on Touring Talkies.
]]>இந்த வரிசையில், சிவாஜி தடுத்து நிறுத்திய நாடகம் ஒன்றினைப் பற்றிப் பேசி இருக்கிறார். இந்த நாடகம் பின்னாட்களில் சினிமாவாக வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது.
அது எந்த நாடகம் – சினிமா, எதற்காக சிவாஜி தடுத்து நிறுத்தினார்..
இந்த சம்பவத்தையும் மேலம் பல சுவாரஸ்ய சம்பவங்களையும் அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்…
The post நாடகத்தை நிறுத்திய சிவாஜி! appeared first on Touring Talkies.
]]>The post அட.. அந்த வேடத்தில் நடிச்சாரா சிவாஜி? appeared first on Touring Talkies.
]]>அப்போது ஈரோட்டில் பெரியார் நடத்திய குடியரசு பத்திரிகையில் அறிஞர் அண்ணா பணி புரிந்தார். அங்கிருந்து சேலம் வந்து அந்த நாடகத்தைப் பார்த்தார். மிகவும் பிடித்துப் போகவே, அந்த நாடகம் குறித்து குடியரசு இதழில் எழுதினார்.
இந்த நாடகத்தில், சிவாஜி கணேசன், நடித்த அந்த கதாபாத்திரம் எது என தெரிந்தால் அதிர்ந்து போய் விடுவீர்கள்..
அபப்டி என்ன வேடத்தில் நடித்தார்.. சிவாஜி கணேசன்? பலரும் அறியாத இன்னும் பல தகவல்களை தெரிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post அட.. அந்த வேடத்தில் நடிச்சாரா சிவாஜி? appeared first on Touring Talkies.
]]>The post நிஜயமாகவே நாடகம் நடத்தி சிவாஜியை மீட்ட எம்.ஆர்.ராதா! appeared first on Touring Talkies.
]]>அவர் வெளியூரில் இருந்தபோது, பொன்னுசாமியை எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்தது. அப்போது பொன்னுசாமி, “பரமக்குடியில் நாடகம் நடத்திய போது காண்ட்ராக்டர் பிரச்சினை செய்துவிட்டார். நமது குழுவினரையும், பொருட்களையும் அவரது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார். என்ன செய்வது என்று தெரியவில்லை” என்றார்.
அந்த குழுவில் அப்போது சிவாஜியும் இருந்தார்.
உடனே பரமக்குடி சென்ற எம்.ஆர்.ராதா, அந்த காண்ட்ராக்டரை சந்தித்தார். நாடகத்தில் கூட நடக்காத ஒரு சம்பவத்தை நடத்தினார்.
நாடகக் குழுவினரையும், பொருட்களையும் மீட்டு வந்தார்.
அப்படி எம்.ஆர்.ராதா என்ன செய்தார்.. அந்த சுவையான சம்பவத்தை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post நிஜயமாகவே நாடகம் நடத்தி சிவாஜியை மீட்ட எம்.ஆர்.ராதா! appeared first on Touring Talkies.
]]>The post நிஜமாகவே உயிருக்குப் பயந்து ஓடிய கமல்! appeared first on Touring Talkies.
]]>மேலும், “நானும் கமலும் பக்கத்து பக்கத்து ஏரியாவைச் சேர்ந்தவர்கள். அந்தக் காலத்தில் நாடகங்களுக்கு அவர் மேக் அப் போட… நான் இசையமை்பேன். அப்படி ஒரு முறை நாடகம் போட போனபோது, ஒரு பிரச்சினை ஏற்பட்டது. அந்த பகுதி தாதா, எங்களை அடிக்க வந்தார். உயிருக்கு பயந்து நானும் கமலும் ஓடி வந்தோம்..” என்றார் தேவா.
# ஏன் இருவரையும், தாதா தாக்க வந்தார்.. இருவரும் தாக்குதலில் இருந்து தப்பித்தனரா?
விவரம் அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post நிஜமாகவே உயிருக்குப் பயந்து ஓடிய கமல்! appeared first on Touring Talkies.
]]>The post “நாடகங்களும் தழைக்கணும்!”: நடிகை மாயா கிருஷ்ணன் appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் ராஜீவ் கிருஷ்ணன் இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘கிந்தன் சரித்திரம்’ நாடகம் கோடம்பாக்கத்தில் உள்ள ‘இடத்’தில் (IDAM) நடந்தது.
இதுபற்றி அவர், “கிந்தன் அப்படிங்கறவரோட வாழ்க்கைதான் கதை. அவர் யாரைச் சந்திக்கிறார், என்னென்ன பிரச்சினைகள் அவருக்கு வருதுன்னு நாடகம் போகும். இதுல அதிகமா எம்.ஜிஆர் பாடல்கள் இருக்கும். அவர்பாடலின் தத்துவங்கள், கருத்துகள் கதைசொல்றதுக்குத் தேவைப்பட்டது. அதனால அதை சேர்த்திருக்கோம். இதுல, நடிகர் தரணிதரன், கானா பாடகர் டேவிட் நடிக்கிறாங்க. இவங்ககிட்ட இருந்து நானும் கத்துக்கிறேன்.
இப்போவரை, 36 ஷோ முடிச்சுட்டோம். அடுத்து பெங்களூரு போகப் போகப்போறோம். 100 ஷோ நடத்தணும்னு ஆசை இருக்கு” என்றார்.
சினிமாவுக்கு வந்த பிறகும், நாடகங்களில் நடிக்கும் இவர் ஒரு ஆச்சரியம்தான்!
The post “நாடகங்களும் தழைக்கணும்!”: நடிகை மாயா கிருஷ்ணன் appeared first on Touring Talkies.
]]>The post கல்யாணத்தால் கிடைத்த ஹீரோயின் சான்ஸ் appeared first on Touring Talkies.
]]>பிறகு, குணச்சித்திர மற்றும் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சந்திரமுகி திரைப்படத்தில் அகிலாண்டேஸ்வரி என்கிற கதாபாத்திரத்தில் இவர் நடித்து கவனத்தை ஈர்த்தார்.
இவர் தனக்கு சினிமா வாய்ப்பு எப்படி வந்தது என்கிற சுவாரஸ்யமான விசயத்தை கூறியிருக்கிறார்.
ஷீலா ஒரு திருமணத்திற்காக தமிழ்நாடு வந்துள்ளார். அந்த சமயத்தில் பக்கத்து தெருவில் நாடகம் ஒன்று நடந்துள்ளது. இவருக்கு நாடகம் மீது விருப்பம் இருந்ததால் அங்கு சென்றுள்ளார். அங்கு நடிகர் எஸ்.எஸ்.ஆர் நாடகத்தில் நடித்துள்ளார்.
அவரிடம் சென்ற ஷீலா எனக்கும் நாடகத்தில் வாய்ப்பு வாங்கி தாருங்கள் என கேட்டுள்ளார். இது வாய்ப்பு கேட்கும் இடமல்ல சென்னையில் என் அலுவலகத்தில் வந்து கேளுங்கள் என கூறியுள்ளார் எஸ்.எஸ்.ஆர். உடனே சென்னைக்கு வந்துள்ளார் ஷீலா.
பிடிவாதமாக இருக்கிறாரே என ஒரு நாடகத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் எஸ்.எஸ்.ஆர். அந்த நாடகத்திலேயே இவர் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த இயக்குனர் டி.ஆர் ராமன்னா அவரது நடிப்பை கண்டு சினிமாவில் சேர்த்து கொண்டார்.
அதனை தொடர்ந்து அவர் இயக்கிய பாசம் என்கிற திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் காதலியாக நடித்தார் ஷீலா. இப்படி மிக எளிதாகவே சினிமாவில் வாய்ப்பை பெற்றுள்ளார் ஷீலா.
The post கல்யாணத்தால் கிடைத்த ஹீரோயின் சான்ஸ் appeared first on Touring Talkies.
]]>The post எம்.ஆர்.ராதா போட்ட கொக்கி! பதிலடி கொடுத்த கருணாநிதி! appeared first on Touring Talkies.
]]>ஆரம்ப காலகட்டத்தில் கலைஞர் நாடகத்தில் நடித்த போது அவருடன் எம் ஆர் ராதாவும் நடித்துள்ளார். அந்த சமயத்தில் தான் பெரியார் மற்றும் அண்ணா பிளவு ஏற்பட்டுள்ளது. எம்ஆர் ராதா பெரியாரின் தீவிர ரசிகர். கலைஞர், அண்ணா உறவு பற்றி அனைவரும் அறிந்தது தான்.
அந்தச் சமயத்தில் அண்ணாவின் தொண்டர்கள் அவரை தளபதி என்று அழைப்பது வழக்கமாக இருந்தது. அப்போது மேடையில் எம்ஆர் ராதா திடீரென, “தளபதி என்று கோஷமிடுகிறீர்களே! உங்களுடைய தளபதி என்ன போர்க்களத்திற்கு சென்று வந்தாரா” என நக்கலுடன் கேட்டார். இது ஸ்கிரிப்படில் இல்லாத வசனம்.
ஆனாலும் உடனே கருணாநிதி, “உரைக்குள் இருந்தாலும் அதன் பெயர் வாள் தான், அதேபோல் தான் போர்க்களத்திற்கு செல்லாவிட்டாலும் எங்களுக்கு அவர் தளபதி தான்” என்று கூறினார்.
இப்படி விநாடிக்குள் யோசித்து பதிலடி கொடுப்பதில் அவருக்கு நிகர் அவர்தான்.
The post எம்.ஆர்.ராதா போட்ட கொக்கி! பதிலடி கொடுத்த கருணாநிதி! appeared first on Touring Talkies.
]]>The post ஒய்.ஜி.மகேந்திராவின் ‘சாருகேசி’ நாடகத்தைப் பார்த்துப் பாராட்டிய கமல்ஹாசன் appeared first on Touring Talkies.
]]>இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும்விதமாக ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் ‘சாருகேசி’ நாடகத்தை நேற்று நேரில் சென்று கண்டு மகிழ்ந்தார். நாடகம் முடிந்த உடன் குழுவினருடன் அவர் கலந்துரையாடினார்.
இது குறித்து ஓய்.ஜி.மகேந்திரன் கூறுகையில், “நாடகத்தைப் பார்த்த கமல்ஹாசன் வெகுவாக பாராட்டினார். இது போன்ற நாடகங்கள் தனக்கு மிகவும் புடிக்கும் என்று அவர் தெரிவித்தார். எங்கள் இருவருக்கும் 50 வருட கால நட்பு. மேலும் 20 படங்கள் மேல் ஒன்றாக நடித்திருக்கிறோம். எங்களுக்கிடையே இருக்கும் நட்பை பற்றியும் அவர் நினைவு கூர்ந்தார்…” என்றார்.
தொடர்ந்து பேசிய மகேந்திரன், “சாருகேசி’ நாடகத்தை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று எனது எண்ணத்தை கமல் அவர்களிடம் வெளிப்படுத்தினேன். அவ்வாறு படமாக எடுக்கப்பட்டால் கமல்ஹாசனின் ஒத்துழைப்பு வேண்டும் என்று நான் அவரிடம் கூறினேன். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார்…” என்றார் ஒய்.ஜி.மகேந்திரன்.
சமீபத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் இந்த ‘சாருகேசி’ நாடகத்தை பார்த்து, நாடக குழுவினரை தனது வீட்டிற்கே அழைத்து வெகுவாகப் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post ஒய்.ஜி.மகேந்திராவின் ‘சாருகேசி’ நாடகத்தைப் பார்த்துப் பாராட்டிய கமல்ஹாசன் appeared first on Touring Talkies.
]]>The post விசுவை டைரக்டர் ஆக்கினேன்- CHAI WITH CHITHRA-ACTOR KAATHADI RAMAMOORTHY – Part 2 appeared first on Touring Talkies.
]]>