The post இளையராஜாவின் பயோபிக் இயக்க இருந்த கெளதம் மேனன்? ஜிவிஎம் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்! appeared first on Touring Talkies.
]]>அதில், என் திரை பயணத்தில் இளையராஜா அவர்களை முதன் முதலில் மிகவும் பயத்தோடு தான் அணுகினேன், காரணம் உச்சத்தில் இருந்த அவர்மீது ஒருவிதமான பயம் கலந்த மரியாதை இருந்தது. ஆனால் அவரோ மிகவும் எளிமையாக நட்போடு பழகினார்.
அதுமட்டுமின்றி அவரின் பிறப்பு முதல் பல விஷயங்களை என்னோடு பகிர்ந்துள்ளார். அதை வைத்து நான் அவரின் வாழ்க்கையை பயோபிக் ஆக… மேலும் அவர் பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல்களை காண கீழே உள்ள யூடியூப் லிங்க்-ஐ கிளிக் செய்து காணுங்கள்…
The post இளையராஜாவின் பயோபிக் இயக்க இருந்த கெளதம் மேனன்? ஜிவிஎம் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்! appeared first on Touring Talkies.
]]>The post “மக்கள் அதிகம் குவிந்துவிட்டனர்!”: நிகழ்ச்சி குளறுபடிக்கு ஏ.ஆர்.ரகுமான் விளக்கம் appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில், இசை நிகழ்ச்சி குளறுபடிக்கு ஏ.ஆர்.ரகுமான் விளக்கம் அளித்துள்ளார்.
“இசை கச்சேரியில் சிறப்பாக எனது கடமையை செய்ய வேண்டும், மழை பெய்து விடக்கூடாது என்ற நினைப்புதான் எனக்குள் இருந்தது. மற்ற ஏற்பாடுகள் உரிய வகையில் செய்யப்பட்டு இருக்கும் என்று நினைத்தேன். உள்ளே மகிழ்ச்சியோடு பாடிக்கோண்டு இருந்தேன். வெளியே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.
இசை நிகழ்ச்சியில் மக்கள் அதிகம் குவிந்தனர். அவர்களின் அன்பை கையாள முடியவில்லை. தற்போதைய எதிர்வினைகளை எதிர்பார்க்கவில்லை.
நான் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறேன். பெண்கள், குழந்தைகள் இருந்ததால் பாதுகாப்பு முக்கியமாக இருந்தது. இந்த சம்பவத்துக்கு யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. நகரம் விரிவடைகிறது என்பதையும், இசையை ரசிக்கும் ஆர்வமும் அதிகமாகிறது என்பதையும் உணர வேண்டும். இது எனக்கு ஒரு பாடம். இசைக்கலைஞர் என்பதை தாண்டி உள்கட்டமைப்பிலும் கவனம் செலுத்த என்னை தூண்டி உள்ளது. இனிமேல் இதுபோல் நடக்க விடமாட்டோம்” என்றார்.
இதைத் தொடர்ந்து, “தவறுக்கு பொறுப்பேற்பதாக கூறும் ரஹ்மான், இடைச்செருகலாகரசிகர்கள் அதிகம் கூடிவிட்டனர் என்று சொல்வது பொறுப்பை தட்டிக்கழிப்பதாகவே உள்ளது. அவரைப் பார்க்க ரசிகர்கள் கூடவில்லை. டிக்கெட் வாங்கியவர்கள்தான் உள்ளே வர முயற்சித்தனர். அவர்கள் உள்ளே செல்ல முடியவில்லை. காரணம் இருக்கை எண்ணிக்கையைவிட அதிக அளவில் டிக்கெட் விற்றுள்ளனர். இதை ஒப்புக்கொள்ளாமல், ஏதே ரசிகர்களே திடீரென அதிகமாக குவிந்ததுபோல ரஹ்மான் சொல்வது தவறு” என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
The post “மக்கள் அதிகம் குவிந்துவிட்டனர்!”: நிகழ்ச்சி குளறுபடிக்கு ஏ.ஆர்.ரகுமான் விளக்கம் appeared first on Touring Talkies.
]]>The post கதையின் வலியை தனது இசையில் காட்டுபவர் ஏ.ஆர் ரகுமான் – பார்த்திபன் appeared first on Touring Talkies.
]]>ஏ.ஆர் ரகுமான் பற்றியும் அவரது இசை பற்றியும் இயக்குனர் பார்த்திபன் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார். ஒரு படத்தில் இசையமைக்க ஒப்பந்தம் போடப்படுகிறது. அந்த ஒப்பந்தத்தில் படத்தில் கெட்ட வார்த்தை இருக்க கூடாது என்பது இசையமைப்பாளரின் கண்டிஷன்.
ஆனால் அதையும் மீறி அதில் கெட்ட வார்த்தை வருகிறது. அந்த கதைக்கு தேவை என்பதால் அதை வைத்துள்ளனர். ஆனால் அதை விரும்பாவிட்டாலும் வார்த்தையின் வலியை தனது இசையில் கொண்டு வந்தார் ஏ.ஆர் ரஹ்மான் என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் பார்த்திபன்.
The post கதையின் வலியை தனது இசையில் காட்டுபவர் ஏ.ஆர் ரகுமான் – பார்த்திபன் appeared first on Touring Talkies.
]]>