The post தனுஷ் நீயெல்லாம் ஒரு மனுஷனா? ஐஸ்வர்யா நீ எல்லாம் ஒரு? பரபரப்பை கிளப்பிய கே.ராஜனின் பேச்சு… appeared first on Touring Talkies.
]]>தனுஷூம் ஐஸ்வர்யாவும் கடந்த 2022ம் ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இருவரும் இணைந்து வாழ வேண்டும் என பிரபலங்கள் பலரும் கோரிக்கை வைத்த நிலையில், தற்போது இருவரும் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இந்நிலையில், இனிமேல் சேர்ந்து வாழ முடியாது என்ற முடிவை எடுத்து நிரந்தரமாக பிரிய முடிவு செய்தது மிகப்பெரிய தவறு என்று சொன்னதுமட்டும் இல்லாமல், தயாரிப்பாளர் கே.ராஜன் தனுஷை வார்த்தைகளால் கடுமையாக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் தனுஷ் ஓப்பனாகவே கேட்கிறேன் பல பெண்களோடு அப்படி என்ன உனக்கு வாழ்க்கை அவசியம் என கே.ராஜன் நடிகர் தனுஷ் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டை முன் வைத்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவர் தனுஷ் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
தனுஷ் நீ ஒரு மனுஷனா? ஐஸ்வர்யா ஒரு பொம்பளையா? என பலர் கேட்கும் அளவுக்கு நீங்கள் வாழலாமா? உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைவில் கொண்டு நீங்கள் இருவரும் விவாகரத்து முடிவை கைவிட்டு ஒன்றாக சேர்ந்து வாழ முயற்சி செய்யுங்கள் என கூறியிருக்கிறார்.தனுஷ் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் போது அவர் இப்படி செய்வது சரியா என கேட்டு நெருக்கி உள்ளார்.
தயாரிப்பாளர் கே.ராஜன் இப்படி ஆதாரம் இல்லாமல் தனுஷ் மீது குற்றச்சாட்டுகளை வைக்கலாம் என கே.ராஜனின் பேசிய பேச்சுக்கு அவருக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.அடுத்தவர் குடும்ப வாழ்க்கையில் சம்பந்தமே இல்லாமல் நுழைய கூடாது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
The post தனுஷ் நீயெல்லாம் ஒரு மனுஷனா? ஐஸ்வர்யா நீ எல்லாம் ஒரு? பரபரப்பை கிளப்பிய கே.ராஜனின் பேச்சு… appeared first on Touring Talkies.
]]>The post ஆதிக் – ஐஸ்வர்யா தம்பதியை நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகர் சூர்யா appeared first on Touring Talkies.
]]>அந்த வகையில், திருமணத்திற்கு செல்ல முடியாத நடிகர் சூர்யா மணமக்களை அவர்களது வீட்டிற்கு சென்று வாழ்த்தியுள்ளார். நடிகர் பிரபு வீட்டில் ஆதிக்-ஐஸ்வர்யா தம்பதியை சந்தித்த நடிகர் சூர்யா மணமக்களை வாழ்த்தினார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
The post ஆதிக் – ஐஸ்வர்யா தம்பதியை நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகர் சூர்யா appeared first on Touring Talkies.
]]>The post அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா – உமாபதி திருமண நிச்சயதார்த்தம் appeared first on Touring Talkies.
]]>இருவீட்டு குடும்பத்தினரும் இவர்களது திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது. சென்னையை அடுத்த கெருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோயிலில் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் இரண்டு குடும்பத்துக்கும் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நடிகர் விஷால், இயக்குநர் சிறுத்தை சிவா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உட்பட நண்பர்கள் கலந்துகொண்டனர்.
The post அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா – உமாபதி திருமண நிச்சயதார்த்தம் appeared first on Touring Talkies.
]]>The post விக்ரமுடன் கிஸ் சீன்! குமட்டிக்கொண்டு வந்தது!: நடிகை பகீர் appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் அவர், “ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்கிய மீரா படத்தில், விக்ரமுக்கு ஜோடியாக நடித்தேன். அதில் ஒரு முத்தக்காட்சி. ஆனால் ரொமான்ஸ் மூடுக்கு பதிலாக, வாந்திதான் வந்தது.
இந்த படத்தின் ஒரு காட்சியில் முழங்கால் தண்ணியில் நின்று முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும். லைட்மேன் உள்ளிட்ட பலர் கால் வைத்ததால் நீர் ரொம்ப அழுக்காக இருந்தது. அதனால் எனக்கு குமட்டிக்கொண்டு வந்தது” என்று கூறியிருக்கிறார் ஐஸ்வர்யா.
The post விக்ரமுடன் கிஸ் சீன்! குமட்டிக்கொண்டு வந்தது!: நடிகை பகீர் appeared first on Touring Talkies.
]]>The post ரஜினி படத்தில் இருந்து படத்திலிருந்து விலகிய பிரபலம்! appeared first on Touring Talkies.
]]>தனுஷ் நடித்த 3 படத்தை 2012 ம் ஆண்டு இயக்கிய, ஐஸ்வர்யா, பிறகு, கௌதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். இதன்பின் 8 வருடங்கள் கழித்து லால் சலாம் படத்தை இயக்குகிறார்.
லைக்கா ப்ரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏஆர் ரகுமான் இசையமைக்க உள்ள இந்தப் படத்தின் பூஜை கடந்த நவம்பர் மாதம் போடப்பட்டது. அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.
இந்த நிலையில், திடீரென்று படத்தின் ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா தனது ட்விட்டர் பக்கத்தில் அதிர்ச்சியான தகவலை பதிவிட்டு உள்ளார்.
‘ப்ரீ புரொடக்சஷன் பணிகளின் போது கருத்து வேறுபாட்டின் காரணமாக லால் சலாம் படத்தில் பணிபுரிய எனக்கு விருப்பமில்லை. ஆகையால் இனிமேல் வரும் போஸ்டர்களின் என்னுடைய பெயரை நீக்கி விடுங்கள்’ என்று பதிவிட்டு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் லைக்கா நிறுவனத்தை டேக் செய்து உள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் பூர்ணிமா இருவரும் 30 வருடங்களுக்கு மேலாக நெருங்கிய தோழிகள். அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை தந்துள்ளது.
The post ரஜினி படத்தில் இருந்து படத்திலிருந்து விலகிய பிரபலம்! appeared first on Touring Talkies.
]]>The post நான் பார்த்து வியந்த நடிகை:பிருந்தா மாஸ்டர் appeared first on Touring Talkies.
]]>நான் பார்த்து வியந்த நடிகை:பிருந்தா மாஸ்டர்
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடன இயக்குனர்களில் ஒருவர் பிருந்தா மாஸ்டர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடலுக்கு இவர் தான் நடன இயக்குனராக பணியாற்றினார்.அதே போல் பொன்னியின் செல்வன் படத்திற்கும் இவர் நடன இயக்குனராக இருந்தார்.
நடிகை ஐஸ்வர்யா எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தியை எதிர்பார்க்க கூடிய நடிகை. டான்ஸ் என்றால் தயாராக வருவார்.பொன்னியின் செல்வன் படத்தில் அவரது அர்ப்பணிப்பு என்னை வியக்க வைத்துவிட்டது.
ஒரு யூடியூப் சேனல் பேட்டியின் போது பிருந்தா மாஸ்டர் இவ்வாறு கூறியிருந்தார்.
The post நான் பார்த்து வியந்த நடிகை:பிருந்தா மாஸ்டர் appeared first on Touring Talkies.
]]>The post “காமெடிக்கு சொன்னது வைரலாயிருச்சு” – நடிகை ஐஸ்வர்யாவின் வருத்தம்..! appeared first on Touring Talkies.
]]>அந்தப் பேட்டிகளில் “வீடு, வீடாகச் சென்று சோப் போடுகிறேன்” என்றும், “சாப்பாட்டுக்கே வழியில்லை. இப்போ ஒரு வேளைதான் சாப்பிடுகிறேன்” என்றும், “மளிகைக் கடை அண்ணாச்சிக்கு நான்கு மாதம் பாக்கி” என்று சொல்லி பரபரப்பை ஊட்டியிருந்தார். மேலும் “தற்போது வேலையில்லை என்பதால் டாய்லெட் கழுவுற வேலையிருந்தாலும் செய்வேன்..” என்றும் அதிர்ச்சியையும் கொடுத்திருந்தார்.
ஆனால் இப்போது மீண்டும் ஒரு பேட்டியளித்திருக்கும் ஐஸ்வர்யா “முன்பு யுடியூப் சேனலில்ல நான் சொன்னதெல்லாம் ச்சும்மா காமெடிக்குத்தான்” என்று சொல்லி மீண்டும் காமெடி செய்திருக்கிறார்.
அவர் இது குறித்து அளித்துள்ள பேட்டியில், “அதெல்லாம் காமெடிக்கு சொன்னது. நெட்டிசன்ஸ் வைரலாக்கிட்டாங்க. அவ்ளோதான். இப்போ நான் ஹேண்ட் மேட் சோப் தயாரிக்கிறேன். யுடியூப் சேனல் நடத்துறேன். இது இரண்டும் எப்பவுமே நிக்காதுன்னு எனக்குத் தெரியும். இது இரண்டுமே என் பெர்ஸனல் கிரியேஷன்ஸ். என்னோட பேபிஸ். சினிமா, சீரியல்ல நான் ஜஸ்ட் எம்ப்ளாயி அவ்ளோதான்.
நான் யோகா பண்ணி ஒரு வேளைதான் சாப்பிடுறேன்னு சொன்னதையே “காசில்லாம ஒருவேளைதான் சாப்பிடுறாராம்”ன்னு கிளிக் பைட் ஆக்கிட்டாங்க. நான் 2016-ம் ஆண்டில் இருந்தே சோப் வித்திட்டிருக்கேன். அது இப்பத்தான் வைரலாகியிருக்கு. கேக் 2012-ல இருந்தே வித்திட்டிருக்கேன். நிறைய பேரு வாங்கியிருக்காங்க. ஆனா அந்த இண்டர்வியூவுக்கு அப்புறமா என்னோட கஸ்டமர் எண்ணிக்கை கூடியிருக்கு. இப்போ நிறைய பேர் சோப்பும் வாங்குறாங்க..” என்றார் மகிழ்ச்சியுடன்..!
The post “காமெடிக்கு சொன்னது வைரலாயிருச்சு” – நடிகை ஐஸ்வர்யாவின் வருத்தம்..! appeared first on Touring Talkies.
]]>