The post புயல் பாதிப்பு: ரூ.10 லட்சம் நிதி உதவி செய்த சிவகார்த்திகேயன் appeared first on Touring Talkies.
]]>அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக ரூ. 10 லட்சத்தை வழங்கியுள்ளார். இந்த செய்தியை உதய நிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிந்துள்ளார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
The post புயல் பாதிப்பு: ரூ.10 லட்சம் நிதி உதவி செய்த சிவகார்த்திகேயன் appeared first on Touring Talkies.
]]>The post உதயநிதி ஸ்டாலின் என்னை காண்காணிக்கிறாரு!: மாரி செல்வராஜ் பகீர் appeared first on Touring Talkies.
]]>இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாரி செல்வராஜ், “சந்தோசமாக உள்ளது. மாமன்னன் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றதுக்கு மக்களே காரணம்” என்றார். அப்போது, நாங்குநேரி சம்பவதுக்கு சாதிய எண்ணம் கொண்ட திரைக்கலைஞர்கள் காரணம் என்று பேச்சு எழுகிறது என்று கேள்வி எழுப்பியதற்கு, “என்னுடைய மூன்று படங்களும் மக்களால் கொண்டாடப்பட்டுள்ளது. எதையும் மக்கள் தீர்மானிப்பார்கள்” என்றார்.
தொடர்ந்து ரத்னவேலு கதாபாத்திரம் தவறாக கொண்டாடப்பட்டது குறித்த கேள்விக்கு, “தவறாக கொண்டாடியவர்களிடம் தான் கேள்வி கேட்க வேண்டும் ” என்றார்.
The post உதயநிதி ஸ்டாலின் என்னை காண்காணிக்கிறாரு!: மாரி செல்வராஜ் பகீர் appeared first on Touring Talkies.
]]>The post உதயநிதி ஸ்டாலின் படத்தின் புதிய அப்டேட் appeared first on Touring Talkies.
]]>மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ‘ இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் வைரலானது.
இதையடுத்து, இப்படத்தின் முதல் பாடலான ‘குருகுரு’பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், ‘கண்ணை நம்பாதே’ படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘கதிரு’ பாடல் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
The post உதயநிதி ஸ்டாலின் படத்தின் புதிய அப்டேட் appeared first on Touring Talkies.
]]>