Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
sa-chandrasekhar – Touring Talkies https://touringtalkies.co Mon, 08 May 2023 06:46:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png sa-chandrasekhar – Touring Talkies https://touringtalkies.co 32 32 விஜயை ஒதுக்கிய பாரதிராஜா!: எஸ்.ஏ.சி.ஆதங்கம் https://touringtalkies.co/bharathiraja-excluded-vijay-sa-chandrasekhar-talks/ Mon, 08 May 2023 06:46:27 +0000 https://touringtalkies.co/?p=32277 தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவான ‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா   சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், “நான் முதல் முதலில் திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்தபோது, பாரதிராஜாவிடம் சென்று ‘உங்களிடம் நான் உதவி இயக்குநராக சேர வேண்டும்’ என்று வாய்ப்பு கேட்டேன். ஆனால் அவர் ‘நாம் நண்பர்களாக இருக்கலாம்’ என்று கூறிவிட்டார். வாய்ப்பு கிடைக்கவில்லை. […]

The post விஜயை ஒதுக்கிய பாரதிராஜா!: எஸ்.ஏ.சி.ஆதங்கம் appeared first on Touring Talkies.

]]>
தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவான ‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா   சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், “நான் முதல் முதலில் திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்தபோது, பாரதிராஜாவிடம் சென்று ‘உங்களிடம் நான் உதவி இயக்குநராக சேர வேண்டும்’ என்று வாய்ப்பு கேட்டேன். ஆனால் அவர் ‘நாம் நண்பர்களாக இருக்கலாம்’ என்று கூறிவிட்டார். வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதன் பிறகு நான் இயக்குநராக மாறினேன். பல படங்கள் எடுத்தேன். அப்போது விஜய்யை படம் நடிக்க வைக்க நினைத்தேன். அதற்காக பெரிய இயக்குநர்களிடம் விஜய்யின் ஆல்பத்துடன் சென்றேன்.

முதலில் இயக்குநர் பாரதிராஜாவிடம் தான் சென்று கேட்டேன். அவர் அப்போதும் வாய்ப்பு கொடுக்கவில்லை. என் வாழ்வில் நான் பாரதிராஜாவிடம் ‘நீயே பெரிய இயக்குநர்’ என்று சொல்லிவிட்டார்.

ஆனால் இந்த படத்தில் (கருமேகங்கள் கலைகின்றன படத்தில்) இயக்குநர் தங்கர்பச்சான் என்னையும், பாரதிராஜாவையும் சேர்ந்து நடிக்க வைத்துவிட்டார். இதேபோன்று இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் விஜய்யை வைத்து நடிக்க வைக்க வேண்டும் என்று கேட்டேன். அவரும் அப்போது விஜய்யை வைத்து படம் எடுக்கவில்லை” என்றார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

Also Read – சிட்டாடல் 3வது எபிசோடில் மேலாடை இன்றி நடிகை பிரியங்கா சோப்ரா…தீயாக பரவும் அந்த  தொடர்ந்து பேசிய அவர் “தொடக்கத்தில் நல்ல இயக்குநர்கள் யாரும் விஜய்யை வைத்து படம் எடுக்க முன்வரவில்லை. ஒருவேளை அதுவும் நல்லதுக்குதான். ஏன் என்றால் விஜய் என் கையில் வந்ததால் தான் கமர்ஷியல் ஹீரோவாக மாறியுள்ளார். அதனால் தான் கடவுள் அப்படி செய்து இருப்பார்” என்றார்.

The post விஜயை ஒதுக்கிய பாரதிராஜா!: எஸ்.ஏ.சி.ஆதங்கம் appeared first on Touring Talkies.

]]>
விஜய்க்கு பெயர் வைத்தது யார்?: வெகுண்ட எஸ்.ஏ.சி.! https://touringtalkies.co/sa-chandrasekhar-condemn-valai-pechu-youtube-channel-vijay-name-actor/ Sun, 08 Jan 2023 01:50:39 +0000 https://touringtalkies.co/?p=29277 மூன்று பேர் சேர்ந்து பேசும் ஒரு, யூடியூப் சேனலில், “நடிகர் விஜயின் தாத்தா, விஜயா வாஹினி ஸ்டுடியோவில் பணியாற்றினார். விஜய் பிறந்தபோது,  விஜய வாஹிணி ஸ்டூடியோ உரிமையளர், நாகி ரெட்டியிடம் தூக்கிச் சென்று ஆசிர்வாதம் வாங்கினர். அவர்தான் விஜய் என்று பெயர் வைத்ததார்” என்று பேசினர்.  இதனை தொடர்ந்து சமீபத்தில் ஒரு பேட்டியில், எஸ்.ஏ.சந்திரசேகர், “அவர்கள் கூறியது முழுக்க முழுக்க பொய். விஜய்க்கு நான்தான் பெயர் வைத்தேன். ஆனால் வலைத்தளத்தில் மூன்று பேர் வரிசையாக உட்கார்ந்துகொண்டு விஜய்யின் […]

The post விஜய்க்கு பெயர் வைத்தது யார்?: வெகுண்ட எஸ்.ஏ.சி.! appeared first on Touring Talkies.

]]>
மூன்று பேர் சேர்ந்து பேசும் ஒரு, யூடியூப் சேனலில், “நடிகர் விஜயின் தாத்தா, விஜயா வாஹினி ஸ்டுடியோவில் பணியாற்றினார். விஜய் பிறந்தபோது,  விஜய வாஹிணி ஸ்டூடியோ உரிமையளர், நாகி ரெட்டியிடம் தூக்கிச் சென்று ஆசிர்வாதம் வாங்கினர். அவர்தான் விஜய் என்று பெயர் வைத்ததார்” என்று பேசினர். 

இதனை தொடர்ந்து சமீபத்தில் ஒரு பேட்டியில், எஸ்.ஏ.சந்திரசேகர், “அவர்கள் கூறியது முழுக்க முழுக்க பொய். விஜய்க்கு நான்தான் பெயர் வைத்தேன். ஆனால் வலைத்தளத்தில் மூன்று பேர் வரிசையாக உட்கார்ந்துகொண்டு விஜய்யின் பெயர் காரணத்திற்கு வேறு ஒரு கதையை கூறுகிறார்கள்.

மீடியாக்களாகிய நீங்கள் உண்மையைச் சொல்லுங்கள். பொய்களை சொல்லவேண்டாம்” என கடுமையாக விமர்சித்தார் எஸ்.ஏ.சி.

 

The post விஜய்க்கு பெயர் வைத்தது யார்?: வெகுண்ட எஸ்.ஏ.சி.! appeared first on Touring Talkies.

]]>