The post அதிரடி கதாபாத்திரத்தில் மிர்ணா appeared first on Touring Talkies.
]]>விக்ரம் ஸ்ரீதரன் இயக்கும் இந்தப் படத்தில் ஷபீர் கல்லாரக்கல் நாயகனாக நடிக்கிறார். ஜெனி என்ற கதாபாத்திரத்தில் மிர்ணா நடிக்கிறார். தீப்தி, இந்திரஜித், பொற்கொடி உட்பட பலர் நடிக்கும் இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி விக்ரம் ஸ்ரீதரன் கூறும்போது, “இந்தப் படத்தின் கதை ஜெனி என்ற கேரக்டரை சுற்றிப் பின்னப்பட்டு உள்ளது. அதனால் அந்த கதாபாத்திரத்துக்கு திறமையாக நடிக்கக் கூடியவரைத் தேடிக் கொண்டிருந்தோம். அதில் சரியாக மிர்ணா பொருந்தினார். இயக்குநர், ஹீரோ என நாங்கள் எந்த அளவுக்கு உழைப்பைக் கொடுத்துள்ளோமோ அந்த அளவுக்கு மிர்ணாவும் கொடுத்துள்ளார். இந்தப் படம் அவரின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவதாக இருக்கும்” என்றார்.
The post அதிரடி கதாபாத்திரத்தில் மிர்ணா appeared first on Touring Talkies.
]]>The post அட.. அந்த வேடத்தில் நடிச்சாரா சிவாஜி? appeared first on Touring Talkies.
]]>அப்போது ஈரோட்டில் பெரியார் நடத்திய குடியரசு பத்திரிகையில் அறிஞர் அண்ணா பணி புரிந்தார். அங்கிருந்து சேலம் வந்து அந்த நாடகத்தைப் பார்த்தார். மிகவும் பிடித்துப் போகவே, அந்த நாடகம் குறித்து குடியரசு இதழில் எழுதினார்.
இந்த நாடகத்தில், சிவாஜி கணேசன், நடித்த அந்த கதாபாத்திரம் எது என தெரிந்தால் அதிர்ந்து போய் விடுவீர்கள்..
அபப்டி என்ன வேடத்தில் நடித்தார்.. சிவாஜி கணேசன்? பலரும் அறியாத இன்னும் பல தகவல்களை தெரிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post அட.. அந்த வேடத்தில் நடிச்சாரா சிவாஜி? appeared first on Touring Talkies.
]]>The post நடிக்க பயந்த சீர்காழி கோவிந்தராஜன்! ஏன் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>அப்படி அவர் நடித்த படங்களுள் ஒன்று, கந்தன் கருணை. இதில் நக்கீரராக நடித்து இருப்பார்.
ஆனால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்தார்.
காரணம், திருவிளையாடல் படத்தை இயக்கிய ஏ.பி.நாகராஜனே, அதில் நக்கீரன் வேடத்தில் நடித்து இருப்பார். மக்கள் மனதில் பதிந்த கதாபாத்திரங்களில் அதுவும் அன்று.
கந்தன் கருணை படத்தையும் அவரே இயக்கினார். ஆனால் நக்கீரன் வேடத்துக்கு சீர்காழி கோவிந்தராஜனை அணுகினார்.
அப்போதுதான் கோவிந்தராஜன், “அய்யோ அந்த வேடத்தில் நானா.. ஏற்கெனவே திருவிளையாடல் படத்தில் அற்புதமாக நடித்து அசத்திவிட்டீர்கள். அந்த வேடத்தில் இப்போது நான் நடித்தால் என்ன ஆகும்” என மறுத்தார்.
அதற்கு ஏ.பி.நாகராஜன், “திருவிளையாடல் படத்தில் நக்கீரன் வேடத்துக்கு வசனங்கள்தான் பிரதானம். ஆனால் இந்தப் படத்தில் பாடல்தான் முக்கியம். இரண்டு கதாபாத்திர தன்மைகளும் வேறு வேறு. நீங்கள் அசத்திவிடுவீர்கள்” என உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார்.
இன்னொரு விசயம்.. சீர்காழி கோவிந்தராஜன் நடித்த முதன் முதல் நடித்தது இந்த கந்தன் கருணை படம்தான் என பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் அதற்கு முன்பே ஒரு படத்தில் அவர் நடித்தார்..
அந்த படம் எது.. ஏன் அந்த படத்தை பலரும் குறிப்பிடுவது இல்லை..
இந்தத் தகவலையும் இது போன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளையும் அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post நடிக்க பயந்த சீர்காழி கோவிந்தராஜன்! ஏன் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post என்னது.. டி.ஆர். வேடத்தில் ரஜினி நடிக்க இருந்தாரா? appeared first on Touring Talkies.
]]>ஆனால் ரஜினி நடிக்க வேண்டிய வேடத்தில் டி.ஆர். நடித்தார் என்றால் நம்ப முடிகிறதா.. ஆனால் இது உண்மைதான்.
Touring talkies யுடியுப் சேனலில் நடிகரும், பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன் இந்தத் தகவலை தெரிவித்தார்.
அவர், “1983 ஆம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கி நடித்து வெளியான “ஊயிருள்ளவரை உஷா” திரைப்படத்தில் சரிதா, கங்கா, நளினி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.
இப்படத்தில் நாயகனா ரஜினிகாந்த்தை நடிக்க வைக்க வேண்டும் என்றுதான் முதலில் டி.ராஜேந்தர் விரும்பினார். இது குறித்து ரஜினிகாந்த்தை அணுகியபோது அவரும் இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் ஏதோ காரணத்தால் ரஜினிகாந்த்தால் நடிக்க முடியாமல் போனது.
அதன் பிறகுதான் டி.ராஜேந்தர் அத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அத்திரைப்படத்தில் டி.ராஜேந்தர் பேசும் வசனங்கள் எல்லாம் ரஜினிகாந்த்துக்கான பஞ்ச் டயலாக் சாயலிலேயே இருக்கும். காரணம் அவை, ரஜினிகாந்த்துக்காக எழுதப்பட்ட வசனங்க!” என்றார் சித்ரா லட்சுமணன்.
இது போன்ற மேலும் பல சுவராஸ்யமான சினிமா தகவல்களை அறிய.. touring talkies யு டியுப் சேனலை பாருங்கள்..
The post என்னது.. டி.ஆர். வேடத்தில் ரஜினி நடிக்க இருந்தாரா? appeared first on Touring Talkies.
]]>The post அந்த படத்தின் கதையைக் கேட்டதும் திகைத்தேன்!: ரம்யா கிருஷ்ணன்..! appeared first on Touring Talkies.
]]>எதையும் யோசிக்க வில்லை.. உடனே ஒத்துக் கொண்டேன்” என பிரமிப்பு விலகாமல் கூறினார் ரம்யா கிருஷ்ணன்.
The post அந்த படத்தின் கதையைக் கேட்டதும் திகைத்தேன்!: ரம்யா கிருஷ்ணன்..! appeared first on Touring Talkies.
]]>The post க்ளாமர் ரோல் நான் ஏன் மறுத்தேன் –தேவயானி appeared first on Touring Talkies.
]]>காதல் கோட்டை திரைப்படத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் தோன்றிய தேவயானி. அதன் பிறகு அவர் நடித்த மூன்று படங்களில் கிளாமராக நடித்திருந்தார். ஆனால் அடுத்து அவர் நடித்த படங்கள் எல்லாமே மீண்டும் சேலை தாவணி கதாபாத்திரமே அவர் தேர்ந்தெடுத்தார்.
ஏன் க்ளாமராக நடித்தீர்கள் பிறகு ஏன் மீண்டும் சேலை,தாவணி நான் அப்படி நடித்த படங்கள் எனக்கு அந்த அளவுக்கு பெயரை கொடுக்க வில்லை. சேலை,தாவணியில் தேவயானி வந்தால் நல்ல இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.
க்ளாமர் ரோல் நான் ஏன் மறுத்தேன் –தேவயானி
காதல் கோட்டை திரைப்படத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் தோன்றிய தேவயானி. அதன் பிறகு அவர் நடித்த மூன்று படங்களில் கிளாமராக நடித்திருந்தார். ஆனால் அடுத்து அவர் நடித்த படங்கள் எல்லாமே மீண்டும் சேலை தாவணி கதாபாத்திரமே அவர் தேர்ந்தெடுத்தார்.
ஏன் க்ளாமராக நடித்தீர்கள் பிறகு ஏன் மீண்டும் சேலை,தாவணி நான் அப்படி நடித்த படங்கள் எனக்கு அந்த அளவுக்கு பெயரை கொடுக்க வில்லை. சேலை,தாவணியில் தேவயானி வந்தால் நல்ல இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.
ஹோம்லி லுக் இன்று வரை சினிமாவிலும் ரசிகர்களிடத்தில் என்னை நிலைத்து நிற்க செய்துள்ளது என்றார் தேவயானி
The post க்ளாமர் ரோல் நான் ஏன் மறுத்தேன் –தேவயானி appeared first on Touring Talkies.
]]>