The post சிவாஜிக்கு மகாராஜா அளித்த பரிசு எதற்கு பயன்பட்டது? appeared first on Touring Talkies.
]]>சிவாஜி கணேசனின் நடிப்பைப் பார்த்து சிலிர்த்தார். நாடகம் முடிந்தவுடன், சிவாஜிக்கு பரிசளித்தார்.
அந்த பரிசு, எதற்கு பயன்பட்டது தெரியுமா…
சிவாஜி நடித்த நாடகம் எது.. மகாராஜா பரிசாக என்ன கொடுத்தார், அது எதற்கு பயன்பட்டது..
அந்த சுவாரஸ்ய சம்பவத்தை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்…
The post சிவாஜிக்கு மகாராஜா அளித்த பரிசு எதற்கு பயன்பட்டது? appeared first on Touring Talkies.
]]>The post ஏசியவருக்கு எம்.ஜி.ஆர். கொடுத்த பரிசு! கலங்கிய கண்ணதாசன்! appeared first on Touring Talkies.
]]>ஆனால் இருவருக்குள்ளும், பிரச்சினைகள் ஏற்பட்டதும் உண்டு.
கண்ணதாசன் முதலில் காமராஜருக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார். அதன் பின் திமுகவிற்கு சென்று அவர்களுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.
அப்பொழுது மேடையில் பேசிய கண்ணதாசன் சில இடத்தில் எம்ஜிஆரை கொஞ்சம் தாறுமாறாக விமர்சித்து பேசி இருக்கிறார். ஆனால் அதே நேரத்தில் எம்ஜிஆர் திமுகவில் தான் இருந்தார். இதனால் கண்ணதாசன் பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாத எம்.ஜி.ஆர், தனது படங்களில் கண்ணதாசன் பாடல் எழுத வேண்டாம் என்று முடிவு எடுத்து வாலியை பாடல்களை எழுத வைத்தார்.
பிறகு எம்ஜிஆர் தனி கட்சி ஆரம்பித்து முதலமைச்சர் ஆனார். அப்போது அரசவை கவிஞராக வாலியை தான் நியமிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென்று கண்ணதாசனை நியமித்து விட்டார்.
இதனால் நெகிழ்ச்சியடைந்த கண்ணதாசன், “சாகும்வரை எம்.ஜி.ஆர்.தான் முதல்வர்” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
அதுவே நடந்தது.
The post ஏசியவருக்கு எம்.ஜி.ஆர். கொடுத்த பரிசு! கலங்கிய கண்ணதாசன்! appeared first on Touring Talkies.
]]>The post மாணவர்களுக்கு நடிகர் விஜய் பரிசு appeared first on Touring Talkies.
]]>இது குறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் 17ம் தேதி சென்னை, நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் 2023-ம் ஆண்டு நடந்து முடிந்த, பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் நடிகர் விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கவுரவப்படுத்த உள்ளார்” என்று கூறியுள்ளார்.
The post மாணவர்களுக்கு நடிகர் விஜய் பரிசு appeared first on Touring Talkies.
]]>The post எம்.ஜி.ஆரிடம் சத்யராஜ் பெற்ற அந்த பரிசு! appeared first on Touring Talkies.
]]>எம்ஜிஆர் பயன்படுத்திய கரலாக்கட்டை மீது சத்யராஜூக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதை எம்ஜிஆர் எப்படியோ தெரிந்து கொண்டு, அந்த கரலாக்கட்டையை பரிசாக அளித்தார். அதை இன்று வரை பயன்படுத்தி வருகிறார் சத்யராஜ்.
திரை பிரபலங்கள் பலரும் சத்யராஜின் வீட்டிற்கு சென்றால், அந்த கரலாக்கட்டையை பார்க்காமல் வர மாட்டார்கள்.
மேலும் தமிழக அரசு எம்ஜிஆர் வீடு மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்களை மக்கள் பார்ப்பதற்காக காட்சி படுத்தி அரசுடைமையாக்கினர். ஆனால் அவர் பயன்படுத்திய கரலாக்கட்டையை மட்டும் சத்யராஜ் சத்யராஜ் வீட்டிலேயே இருக்கிறது.
இதை ஒரு பேட்டியில் அவரே தெரிவித்து உள்ளார்.
The post எம்.ஜி.ஆரிடம் சத்யராஜ் பெற்ற அந்த பரிசு! appeared first on Touring Talkies.
]]>The post ஆரூர்தாஸுக்கு ஒரே மாதிரி பரிசு கொடுத்த எம்.ஜி.ஆர். – சிவாஜி! appeared first on Touring Talkies.
]]>சமீபத்தில் மறைந்த வசனகர்த்தா ஆரூர்தாஸ், 50களில் கொடிக்கட்டி பறந்த வசனகர்த்தாக்களில் முக்கியமானவர். ஐநூறுக்கும் அதிகமான படங்களில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருக்கிறார்.
நடிகர்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோர் படங்களுக்கு அதிகமாக வசனம் எழுதியவர் இவர்தான்.
ஒரு சமயம், இருவர் படத்துக்கும் ஒரே நேரத்தில் இவர் வசனம் எழுத.. இரண்டும் வெற்றிகரமாக ஓடியது. ஆகவே எம்.ஜி.ஆர். சிவாஜி இருவரும், தனித்தனேயே ஆரூர்தாஸிடம், “உங்களுக்கு என்ன பரிசு” வேண்டும் என கேட்டனர். இருவரிடமும் ஆரூர்தாஸ், “உங்கள் அன்பே போதும்” என்று சொல்லிவிட்டார்.
ஆனால் இருவரும் சொல்லி வைத்த மாதரி தங்கத்தில் ஆரூர்தாஸ் பெயர் பதிந்த பதக்கம் அளித்தனர்.
“எப்படி இருவரும், ஒரே மாதிரி பரிசு அளித்தார்கள்” என்று ஆச்சரியம் அடைந்தாராம் ஆரூர் தாஸ்.
The post ஆரூர்தாஸுக்கு ஒரே மாதிரி பரிசு கொடுத்த எம்.ஜி.ஆர். – சிவாஜி! appeared first on Touring Talkies.
]]>