The post அந்த டைரக்டர் வந்தாலே எல்லாரும் ஓடிப்போய் ஒளிஞ்சிக்குவாங்க… – பாவா லட்சுமணன் பகீர் தகவல் ! appeared first on Touring Talkies.
]]>பிரபல நகைச்சுவை நட்ச்சத்திரங்களான வடிவேலு, சந்தானம் ஆகியோருடன் பணியாற்றிய நகைச்சுவை நடிகர் பாவ லட்சுமணன் ஒரு பேட்டியில் செல்வராகவன் குறித்து பேசியிருக்கிறார்.
நான் புதுப்பேட்டை திரைப்படத்தில் இரண்டு நாட்கள் நடித்தேன்.ஆனால் என்னை பார்த்து உனக்கு நடிக்கவே தெரியவில்லை என செல்வராகவன் கூறிவிட்டார்.
அதோடு நிறுத்தாமல் தவறான கெட்ட வார்த்தைகளால் அங்கு இருந்த பல பேர் முன்பே என்னை திட்டினார். எனக்கு மனசு ஒரு மாதிரி ஆகிவிட்டது. இனி இங்கு இருந்தால் சரிப்பட்டுவராது என நான் புறப்பட்டுவிட்டேன். செல்வராகன் இவருகிறார் என்றால் அனைவரும் ஓடிப்போய் ஒளிந்துகொள்வார்கள் என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
The post அந்த டைரக்டர் வந்தாலே எல்லாரும் ஓடிப்போய் ஒளிஞ்சிக்குவாங்க… – பாவா லட்சுமணன் பகீர் தகவல் ! appeared first on Touring Talkies.
]]>The post ஆயிரத்தில் ஒருவன் போல் கதையை அஜித்திற்கு தயார் செய்த பில்லா பட இயக்குனர்… appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில், இயக்குனர் விஷ்ணுவர்தன் ஒரு பேட்டியில், அஜித்துக்கு ஒரு வரலாற்று கதையை சொன்னதாகவும், இந்த “ஆயிரத்தில் ஒருவன்” படத்தின் கதையை போன்று உருவாக்க திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் சில காரணங்களால் இது நடக்கவில்லை என அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா ரசிகர்கள் அஜித்தை புதிய தோற்றங்களில் காண்பதை அதிகமாக விரும்பினாலும், வரலாற்றுப் பின்னணியில் இவரை காண அவர்கள் விரும்புவார்களா என்பதும், இது அவருக்கு பொருந்துமா என்பதும் எனக்கு தெளிவாக இல்லை என கூறியுள்ளார்.
மேலும், விஷ்ணுவர்தன் தற்போது பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் நடிகை த்ரிஷாவை முன்னணி பாத்திரங்களாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் எனவும் இந்த படத்தின் சூட்டிங் விரைவில் துவங்க உள்ளது என அவர் அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.
The post ஆயிரத்தில் ஒருவன் போல் கதையை அஜித்திற்கு தயார் செய்த பில்லா பட இயக்குனர்… appeared first on Touring Talkies.
]]>The post புத்தி கெட்டு திரிந்தால் தான் புத்தி வரும்! கொரானா தடுப்பூசிக்கு தத்துவம் சொன்ன செல்வராகவன்… appeared first on Touring Talkies.
]]>அதாவது, இப்பொழுது தெரிகிற உண்மைகள் எல்லாம் முன்பே தெரியவில்லையே ! இவ்வளவு காலத்தை வீணடித்து விட்டேனே என ஒரு போதும் கலங்காதீர்கள் ! புத்தி கெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் ! இந்த நொடிதான் பிறந்தது போல் நினைத்துக் கொள்ளுங்கள்” என இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ட்வீட் தீயாக பரவி வருகிறது.
தமிழில் 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகம், புதுப்பேட்டை 2ம் பாகம், ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் என வரிசையாக பல படங்களை செல்வராகவனிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.கடைசியாக தம்பி தனுஷை வைத்து செல்வராகவன் இயக்கிய நானே வருவேன் திரைப்படம் வெளியாகி தோல்வியை தழுவியது.
அதன் பின்னர் நடிகராக வலம் வந்த செல்வராகவன் பகாசூரன், மார்க் ஆண்டனி படங்களில் நடித்த பின்னர் இந்த ஆண்டு எந்தவொரு படத்திலும் தலை காட்டவில்லை.இப்படி விஷயம் என்னனு தெரிஞ்சிருந்தா நான் போட்டிருக்க மாட்டேன் என கோவிஷீல்டு சர்ச்சை குறித்த கமெண்ட்டுகளை போட்டு செல்வராகவனை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2, 7ஜி ரெயின்போ காலனி 2 படமெல்லாம் எப்போ தான் பண்ணுவீங்க செல்வா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகர் தனுஷ் ஒரு பக்கம் குபேரா, ராயன், இளையராஜா என பல படங்களில் பிசியாக உள்ள நிலையில், இப்போதைக்கு அவர் அண்ணன் செல்வராகவனுக்கு கால்ஷீட் கொடுக்க மாட்டார் என்றும் தகவல்கள் உலாவுகின்றன.
The post புத்தி கெட்டு திரிந்தால் தான் புத்தி வரும்! கொரானா தடுப்பூசிக்கு தத்துவம் சொன்ன செல்வராகவன்… appeared first on Touring Talkies.
]]>The post ஆயிரத்தில் ஒருவன்-2 படத்தின் அப்டேட்! appeared first on Touring Talkies.
]]>இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. இதில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தை 2024-ம் ஆண்டு வெளியிடப் போவதாகவும் அறிவித்திருந்தனர். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜிவி பிரகாஷ், |”இப்படத்தை தனுஷ் சார் பண்ற மாதிரி சொல்லியிருக்காங்க. படம் பெரிய பட்ஜெட், பெரிய புரொஜக்ட், நடந்துச்சுனா எனக்கு சந்தோஷம் தான். நானும் உங்கள மாதிரி தான் ரொம்ப எதிர்பார்ப்போட வெயிட் பண்ணிட்டு இருக்கேன்’ என்றார்.
The post ஆயிரத்தில் ஒருவன்-2 படத்தின் அப்டேட்! appeared first on Touring Talkies.
]]>