The post பாதியில் வெளியேறிய என்.எஸ்.கே.! எஸ்.எஸ்.வாசன் ரியாக்சன்! appeared first on Touring Talkies.
]]>அவரது தயாரிப்பில் சந்திரலேகா என்ற பிரம்மாண்டமான படம் உருவானது. அப்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பெரிய பட்ஜெட் படம் இதுதான்.
இதில் மறைந்த கலைவாணர் என்.எஸ்.கே. ஒரு பாடலை பாடினார்.
ஆனால், இடையில் பாட முடியாது என கிளம்பிவிட்டார்.
எஸ்.எஸ். வாசனை எதிர்த்து அவர் நடந்துகொண்ட விதம் அப்போது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..
அவர் அப்படி கோபப்பட்டதற்கு காரணம் என்ன.. அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post பாதியில் வெளியேறிய என்.எஸ்.கே.! எஸ்.எஸ்.வாசன் ரியாக்சன்! appeared first on Touring Talkies.
]]>The post “பாவம் செய்யாதவன் முதல் கல்லை எறியட்டும்…!”: நவ்யா நாயர் சொல்ல வருவது என்ன? appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் நவ்யா நாயர், “சச்சின் சாவந்த் எங்கள் வீட்டுக்கு அருகே வசித்தபோது பழக்கம் ஏற்பட்டது. சச்சின் தனது பிறந்தநாளின் போது என் குழந்தைகளுக்கு சில தங்க நகைகளைப் பரிசளித்தார். அவர் குருவாயூர் கோயிலுக்குச் செல்ல நான் ஏற்பாடு செய்தேன். இதைத் தாண்டி எங்களுக்கு இடையே வேறு எந்த உறவும் இல்லை. இதை அமலாக்கத் துறையிடமும் தெரிவித்துள்ளேன்” என்று நவ்யா நாயர் விளக்கம்அளித்தார். இதையடுத்து சமூக வலைதளங்களில் அவரை பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இதையடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடனமாடும் வீடியோவை பதிவிட்டுள்ள அவர், ‘உங்களில் பாவம் செய்யாதவர்கள் முதல் கல்லை எறியட்டும்’ என்ற ஹேஷ்டேக்கை இணைத்துள்ளார்.
இதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
The post “பாவம் செய்யாதவன் முதல் கல்லை எறியட்டும்…!”: நவ்யா நாயர் சொல்ல வருவது என்ன? appeared first on Touring Talkies.
]]>The post “என் ரூமுக்கு ஏன் தயாரிப்பாளர் வரலே?”: ஆத்திரமான லைலா appeared first on Touring Talkies.
]]>லைலாவோ, ‘அதெப்படி, தயாரிப்பாளர் என்னை வந்து பார்க்காமல் போனார்..’ என்று ஆத்திரப்பட்டு பேசினார்.
இதனால் லைலாவை படத்தில் இருந்து தூக்கிவிட்டார் தயாரிப்பாளர்.
இதை அந்த தயாரிப்பாளரே கூறுகிறார்..
# யார் அந்த தயாரிப்பாளர்.. அறிந்துகொள்ள, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
https://www.youtube.com/watch?v=einGSjWzmSY
The post “என் ரூமுக்கு ஏன் தயாரிப்பாளர் வரலே?”: ஆத்திரமான லைலா appeared first on Touring Talkies.
]]>The post இப்போதாவது மாரி செல்வராஜ் புரிந்துகொள்ளட்டும்! appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் மாரி செல்வராஜ், “கமல் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் வடிவலு நடித்த இசக்கி கதாபாத்திரம் எனக்கு மனப்பிறழ்வை ஏற்படுத்தியது. சாதி ரீதியான ஒடுக்குமுறையை ஆதரித்த படமாக அது இருந்தது. அந்த இசக்கியைத்தான் மாமன்னன் படத்தில் கொண்டு வந்து இருக்கிறேன்” என தொடர்ந்து பேசி வந்தார்.
இதற்கு நெட்டிசன்கள் பலர், “அந்த படத்தில் தேவர் சமூகத்தைச் சேர்ந்த இரு குடும்பங்களுக்கான பிரச்சினைதான் சொல்லப்பட்டது. தவிர வன்முறை வேண்டாம் என்பதையே படம் பறைசாற்றியது” என்றனர்.
ஆனால் மாரி செல்வராஜ் தனது கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை.
இந்த நிலையில்தான் அவரது இயக்கத்தில் மாமன்னன் படம் வெளியானது. இதில் சாதி வெறியர் கதாபாத்திரத்தில் பகத்பாசில் நடித்து இருந்தார்.
இது குறித்து, “பகத்தின் கதாபாத்திரம் அதீதமாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. இது சாதிபற்றுள்ளவர்களை தூண்டிவிடக்கூடும்” என்று பலரும் சமூகவலைதளத்தில் பதிவிட்டனர்.
அது தற்போது நடந்துவிட்டது.
பகத் நடித்த காட்சிகளை கட் செய்து ஜாதி பாடல்களை பின்னணியில் ஒலிக்கவிட்டு, சமூக வலைதளத்தில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
ஆக, அன்று சொன்னது நடந்துவிட்டது. போகட்டும், இப்போதாவது, தேவர் மகன் படத்தில் திட்டமிட்டு காட்சி அமைக்கப்படவில்லை என்பதை மாரி செல்வராஜ் புரிந்துகொள்ளட்டும்” என தெரிவித்துள்ளார் பத்திரிகையாளர் ராமு.
The post இப்போதாவது மாரி செல்வராஜ் புரிந்துகொள்ளட்டும்! appeared first on Touring Talkies.
]]>The post கே.பி. – இளையராஜா பிரிவுக்கு அச்சாரம் போட்ட சம்பவம்! appeared first on Touring Talkies.
]]>இதுதான் பலரும் சொல்வது.
அதேநேரம் அதற்குமுன்பே அதாவது பாலச்சந்தர் சிந்து பைரவி எடுத்த போதே இருவருக்கும் மனக்கசப்புகள் ஏற்பட்டதாக டாக்டர் காந்தராஜ் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார். சாதி தொடர்பாக பாலச்சந்தர் பற்றி கங்கை அமரன் அடித்த கமெண்ட் பாலச்சந்தருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதை அவர் வெளியே கட்டிக்கொள்ளவில்லை. அதன்பின்னரும் சில படங்களில் ஒருவரும் ஒன்றாக வேலை செய்தனர். ஆனால், ரஹ்மானை அறிமுகம் செய்து பாலச்சந்தர் தான் யார் என காட்டிவிட்டார்’ என காந்தராஜ் கூறியிருந்தார்.
The post கே.பி. – இளையராஜா பிரிவுக்கு அச்சாரம் போட்ட சம்பவம்! appeared first on Touring Talkies.
]]>The post விஜய் மீது பிரேமலதா கோபம்.. இதுதான் காரணம்! appeared first on Touring Talkies.
]]>இது குறித்து பேசிய பத்திரிகையாளர் அந்தணன், “செந்தூரபாண்டி படத்தில் விஜயகாந்த் நடித்துக் கொடுத்ததன் மூலம்தான் விஜய் பிரபலமானார் என்று சொல்ல முடியாது. தன்னுடைய உழைப்பால் விஜய் உயர்ந்து இருக்கிறார். எந்த சூழ்நிலையில் விஜயகாந்த் விஜய்க்கு உதவி செய்தார் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். ஆனால் அதற்கு விஜய் என்ன கைமாறு செய்து இருக்கிறார்.
உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் கேப்டனை பல பிரபலங்கள் போய் சந்தித்து கொண்டிருக்க இது நாள் வரைக்கும் விஜய் அவரை போய் சந்திக்கவே இல்லை. ஏன் அவர் உடல் நலம் குறித்தும் விசாரிக்கவும் இல்லை. இதுதான் அவர் காட்டும் நன்றி கடனா” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இதன் மூலம் விஜய் மீது பிரேமலதாவுக்கு என்ன கோபம் என்பது தெரிந்துவிட்டது என நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.
The post விஜய் மீது பிரேமலதா கோபம்.. இதுதான் காரணம்! appeared first on Touring Talkies.
]]>The post “அங்கேயே போ!”: பாடகியை விரட்டிய இளையராஜா! appeared first on Touring Talkies.
]]>“1992 வெளியான ரோஜா திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர்.ரஹாமான். அத்தனை பாடல்களும் ஹிட். பிற மொழிக்காரர்களும் ரசித்தனர்.
அதுவரை தமிழ்த் திரையுலகில் உச்சத்தில் இருந்த இளையராஜா, அடுத்த இடத்துக்கு இறங்க ஆரம்பித்தார்.
இளையராஜா இசையில் பல பாடல்களை பாடியவர் பாடகி மின்மினி. ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமான ரோஜா படத்தில் அவர் பாடிய ‘சின்ன சின்ன ஆசை’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.
இது ராஜாவுக்கு பிடிக்கவில்லை. அதன்பின் அவர் மினிமினிக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. ஒரு பாடலுக்கு வாய்ப்பு கொடுத்து அவர் பாடி கொண்டிருந்த போது ரிக்கார்டிங் தியேட்டரில் எல்லோருக்கும் முன்பும் ‘நீ அங்கயே போய் பாடு. இனிமே என்கிட்ட வாராத’ என இளையராஜா கத்தினார்” என்றார் பத்திரிகையாளர் செல்வம்.
The post “அங்கேயே போ!”: பாடகியை விரட்டிய இளையராஜா! appeared first on Touring Talkies.
]]>The post அமீரின் பருத்திவீரன் பார்த்து ஆத்திரமான கலைஞர்! appeared first on Touring Talkies.
]]>அப்போது கலைஞர் கருணாநிதிக்கு படம் திரையிடிட்டு காண்பிக்கப்பட்டது. பக்கத்தில் அமீர் அமர்ந்திருந்தார்.
கலைஞர் திடீரென கோபமாக, ‘யோவ் எந்த ஊருல இந்தப் படத்தை எடுத்தீங்க, இங்கு என்ன மின்கம்பங்களே இல்லையே,’ என கேட்டுள்ளார்.
இதனால் பயந்துபோன அமீர் , ‘தேனி சுற்று வட்டாரத்தில் எடுத்தோம். மின் கம்பங்கள், படத்துக்குத் தேவையில்லை என்பதால் தூக்கிவிட்டேன்’ என்று கூறியிருக்கிறார்.
அதற்கு கலைஞர், ‘ஓ அப்படியா, நான் கூட இன்னும் அங்கு கரண்ட் கம்பம் எல்லாம் போடவே இல்லையோ என்று பயந்து விட்டேன்’ என்றாராம்.
இதை பல வருடங்களுக்குப் பிறகு விழாவில் பகிர்ந்து கொண்ட அமீர், ‘கலைஞரின் பார்வை எத்தனை கூர்மையனது என்பதே நேரில் அறிந்துகொண்ட சம்பவம் இது’ என வியப்புடன் கூறினார்.
The post அமீரின் பருத்திவீரன் பார்த்து ஆத்திரமான கலைஞர்! appeared first on Touring Talkies.
]]>The post விஜய் விக் பயன்படுத்துகிறாரா! appeared first on Touring Talkies.
]]>தற்போது ஒரு வீடியோவில், “நடிகர் விஜய் 7 வருடங்களுக்கும் மேலாக விக் அணிந்து நடித்து வருகிறார். நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்ட வீடியோக்களைப் பார்த்தாலே தலைமுடி விக் என்பது புரியும்” என்று கூறியுள்ளார்.
இதையடுத்து விஜய் ரசிகர்கள், “பயில்வான் ரங்கநாதன் பொய் சொல்கிறார்” என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
The post விஜய் விக் பயன்படுத்துகிறாரா! appeared first on Touring Talkies.
]]>The post பி.ஏ .வுக்கு பளார் விட்ட விஜயகாந்த்! appeared first on Touring Talkies.
]]>“இயக்குனர் கே.பாலச்சந்தர் மறைக்கு நாங்கள் அனைவரும் சென்றிருந்தோம். அங்கு அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு பேட்டி கொடுக்காமல் திரும்பிவிட்டார் விஜயகாந்த். அதன்பிறகு மறுநாள் நான் மதியம் ஒன்னறை மணியளவில் ஆபீஸ்க்கு செல்கிறேன். அப்போது கேப்டன் சாப்பிட வீட்டுக்கு கிளம்பிக்கொண்டிருக்கிறார்.
என்னை பார்த்ததும் என்னப்பா நேற்று நாம் பேட்டி கொடுக்காமல் வந்தது குறித்து எதாவது சொன்னாங்களா என்று கேட்டார். 2-3 நடிகர்கள் போன் செய்து கேப்டன் மாலை போட்டுவிட்டு பேட்டி கொடுக்காமல் வந்துவிட்டார் என்று கூறியதாக சொன்னேன். அப்போது கேப்டனின் உதவியாளர் பார்த்த சாரதி கேப்டன் பின்னால் இருந்து சொல்லாதே சொல்லாதே என்று கை காண்பித்தார். நான் அதை பார்த்தபோது கேப்டன் என் பார்வை அங்கு சென்றதை கவனித்தார்.
உடனே பின்னால் திரும்பி பார்த்தபோது பார்த்த சாரதி கை அசைத்ததை பார்த்துவிட்டு கோபத்தில் பளார் என்று அறைவிட்டார். இப்படித்தான் அனைத்தும் என்னிடம் இருந்து மறைத்துவிடுகிறீர்களா என்று கேட்டார். அதன்பிறகு அதேகோபத்துடன் காரில் ஏறி சென்றுவிட்டார்.
இந்த நேரத்தில், வீட்டில் இருந்து கேப்டன் போன் செய்கிறார். ரிசப்சனில் இருந்தவரிடம் மட்டன் சிக்கன், மீன் நண்டு என சாப்பாடு வாங்கி பார்த்த சாரியிடம் கொடுக்க சொன்னார்” என்றார் மீசை ராஜேந்திரன்.
The post பி.ஏ .வுக்கு பளார் விட்ட விஜயகாந்த்! appeared first on Touring Talkies.
]]>