The post லோகேஷ் கனகராஜுக்கும் விஜயகாந்துக்கும் என்ன தொடர்பு? appeared first on Touring Talkies.
]]>இவர் எப்படி திரைத்துறைக்குள் வந்தார் என்பதை மூத்த பத்திரிக்கையாளரான அந்தணன், ஒரு வீடியோவில் கூறியுள்ளார்.
“விதாவது விஜயகாந்த்தின் ராவுத்தர புடக்சன்ஸில் சௌந்தர் என்று ஒருவர் பணியாற்றி வந்தார். அவர்தான் விஜயகாந்த்துக்கு வரும் கதைகளை எல்லாம் கேட்பார். அவருக்கு சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என்று ஒரு ஆசை ஏற்பட்டது. மனோபாலாவுடன் இணைந்து ஒரு திரைப்படத்தை தயாரித்தார். படம் வெற்றிபெறவில்லை. அதன் பிறகு திரைத்துறையைவிட்டே ஒதுங்கிவிட்டார்.
அந்த சமயத்தில் சௌந்தர், தனது மகளுக்கு வரன் பார்த்துக்கொண்டிருந்தாராம். அப்போதுதான் வங்கி பணியாளரான லோகேஷ் கனகராஜ்ஜை தனது மகளுக்கு திருமணம் முடித்துவைத்தார். இவ்வாறு சௌந்தரின் மகளுக்கு கணவராக ஆன லோகேஷ் கனகராஜ், ஒரு கட்டத்தில் தனது வேலையை உதறிவிட்டு சினிமா எடுக்க முயற்சித்தான்.
அப்படி அவர் இயக்கிய குறும்படம்தான் “களம்”. இக்குறும்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்துதான் லோகேஷ், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவை அணுகினார். அப்படி அவர் இயக்கிய திரைப்படம்தான் “மாநகரம்”. இவ்வாறு விஜயகாந்த்திற்கும் லோகேஷுக்கு இப்படி ஒரு தொடர்பு இருக்கிறது” என்றார் அந்தணன்.
The post லோகேஷ் கனகராஜுக்கும் விஜயகாந்துக்கும் என்ன தொடர்பு? appeared first on Touring Talkies.
]]>The post விஜயகாந்த் செய்த அந்த உதவி! நெகிழ்ச்சியான சம்பவம்! appeared first on Touring Talkies.
]]>“மூத்த நடிகை தேனி குஞ்சரம்மாள் இறந்தபோது, இறுதிச் சடங்கை செய்வதற்கு கூட காசு இல்லாமல் குடும்பத்தினர் தவித்தனர். இந்தத் தகவல் விஜயகாந்துக்கு தெரிய வந்தது. உடனே அவர், என்னை அழைத்து 10000 ரூபாயை கையில் கொடுத்தார். குஞ்சரம்மாளின் மகளிடம் இதைக் கொடுத்து வா என்றார். அதைவிட முக்கியமாக, இந்த விசயம், யாருக்கும் தெரியக்கூடாது என்றார். இதுவரை இந்த விசயத்தை வெளியில் சொல்லவில்லை. ஆனால் இப்போது நெகிழ்ச்சியில் அனைவருடனும் பகிர்ந்துகொள்கிறேன்” என்றார்.
The post விஜயகாந்த் செய்த அந்த உதவி! நெகிழ்ச்சியான சம்பவம்! appeared first on Touring Talkies.
]]>