The post தனுஷிடம் சண்டை போட்ட சரண்யா! appeared first on Touring Talkies.
]]>இது குறித்து அவர், “வேலை இல்லா பட்டதாரி – “விஐபி – என்னுடைய வீட்டிற்கு வந்து சொன்னார் தனுஷ். அப்போது ‘இந்த படத்தில் உங்களுக்கு பெரிய கதாபாத்திரம்.. ஒரு பாடல் கூட இருக்கிறது’ என்றெல்லாம் கூறினார்.
ஆனால் படப்பிடிப்பின் போது, பெரிய அளவினலான கதாபாத்திரம் இல்லை என தோன்றியது. ஆகவே, தனுஷிடம் ‘என்னை இந்த படத்திற்கு நடிக்கவே அழைத்திருக்கக் கூடாது’ என சண்டை போட்டேன். அதற்கு அவர் ‘படம் முடிந்த பிறகு பாருங்க மேடம்’ என்றார்
படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பேசும்போது, படத்தை பார்த்து ஆச்சரியப்பட்டேன். எனக்கு இத்தனை காட்சிகள் இருக்கிறதா இதெல்லாம் எப்போ எடுத்தார்கள் என்று தோன்றியது.
பிறகு தனுசிடம் ஸாரி கேட்டேன்” என்று தெரிவித்திருக்கிறார் சரண்யா பொன்வண்ணன்.
The post தனுஷிடம் சண்டை போட்ட சரண்யா! appeared first on Touring Talkies.
]]>The post மன்னிப்பு கேட்ட தேவயானி! appeared first on Touring Talkies.
]]>படப்பிடிப்பின் போது, நடிகை தேவயானியை புகைப்படம் எடுத்திருக்கிறார் புகைப்படக்காரர் பூபதி. இடையில், “தேவயானி இங்கே பாருங்க” என்று அவர் சொல்ல.. தேவயானிக்கு கோபம் வந்துவிட்டது.
“அவர் எப்படி என் பெயரைச் சொல்லலாம்.. யார் அவர்” என கொதித்துப்போய்விட்டார்.
களஞ்சியம் இயக்கத்தில் 1996-ல் வெளியான பூமணி திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்தது. இதில் முரளி, தேவயானி, மணிவண்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
படப்பிடிப்பின் போது, நடிகை தேவயானியை புகைப்படம் எடுத்திருக்கிறார் புகைப்படக்காரர் பூபதி. இடையில், “தேவயானி இங்கே பாருங்க” என்று அவர் சொல்ல.. தேவயானிக்கு கோபம் வந்துவிட்டது.
“அவர் எப்படி என் பெயரைச் சொல்லலாம்.. யார் அவர்” என கொதித்துப்போய்விட்டார்.
அருகில் இருந்த மணிவணன், “இதுக்கெல்லாம் கோபப்படக்கூடாது. கூப்பிடுறதுக்குத்தானே எல்லாருக்கும் பெயர் வச்சிருக்காங்க.. புகைப்படக்காரர் பூபதி மிகச் சிறந்த கலைஞர். அவர்கிட்ட மன்னிப்பு கேளு” என்று விளக்கிச் சொல்ல நடிகை தேவயானியும் மன்னிப்பு கேட்டாராம். சமீபத்தில் இயக்குநர் களஞ்சியம் அளித்த பேட்டி ஒன்றில் இந்த சம்பவத்தை கூறினார்.
The post மன்னிப்பு கேட்ட தேவயானி! appeared first on Touring Talkies.
]]>