Thursday, April 11, 2024

தனுஷிடம் சண்டை போட்ட சரண்யா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அம்மா வேடம் என்றாலே நடிகை சரண்யா  பொன்வண்ணன் என்றாகி விட்டது. ஆனால் தனக்கு ஏன் இப்படி ஒரு அம்மாவேடம் தந்தீர்கள் என தனுஷுடன் சண்டை போட்ட சம்பவமும் நடந்ததாம்.

இது குறித்து அவர், “வேலை இல்லா பட்டதாரி –  “விஐபி – என்னுடைய வீட்டிற்கு வந்து சொன்னார் தனுஷ். அப்போது ‘இந்த படத்தில் உங்களுக்கு பெரிய  கதாபாத்திரம்..  ஒரு பாடல் கூட இருக்கிறது’ என்றெல்லாம் கூறினார்.

ஆனால் படப்பிடிப்பின் போது, பெரிய அளவினலான கதாபாத்திரம் இல்லை என  தோன்றியது. ஆகவே, தனுஷிடம் ‘என்னை இந்த படத்திற்கு நடிக்கவே அழைத்திருக்கக் கூடாது’ என சண்டை போட்டேன். அதற்கு அவர் ‘படம் முடிந்த பிறகு  பாருங்க மேடம்’ என்றார்

படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பேசும்போது, படத்தை பார்த்து ஆச்சரியப்பட்டேன்.  எனக்கு இத்தனை காட்சிகள் இருக்கிறதா  இதெல்லாம் எப்போ எடுத்தார்கள் என்று தோன்றியது.

பிறகு தனுசிடம் ஸாரி கேட்டேன்” என்று தெரிவித்திருக்கிறார் சரண்யா பொன்வண்ணன்.

- Advertisement -

Read more

Local News