The post சூரியின் அடுத்த படம் எது? appeared first on Touring Talkies.
]]>@ ரஜினியின் தலைவர் 170 படத்தின் பூஜை எப்போது..
@ துள்ளலான நடிப்பால் மட்டுமின்றி, தனது வசீகர குரலாலும் ரசிக்கவைத்தவர் நடிகர் கார்த்தி. ஆனால் அவர் அறிமுகமான – பெரிய அளவில் வெற்றி பெற்ற – அலைகள் ஓய்வதில்லை அவர் சொந்தக் குரலில் பேசவில்லை என்பது உண்மையா?
# இது போன்ற மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post சூரியின் அடுத்த படம் எது? appeared first on Touring Talkies.
]]>The post “என்னை கண்டுபிடித்த வெற்றிமாறன்!”: கண்கலங்கிய சூரி! appeared first on Touring Talkies.
]]>இப்படம் வருகிற மார்ச் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து ‘விடுதலை’ படத்தின் கதாநாயகன் சூரி சில விசயங்களை பகிர்ந்துள்ளார்.
அவர், . “ இயக்குனர் வெற்றிமாறனுக்கு பெரிய நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், நம்மிடம் இப்படி ஒரு திறமை இருக்கிறது என்பதை நாம் கண்டுபிடிப்பதற்கு முன்பு இன்னொருவர் கண்டுபிடிக்கிறது பெரிய விஷயம். என்னிடம் இருக்கிற இந்த குமரேசனை கண்டுபிடித்ததற்கு வெற்றிமாறன் அண்ணாவிற்கு பெரிய நன்றி. இதற்கான தகுதியை ஏற்படுத்திய எனக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்து உள்ளார்.
The post “என்னை கண்டுபிடித்த வெற்றிமாறன்!”: கண்கலங்கிய சூரி! appeared first on Touring Talkies.
]]>The post சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிக்கும் சூரி! appeared first on Touring Talkies.
]]>இவர் தற்போது தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘கொட்டுக்காளி’. இப்படத்தை, கூழாங்கல் திரைப்படத்தை இயக்கியிருந்த பி.எஸ்.வினோத்ராஜ் இயக்குகிறார்.
இதில் சூரி மற்றும் மலையாள நடிகை அன்னா பென் இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை இணையத்தில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
The post சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிக்கும் சூரி! appeared first on Touring Talkies.
]]>The post “சூரி எங்கே என்றே தெரியவில்லை..”: கலங்கிய தாய் appeared first on Touring Talkies.
]]>நடிகர் சூரியின் தாய் சேங்கை அரசி, சமீபத்தில் ஒரு யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், “சூரிக்கு சின்ன வயசில இருந்தே சினிமாவுல சேரணும்னு ஆர்வம். பத்தாவது படிக்கிறப்பவே வீட்டுல சொல்லாம சென்னைக்கு போயிட்டான். பதிறிப்போன நாங்க, சென்னைக்கு வந்து அங்க இங்க தேடி கண்டுபிடிச்சோம். ஊருக்கு அழைச்சுட்டுப் போனோம்.
கொஞ்ச நாள்ல மறுபடி வீட்ல சொல்லாம போயிட்டான். சென்னைக்கு வந்து தேடியும் கண்டு பிடிக்க முடியல. கிட்டதட்ட ஒன்பது வருசம் அவன் எங்க இருக்கான்னே தெரியாம தவிச்சோம். பிறகு கண்டிபிடிச்சப்ப, ‘சினிமாவுல ஆளாகணும்னு சென்னைக்கு ரயில் ஏறினேன். நல்லா வந்தா ஊருக்கு வருவேன். இல்லேன்னா இங்கேயே வாழ்க்கையை ஓட்டிருவேன்’ திட்டமா சொல்லிட்டான். நாங்க யாரு சொல்லியும் கேட்கல.. ஏதோ இன்னைக்கு நல்லா வந்துட்டான்.. எல்லாம் அந்த கடவுள் செயல்” என்ற சேங்கை அரசி கதறி அழுதுவிட்டார்.
The post “சூரி எங்கே என்றே தெரியவில்லை..”: கலங்கிய தாய் appeared first on Touring Talkies.
]]>