The post எஸ்.பி.பி.யை வெறுப்பேற்றிய இளையராஜா! appeared first on Touring Talkies.
]]>ஒருமுறை, ஒரு தெலுங்கு படத்திற்காக இளையராஜா எஸ்,பி.பிக்கு சொல்லிக் கொடுக்காமல் அவரே பாடி ரெக்கார்டு பண்ணி கேசட்டை கொடுத்தாராம். அதில் கேட்டு அப்படியே பாடு என்றாராம்.
எஸ்.பி.பியும் அதே மாதிரி இளையராஜா எப்படி பாடியிருந்தாரோ அதே மாதிரி பாடி விட்டாராம். ஆனால் அந்தப் பாடலை படத்தில் வைக்க வில்லையாம். அதே நேரத்தில் அந்தப் பாடலும் மிக நன்றாக வந்து இருந்தது.
அப்போதுதான் ‘இந்தப் பாடலை அருமையாக பாடியிருக்கிறாய் என்றாராம்.
இதை கேட்டதும் எஸ்,பி,பி ‘அப்பாடா இந்த வார்த்தையை கேட்பதற்கு எவ்வளவு வருடம் போராட வேண்டியிருக்கு. இப்படி பாராட்டாமல் எத்தனை வருடங்களாக டார்ச்சர் செய்திருக்கிறார் நீ’ என்றாராம் மகிழ்ச்சியாக. கூறினாராம்.
இதை எஸ்.பி.பி.யே சொல்லி இருக்கிறார்.
The post எஸ்.பி.பி.யை வெறுப்பேற்றிய இளையராஜா! appeared first on Touring Talkies.
]]>