The post மதில் மேல் நிற்கும் பூனையாக மாட்டி முழிக்கும் முருகதாஸ்… என்ன செய்ய போகிறார்? appeared first on Touring Talkies.
]]>இதற்கிடையில், சல்மான் கான் முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் என்ற பான் இந்தியா படத்தில் நடிக்க கமிட் ஆக்கியுள்ள முருகதாஸிற்கு மிகுந்த அழுத்தம் கொடுத்து வருகிறாராம்.”இன்னும் ஒரு மாதத்திற்குள் படத்தை முடித்து வாருங்கள், இல்லை என்றால் வேறு ஒரு படத்திற்கு சென்று விடுவேன், என சல்மான் கான் கூறியிருக்கிறார்.தமிழில் முருகதாஸ் எடுத்த கடைசி படம் தர்பார். இந்த படம் அவருக்கு மட்டுமின்றி ரஜினிக்கும் பெரிய பின்னடைவாக அமைந்தது.
ரஜினியின் கேரியரில் மிகவும் ஒரு தோல்விப்படமாக இந்த படமும் அமைந்தது.இப்போது, முருகதாஸ், சிவகார்த்திகேயன் மற்றும் சல்மான் கான் படத்தை மட்டுமே நம்பி இருக்கிறார் எனவும் மீண்டும் எப்படியாவது கிடைத்த வாய்ப்புகளை கச்சிதமாக பயன்படுத்தி உயர முயற்சித்து கொண்டு இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
The post மதில் மேல் நிற்கும் பூனையாக மாட்டி முழிக்கும் முருகதாஸ்… என்ன செய்ய போகிறார்? appeared first on Touring Talkies.
]]>The post ராஷ்மிகாவை சல்மான் கானுக்கு கதாநாயகியாக ஆக்கிய ஏ.ஆர் முருகதாஸ்! பாலிவுட்டில் மாஸ் காட்டும் ராஷ்மிகா மந்தானா… appeared first on Touring Talkies.
]]>இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். அதேசமயம் மிகவும் எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ள புஷ்பா 2 திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகிறது. அப்படத்தில் மீண்டும் ராஷ்மிகாவை ஸ்ரீவள்ளியாக காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என கூறலாம்..
அதேபோல் சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் தனுஷின் குபேரா படத்திலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. தற்போது அவரது கைவசம் அடுத்தடுத்து அதிக பட வாய்ப்புகள் உள்ளன.இந்தி பட வாய்ப்புகளை எளிதாக தட்டி பறித்து வருகிறார் ராஷ்மிகா.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் அடுத்ததாக பிரம்மாண்டமாக உருவாகும் சிக்கந்தர் படத்தில் நடிக்கவுள்ளார் ராஷ்மிகா.அவர் இப்படத்தில் இணைந்துள்ளதாக எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார்.
The post ராஷ்மிகாவை சல்மான் கானுக்கு கதாநாயகியாக ஆக்கிய ஏ.ஆர் முருகதாஸ்! பாலிவுட்டில் மாஸ் காட்டும் ராஷ்மிகா மந்தானா… appeared first on Touring Talkies.
]]>The post அஜித்துக்கு நோ சொல்லி டாட்டா காட்டிய இயக்குனர்… வச்சு செய்த பாலிவுட்… appeared first on Touring Talkies.
]]>சல்மான்கானை நம்பி சென்ற நிலையில் சல்மான் கான் வேறு ஒரு இயக்குனரை கமிட் செய்துவிட்டாதால் படம் இல்லாமல் திணறிக்கொண்டு கையோடு இருக்கிறார் அஜித்துக்கு பில்லா என்ற பிளாக் பஸ்டர் ஹிட்டை கொடுத்த இயக்குநர் விஷ்ணுவர்தன்.
இயக்குனர் விஷ்ணுவர்தன் சல்மான்கான்-ஐ வைத்து படம் எடுக்கலாம் என்று பாலிவுட் பக்கம் சென்றார்.அப்போது விடாமுயற்சி படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்ட நிலையில் அஜித் இயக்குனர் விஷ்ணுவர்தனை அணுகியிருக்கிறார்.ஆனால் விஷ்ணுவர்தன் பாலிவுட்டில் பிஸியாக இருப்பதாக சொல்லி மறுத்துவிட்டார்.
தற்போது ஏஆர் முருகதாஸ் உடன் கூட்டணி போட்ட சல்மான் கான் கடைசியில் கிரீன் சிக்னல் காட்டியது ஏஆர் முருகதாஸ்க்கு தான். சிவகார்த்திகேயனின் SK23 படத்தை இயக்கி வரும் முருகதாஸ் இப்போது சல்மான் கானின் சிக்கந்தர் படத்திற்கான வேலையிலும் இறங்கி உள்ளார்.
மேலும் சல்மான் கானின் கால்ஷுட் கையில் இருக்கிறது என கெத்தாக சுற்றிய விஷ்ணுவர்தன் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருக்கிறாராம். இப்போது தமிழ் நடிகர்கள் படத்தில் நடிக்க பெரிதாக யாரும் முன் வரவில்லை.கடைசியாக பாலிவுட்டிலேயே வேறு யாராவது நடிகரை வைத்து படம் எடுக்கலாம் என்ற முடிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
The post அஜித்துக்கு நோ சொல்லி டாட்டா காட்டிய இயக்குனர்… வச்சு செய்த பாலிவுட்… appeared first on Touring Talkies.
]]>The post ஏ.ஆர்.முகதாஸ்-ன் சிக்கந்தர்! ரசிகர்களுக்கு ராம்ஜான் விருந்து படைத்த சல்மான் கான்! appeared first on Touring Talkies.
]]>இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அஜித் நடித்த தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி விஜயகாந்தின் ரமணா, சூர்யாவை வைத்து கஜினி, ஏழாம் அறிவு விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி மற்றும் சர்க்கார் மகேஷ் பாபுக்கு ஸ்பைடர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தர்பார் என பல டாப் நடிகர்களுக்கு படங்களை இயக்கியுள்ளார்.
அவர் தமிழில் சூர்யாவை வைத்து இயக்கிய கஜினி படத்தை பாலிவுட்டில் அமீர்கானை வைத்து இயக்கி மாபெரும் வெற்றி பெற்றார். அதைதொடர்ந்து தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி வைத்து ஸ்டாலின் என்ற படத்தை இயக்கிய அவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவையும் வைத்து தர்பார் படத்தை இயக்கி இருந்தார் ஆனால் ஏனோ இப்படம் சரியான வரவேற்பைப் பெறவில்லை.
சினிமாவில் இருந்து சில காலம் ஒதுங்கி இருந்த இந்நிலையில் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயனின் SK23 படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது அடுத்த புதிய படத்தின் டைட்டிலை அப்டேட்-டை வெளியிட்டார்.அவர் இயக்கும் இப்படத்திற்கு சிக்கந்தர் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.அதில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் புராணக் கதையை மையமாக கொண்டு இப்படத்தை இயக்கவுள்ள நிலையில் சிக்கந்தர் படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகளை கடந்த சில மாதங்களாக முன்னர் முடித்தார் ஏ. ஆர். முருகதாஸ்.இதைதொடர்ந்து SK23 படத்தை விரைவில் முடித்துவிட்டு சிக்கந்தர் படத்துக்கான சூட்டிங்கை விரைவில் தொடங்க உள்ளார்.
The post ஏ.ஆர்.முகதாஸ்-ன் சிக்கந்தர்! ரசிகர்களுக்கு ராம்ஜான் விருந்து படைத்த சல்மான் கான்! appeared first on Touring Talkies.
]]>The post ’டைகர் 3’ குறித்து மனம் திறந்த சல்மான் கான்.! appeared first on Touring Talkies.
]]>சல்மான் கூறும்போது, “மூன்று டைகர் படங்கள், மூன்று வெற்றிக் கதைகள். டைகர் படவரிசையின் 3 பாகங்களும் என் இதயத்தில் ஆழப் பதிந்து இருக்கிறது, மேலும் அது மக்களின் மனங்களிலும் அதற்கான இடத்தைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
டைகர் படவரிசையானது எனக்கு மிகவும் பிடித்தவைகளில் ஒன்றாகும், மேலும் நிச்சயமாக இது ஒரு பாரம்பரிய பிராண்டாகும், இது எனது திரைவாழ்க்கையில் எப்போதும் வெளிச்சமாக பிரகாசித்துக் கொண்டே இருக்கும்” என்றார்.
அவர் தனது டைகர் படவரிசை படங்களில் முதல் படமான ‘ஏக் தா டைகர்’ திரைப்படம் ஒரு பிரம்மாண்டமான டைகர் படவரிசைக்கான வெற்றிப்பாதையை வகுக்கும் என்றோ, புனையப்பட்ட YRF ஸ்பை யுனிவர்ஸிற்கான வெற்றிப் படிகளையும் உருவாக்கும் என்றோ சற்றும் எதிர்பார்க்கவில்லை!
சல்மான் கூறும்போது, “நான் ஏக்தா டைகர் படப்பிடிப்பில் இருந்தபோது, அடுத்த பாகம் எடுப்போம் என்று எனக்குத் தெரியாது, நம்ப முடியாத அளவிற்கு நாம் இப்போது அதன் மூன்றாம் பாகத்தை டைகர்-3-ன் மூலம் அடைந்துள்ளோம்! 2012 முதல் உலகளவில் அதன் பார்வையாளர்களை மகிழ்விக்கும் தனி படவரிசையாக உருவாகி உள்ளது.
எந்தவொரு படத்திற்கோ அல்லது படவரிசைக்கான அதன் வெற்றிக்கான ஆதாரம் அது எழுதும் வெற்றிக் கதையில் உள்ளது” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “டைகர் படவரிசையானது அளவில்லா அன்பை பொழியும் அளவிற்கான உளவாளியை வழங்கியுள்ளது என்று நான் நினைக்கிறேன். நான் டைகர் திரைப்படத்தை சுவாசித்தேன் மற்றும் அதனுடன் வாழ்ந்தேன், எனக்கும் என் படங்களுக்கும் ரசிகர்கள் அளித்த அரவணைப்பிற்கும் பாராட்டுக்களுக்கும் அனைவருக்கும் நன்றி.
ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் மணீஷ் ஷர்மா இயக்கத்தில் உருவான டைகர்-3 இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
The post ’டைகர் 3’ குறித்து மனம் திறந்த சல்மான் கான்.! appeared first on Touring Talkies.
]]>The post ‘டைகர் 3’ல் ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் பாடுபட்டோம்” மனீஷ் சர்மா appeared first on Touring Talkies.
]]>இருக்கை நுனியில் அமரவைக்கும் கண்கவர் ஆக்சன் படமான இதில் உலகெங்கிலும் உள்ள உயரடுக்கு படைகள் பயன்படுத்தும் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன என்கிறார் மனீஷ் சர்மா. இந்தப்படத்தின் மூலம் பார்வையாளர்களுக்கு கண்கவரும் விதமாக பிரமாண்ட அளவில் ஒரு படத்தை தரவேண்டும் என யஷ்ராஜ் பிலிம்ஸ் விரும்பியது.
மனீஷ் சர்மா கூறும்போது, “இந்த படத்தை நாங்கள் உருவாக்க துவங்கியபோது எங்கள் மனதில் இருந்த ஒரே விஷயம் ‘பிரமாண்டம்’. நாங்கள் பலதரப்பட்ட டாங்கிகள், ஹெலிகாப்டர் துப்பாக்கிகள், மிகப்பெரிய ஏவுகணைகள், லட்சக்கணக்கான தோட்டாக்கள் உள்ளிட்ட இன்னும் பலவற்றை ஒரே ஒரு ஆக்சன் காட்சியில் மட்டுமே பயன்படுத்தி உள்ளோம். டைகரின் இந்த வெடிகுண்டு தருணத்தை அனுபவித்து மகிழவேண்டும் என்பதற்காக உலகின் உயரடுக்கு படைகள் பயன்படுத்தும் ஆயுதங்களை ‘டைகர் 3’ல் பயன்படுத்த நாங்கள் பாடுபட்டோம். அதனால் இது வியப்பானதாகவும் மிகப்பெரியதாகவும் அற்புதமாகவும் இருப்பதோடு அனைத்துமே உண்மையாகவும் இருக்கும்” என்கிறார்.
இயக்குநர் மனீஷ் சர்மா மேலும் கூறும்போது, “படம் பார்க்கும் மக்கள் ஆக்சன் காட்சிகள் பற்றி நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற விதமாக அவற்றை உருவாக்க விரும்பினோம். சல்மான் கான் என்கிற டைகரின் கை ஓங்குவதை நீங்கள் பார்க்கும்போது ஆக்சனுக்காக எங்களது லட்சியங்கள் எந்த அளவுக்கு அதிகமாக இருந்தது என்பதை புரிந்து கொள்வீர்கள் என நான் நினைக்கிறேன். வரும் ஞாயிறன்று திரையரங்குகளில் இதுபோன்ற கண்கவர் ஆக்சன் காட்சிகளை பார்க்கும் ரசிகர்கள் தங்களை மறந்து இருக்கையில் இழுத்து பிடித்தது போல அமர்ந்திருப்பார்கள் என நான் நம்புகிறேன்” என்கிறார்.
ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டைகர் 3’ ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தீபாவளி ரிலீஸாக வரும் நவ-12ஆம் தேதி ஞாயிறன்று வெளியாக இருக்கிறது. ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹை, வார் மற்றும் பதான் என பிளாக் பஸ்டர் வெற்றிப்படங்களுக்கு பிறகு யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படங்களின் வரிசையில் இது 5வது படமாகும் எனறார்.
The post ‘டைகர் 3’ல் ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் பாடுபட்டோம்” மனீஷ் சர்மா appeared first on Touring Talkies.
]]>The post சல்மான் கானுடன் நடிக்கிறாரா சமந்தா? appeared first on Touring Talkies.
]]>இப்போது, அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதில் அதிதி ஷங்கர் நாயகி. விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தைத் தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இதையடுத்து அவர் பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.
பான் இந்தியா முறையில் உருவாகும் இந்தப் படத்தை கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இதில் சல்மான் கான் ராணுவ அதிகாரியாக நடிக்க இருக்கிறார்.
இதில் நாயகியாக நடிக்க சமந்தாவிடம் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. தசை அழற்சி நோயில் இருந்து மீண்டுள்ள சமந்தா, இப்போது நடிப்புக்கு இடைவெளி விட்டு ஓய்வு எடுத்து வருகிறார். இதனால் அவர் தரப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை. சமந்தா இல்லை என்றால் த்ரிஷா, அல்லது அனுஷ்காவை நடிக்கவைக்கும் முயற்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
The post சல்மான் கானுடன் நடிக்கிறாரா சமந்தா? appeared first on Touring Talkies.
]]>The post சல்மான் கானின் பிக் பாஸ் ஒடிடி 2 யில் செக்ஸ் நடிகை மியா கலீபா! appeared first on Touring Talkies.
]]>தற்போது அவர், இந்தி பிக்பாஸின் ஒடிடி பதிப்பின் தொகுப்பாளராகவும் ஆகியுள்ளார். இன்று நிகழ்ச்சி துவங்குகிறது.
இதில் கலந்துகொள்ள இருப்பவர்கள் என, அவினாஷ் சச்தேவ், அகன்ஷா பூரி, ஆலியா, பேபிகா துர்வே, பலக் நாஸ், ஜியா சங்கர், மனிஷா ராணி, பாலக் பர்ஸ்வானி போன்றவர்களின் பெயர்கள் அடிபடுகிறது.
முக்கியமாக செக்ஸ் நடிகை மியா கலீபா கலந்துகொள்கிறார். இவர் நிர்வாண காட்சிகளில் நடித்து பிரபலமானவர். ஓடிடிக்கு சென்சார் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post சல்மான் கானின் பிக் பாஸ் ஒடிடி 2 யில் செக்ஸ் நடிகை மியா கலீபா! appeared first on Touring Talkies.
]]>The post “ அதுக்கு நான் ஒர்த் இல்லே..!”: ரசிகைக்கு சல்மான்கான்பதில் ! appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் துபாயில் பட விழா நிகழ்ச்சி யொன்றில் பங்கேற்க சென்ற சல்மான்கானிடம் ஒரு ரசிகை, “உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்” என்றார்.
அதற்கு சல்மான்கான், “எனக்கு திருமண வயது கடந்து விட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு என்னை நீங்கள் சந்தித்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்” என்று பதில் அளித்துள்ளார். . இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
The post “ அதுக்கு நான் ஒர்த் இல்லே..!”: ரசிகைக்கு சல்மான்கான்பதில் ! appeared first on Touring Talkies.
]]>The post சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்! appeared first on Touring Talkies.
]]>இதையடுத்து சல்மான் கான் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாந்த்ரா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், சல்மான் கானுக்கு பாதுகாப்பு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
The post சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்! appeared first on Touring Talkies.
]]>