The post “என் ரூமுக்கு ஏன் தயாரிப்பாளர் வரலே?”: ஆத்திரமான லைலா appeared first on Touring Talkies.
]]>லைலாவோ, ‘அதெப்படி, தயாரிப்பாளர் என்னை வந்து பார்க்காமல் போனார்..’ என்று ஆத்திரப்பட்டு பேசினார்.
இதனால் லைலாவை படத்தில் இருந்து தூக்கிவிட்டார் தயாரிப்பாளர்.
இதை அந்த தயாரிப்பாளரே கூறுகிறார்..
# யார் அந்த தயாரிப்பாளர்.. அறிந்துகொள்ள, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
https://www.youtube.com/watch?v=einGSjWzmSY
The post “என் ரூமுக்கு ஏன் தயாரிப்பாளர் வரலே?”: ஆத்திரமான லைலா appeared first on Touring Talkies.
]]>The post நடிகை கிரித்தி அறையில் ரகசிய கேமரா! appeared first on Touring Talkies.
]]>இது குறித்து அவர், நான் நடித்த கன்னட படத்தின் படப்பிடிப்புக்காக சென்று ஓட்டலில் தங்கினேன். பொதுவாக நான் தங்கும் அறையை அடிக்கடி சோதனை செய்து கொள்வது வழக்கம். அப்படி செய்தபோதுதான் அறையில் ரகசிய கேமரா இருப்பதை கண்டுபிடித்தேன் அதை பார்த்து பயந்தேன். அதிர்ச்சியாக இருந்தது.
ஓட்டலில் வேலை செய்த ஒருவர்தான் அந்த ரகசிய கேமராவை எனது அறையில் பொருத்தி இருக்கிறார்.
செட்டாப் பாக்ஸ் பின்புறம் யாருக்கும் தெரியாதபடி ரகசியமாக அது மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. நடிகைகளுக்கு எப்படியெல்லாம் பிரச்சினைகள் வருகின்றன என்று நினைக்கும்போது கவலையாக இருக்கிறது. இப்போது வெளியே எங்கேயாவது தங்க நேர்ந்தால் இன்னும் எச்சரிக்கையாக இருக்கிறேன்” என்றார்.
The post நடிகை கிரித்தி அறையில் ரகசிய கேமரா! appeared first on Touring Talkies.
]]>The post “என் ரூமுக்குள்ள பெண்ணை அனுப்பி…”: தேவா சொன்ன அதிர்ச்சி தகவல் appeared first on Touring Talkies.
]]>அப்போது அவர், “மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடிக்கும் படத்துக்கு இசை அமைப்பது என்றாலே, ஒரே கூத்தும் கும்மாளமுமாய் இருக்கும். பெரும்பாலும் இசை கம்போஸிங் ஏற்காட்டில் நடக்கும். நான் என் அறையில் கம்போஸ் செய்யும்போது, வேண்டுமென்றே ஜன்னல் வழியாக நோட்டம் பார்ப்பார்கள்.
அதே போல, ஒரு பெண்ணிடம் காபி கொடுத்து அனுப்புவார்கள்..” என்றார்.
# தொடர்ந்து தேவா சொன்னது என்ன.. அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post “என் ரூமுக்குள்ள பெண்ணை அனுப்பி…”: தேவா சொன்ன அதிர்ச்சி தகவல் appeared first on Touring Talkies.
]]>The post சுட்டுக்கொண்ட எம்ஜிஆர் – எம்.ஆர்.ஆர்.: ஒரே அறையில் சிகிச்சை! appeared first on Touring Talkies.
]]>இது பற்றி எம் ஆர் ராதாவின் மகன் ராதாரவி ஒரு முறை பேசினார்.
சம்பவம் நடந்த அன்று எம் ஆர் ராதாவை பார்ப்பதற்காக அவருடைய மனைவியும், 14 வயதே ஆன ராதாரவியும் மருத்துவமனைக்கு சென்று இருக்கின்றனர். அங்கு எம்ஜிஆரின் ரசிகர்கள் தீவிர ரகளையில் ஈடுபட்டதால் சுவர் ஏறிக்குதித்து மருத்துவமனை உள்ளே அவர்கள் நுழைந்துள்ளனர்.
விஷயத்தை கேள்விப்பட்ட சிவாஜியும் பதைபதப்புடன் அங்கு ஓடோடி வந்திருக்கிறார். அப்போது அவர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டு நிற்கும் வகையில் ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. டுகாயம் அடைந்த எம்ஜிஆர் மற்றும் எம் ஆர் ராதா இருவருக்கும் ஒரே அறையில் தான் சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. நடுவில் ஒரே ஒரு ஸ்கிரீன் மட்டும் போடப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து இன்றும் மர்மம் விலகாதது ஆச்சரியம்தான்.
The post சுட்டுக்கொண்ட எம்ஜிஆர் – எம்.ஆர்.ஆர்.: ஒரே அறையில் சிகிச்சை! appeared first on Touring Talkies.
]]>