The post தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நெல்சன்… இனி அலப்பற தான்… appeared first on Touring Talkies.
]]>ஆனால் அவர் துவண்டு போகாமல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து ஜெயிலர் என்ற பெரிய வெற்றிப் படத்தைத் தந்தார். மேலும், அவர் ஃபிலமென்ட் பிக்சர்ஸ் என்ற தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். முதல் படம் குறித்த அறிவிப்பு மே 3ஆம் தேதி வெளியாகும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, “எனது 20வது வயதில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் நுழைந்தேன். இந்தத் துறையில் வளர்ச்சி அடைய மட்டுமே பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து உழைத்து வந்தேன். ஆனால் என்னுள் எப்போதும் சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இன்று எனது சொந்த நிறுவனமான ‘ஃபிலமென்ட் பிக்சர்ஸ்’ ஐ அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
எங்களது ஃபிலமென்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின்மூலம், எங்களது முதன்மையான நோக்கம் என்பது புதுவிதமான மற்றும் அனைவருக்கும் பிடிக்கும் வகையிலான படங்களை உருவாக்கி, பெரிய அளவிலான ரசிகர்களை மகிழ்விக்க விரும்புகிறோம். எங்களுடைய முழுமையான பார்வையைக் கொண்ட சினிமாக்களை இதன்மூலம் தயாரிக்க இருக்கிறோம். அது நிச்சயம் வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும். எங்களது முதல் படம் பற்றிய அறிவிப்பு வரக்கூடிய மே 3ஆம் தேதி இருக்கும். அதுவரை காத்திருங்கள். உங்களது ஆதரவுக்கு நன்றி என நெல்சன் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார் இதைக்கண்டு ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்..
The post தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நெல்சன்… இனி அலப்பற தான்… appeared first on Touring Talkies.
]]>The post ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பிரம்மாண்ட வீடு… பார்த்து அசந்து போன ரஜினிகாந்த்… appeared first on Touring Talkies.
]]>ஐஸ்வர்யா, ரஜினிகாந்த் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த்தை வைத்து இயக்கிய லால்சலாம் படம் எதிர் பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி தோல்வியை தழுவியது.
இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பெரிய அளவிலான பங்களா ஒன்றை வாங்கியுள்ளார். அந்த வீட்டிற்கு எளிமையாக நடைபெற்ற கிரகப்பிரவேசத்திற்குப் பிறகு, ரஜினிகாந்த், மனைவி லதா மற்றும் பேரக்குழந்தைகளுடன் வீட்டைச் சுற்றிப் பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
The post ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பிரம்மாண்ட வீடு… பார்த்து அசந்து போன ரஜினிகாந்த்… appeared first on Touring Talkies.
]]>The post இவர் இல்லை என்றால் அவரே இல்லை…கங்கை அமரன் பேச்சுக்கு பதில் கொடுத்த ஜேம்ஸ் வசந்தன்… appeared first on Touring Talkies.
]]>சில நாட்களுக்கு முன்பு வைரமுத்து ஒரு நிகழ்ச்சியில், இசை மட்டுமே முக்கியமல்ல, பாடல் வரிகளும் முக்கியம் என்று மறைமுகமாக இளையராஜாவை விமர்சித்தார். அதற்குப் பதிலாக கங்கை அமரன் வைரமுத்துவைக் கடுமையாக தாக்கிப் பேசியது மிகவும் தவறு என்று ஜேம்ஸ் வசந்தன் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இளையராஜாவின் “இது ஒரு பொன்மாலைப் பொழுது” பாடலை எழுத வைரமுத்துவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், அவர் ஒரு பாடலாசிரியராக வளர்ச்சி அடைந்திருக்க முடியாது என்றும், அவரை வளர்த்தெடுத்தது தாங்கள் தான் என்று கூறுவது மிகவும் தவறானது என்றும் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார்.
கங்கை அமரன் சொல்வதுபடி பார்த்தால் பஞ்சு அருணாச்சலம் அன்னக்கிளி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை இளையராஜாவுக்கு கொடுக்கவில்லை என்றால் அவர் ஒரு இசையமைப்பாளராக வளர்ச்சி அடைந்திருக்க முடியுமா என்றும் திறமையானவர்கள் எங்கு இருந்தாலும் அவர்களது திறமை அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும், மொழியும் இசையும் கலந்ததுதான் பாடல், நாம் அனைத்தையும் ரசிக்க வேண்டும் என்று ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.
The post இவர் இல்லை என்றால் அவரே இல்லை…கங்கை அமரன் பேச்சுக்கு பதில் கொடுத்த ஜேம்ஸ் வசந்தன்… appeared first on Touring Talkies.
]]>The post அடக்க நினைக்கும் கங்கை அமரன் அடங்க மறுக்கும் வைரமுத்து! இளையாரஜாவிடம் சிக்கலில் சிக்கிய சன் பிக்சர்ஸ்… appeared first on Touring Talkies.
]]>இதற்கிடையில் தற்போது பெரும் பரபரப்பான ஒரு சம்பவம் நடந்துள்ளது.இளையராஜா சன் பிக்சர்ஸுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், அவர் இசையமைத்த பாடல் கூலி படத்தின் டைட்டில் டீசரில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டது தவறு என்றும், அதை நீக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இளையராஜாவின் இந்த நடவடிக்கை தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வைரமுத்து பேச்சு குறித்து இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் நேற்று வெளியிட்ட வீடியோவில் வைரமுத்துவைத் கடுமையாக எச்சரித்து பேசியுள்ளார்.வைரமுத்துவை வளர்த்தது நாங்கள் தான் என்றும், இளையராஜா இல்லையென்றால் வைரமுத்து இந்த அளவுக்கு வளர்ந்திருக்க மாட்டார் என்றும், வைரமுத்துவுக்கு நன்றி உணர்வு இல்லை என குற்றம்சாட்டினார்.
மேலும், வைரமுத்து நல்ல பாடலாசிரியர் என்றாலும் நல்ல மனிதர் அல்ல எனக் கூறினார். இனி வைரமுத்து இளையராஜாவைப் பற்றி தவறாக பேசினால் வேறு விதமான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இதற்கு நேரடியாக பதிலளிக்காமல், வைரமுத்து தனது புதிய ட்வீட்டில் பாடல் வரிகள் தான் படத்திற்கு பலம் என்று மீண்டும் உறுதியாகக் கூறியுள்ளார்.
The post அடக்க நினைக்கும் கங்கை அமரன் அடங்க மறுக்கும் வைரமுத்து! இளையாரஜாவிடம் சிக்கலில் சிக்கிய சன் பிக்சர்ஸ்… appeared first on Touring Talkies.
]]>The post இந்தியன் 2 இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்க்க மறுப்பு சொன்ன ரஜினி? அதிருப்தியில் ரஜினிகாந்த்… appeared first on Touring Talkies.
]]>வரும் மே மாதம் முதல் வாரத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது. மே 16ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பாரா என்று எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், இந்தப் படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனத்தின் மீது ரஜினிகாந்த் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. முந்தைய லால் சலாம் படத்திற்கு சிறப்பான ப்ரமோஷன்களைக் கொடுக்கத் தவறியது குறித்து ரஜினிகாந்துக்கு வருத்ததில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதேபோல, தற்போதைய வேட்டையன் படத்திலும் சில அதிருப்திகள் ரஜினிக்கு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டில் பங்கேற்க மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இயக்குநர் ஷங்கர் இந்த நிகழ்வில் ராம்சரண் மற்றும் சிரஞ்சீவியை கலந்துகொள்ளச் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
The post இந்தியன் 2 இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்க்க மறுப்பு சொன்ன ரஜினி? அதிருப்தியில் ரஜினிகாந்த்… appeared first on Touring Talkies.
]]>The post சன் பிக்சர்ஸ்ஸோடு மோதும் இளையராஜா ! கூலி படத்தை எதிர்த்து நோட்டீஸ்…. appeared first on Touring Talkies.
]]>ஒரு படத்துக்காக சம்பளம் பெற்று இசையமைக்கும் இசையமைப்பாளருக்கு, அந்த பாடல்கள் எப்படி சொந்தமாக இருக்க முடியும் என்பது குறித்த கேள்விகள் எழுந்து வருகின்றன.
பாடல் வரிகள், இசை மற்றும் பாடலாசிரியரின் குரல் ஆகிய மூன்றும் சேர்ந்தால்தான் ஒரு சிறந்த பாடல் உருவாகும் என்பதை வைரமுத்து வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், ரஜினிகாந்த் நடித்த தங்கமகன் படத்தில் இளையராஜா இசையமைத்த “வா வா பக்கம் வா” பாடலை எந்தவித அனுமதியுமின்றி கூலி பட அறிமுக வீடியோவில் பயன்படுத்தியது குறித்து சன் பிக்சர்ஸுக்கு இளையராஜா தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post சன் பிக்சர்ஸ்ஸோடு மோதும் இளையராஜா ! கூலி படத்தை எதிர்த்து நோட்டீஸ்…. appeared first on Touring Talkies.
]]>The post இந்தி சிறுவனை வம்பிழுத்த ரஜினி… தெறித்து ஓடிய சிறுவன் வேட்டையன் பட ஷூட்டிங்-ல் சுவாரஸ்ய சம்பவம்…. appeared first on Touring Talkies.
]]>இயல்பாகவே நகைச்சுவை உணர்வுடைய ரஜினிகாந்த் குறித்த இந்தச் சுவாரஸ்யமான தகவலை ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா ஒரு பேட்டியில் கூறினார். அதில், சிவாஜி படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த போது, செட்டில் ஒரு ஹிந்திப் பையன் வேலை பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனுக்குத் தமிழ் சரியாக வராததால், தமிழும் இந்தியும் கலந்து பேசுவான். அதைக் கேட்பது நகைச்சுவையாக இருக்கும் என்பதால், ரஜினி எப்போதுமே அந்தப் பையனை வம்புக்கு இழுத்துக்கொண்டே, சிரித்துக்கொண்டே இருப்பார்.
ஒருநாள் ஒரு சிறுவன் ரஜினியோடு புகைப்படம் எடுக்க விரும்பினான். அதற்கு ரஜினி சம்மதித்து, நீ காத்திரு, என் தலைமுடியை சீர் செய்துவிட்டு வருகிறேன் என்றார். இதைக் கேட்ட சிறுவன் கவலைப்பட்டு, உங்கள் தலையில் விக் இருக்க வேண்டும் இல்லையென்றால் உங்களோடு புகைப்படம் எடுக்க மாட்டேன். எங்கள் ஊரில் நீங்கள் இப்படித்தான் இருந்தால் ரசிப்பார்கள் என்று கூறிவிட்டு ஓடிச்சென்றான். பிறகு அந்த சிறுவனை அழைத்து ரஜினி விக்கோடு புகைப்படம் எடுத்ததாகப் பகிர்ந்துள்ளார்.
The post இந்தி சிறுவனை வம்பிழுத்த ரஜினி… தெறித்து ஓடிய சிறுவன் வேட்டையன் பட ஷூட்டிங்-ல் சுவாரஸ்ய சம்பவம்…. appeared first on Touring Talkies.
]]>The post கொடிக்கட்டி பறந்த லைக்காக்கு இப்படி ஒரு நிலைமையா? இந்தியன் 2 படத்திற்காக தவமிருக்கும் லைக்கா… appeared first on Touring Talkies.
]]>ஆனால், லைக்கா நிறுவனம் இப்போது மகிழ்ச்சியாக இல்லை. பெரும் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ளது. கடைசியாக வெளியிட்ட லால் சலாம் படம் எதிர்பார்த்த அளவு வசூலைப் பெறவில்லை.
இதனால் லைக்கா நிறுவனம் தற்போது தயாரித்து வரும் அனைத்து படங்களும் பாதியிலேயே நிற்கின்றன. இந்த நிலைமை எப்போது மாறும் என்ற கவலையில் லைக்கா சுபாஸ்கரன் மிகுந்த மனவேதனையுடன் இருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்தத் திருமணத்திற்கு லைக்கா சுபாஸ்கரன் மட்டும் வரவில்லை. ஏனெனில், படப்பிடிப்புகள் பாதியில் நிற்கும் நிலையில் அவரைச் சந்தித்தால் தவறுணர்வு ஏற்படும் என்ற காரணத்தால் இந்த நிகழ்வை தவிர்த்தார்.
மேலும், சுபாஸ்கரன் தற்போது பெரிய நிகழ்வுகளையெல்லாம் தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தியன் 2 படத்தை முழுமையாக முடித்து வெளியிட்டால், லைக்கா நிறுவனம் பெரும் லாபத்தைப் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
ஜூன் மாதத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தற்போது அதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் லைக்காவுக்கு இந்த சூழ்நிலை ஏற்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
The post கொடிக்கட்டி பறந்த லைக்காக்கு இப்படி ஒரு நிலைமையா? இந்தியன் 2 படத்திற்காக தவமிருக்கும் லைக்கா… appeared first on Touring Talkies.
]]>The post பாட்ஷா படத்தில் பஸ் ஆட்டோவாக மாறிய கதை… வேறொரு பட காலேக்ஷன் கண்டு மிரண்டு போன ரஜினி! appeared first on Touring Talkies.
]]>ரஜினி சூப்பர் ஸ்டார் ஹீரோவாக இருந்த போதும் அவரது படம் நஷ்டத்தையும் அப்போது சந்தித்திருந்த நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.1993-ஆம் ஆண்டில் ஆர்.பி. உதயகுமார் இயக்கத்தில், ரஜினி, மீனா உள்ளிட்டோர் நடித்த ‘எஜமான்’ படம் வெளியானது. இந்தப் படம் தியேட்டரில் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருந்தது.
அப்போது திருவண்ணாமலை தியேட்டர் உரிமையாளரை ரஜினி அழைத்துப் பேசினார்.அதாவது படம் எவ்வளவு கலெக்ஷன் போய்க் கொண்டிருக்கிறது என்பதை கேட்டிருக்கிறார்.ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கிய படம் இதுவரை 10 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது. இன்னும் சில வாரங்களில் 20 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கும் என்று தியேட்டர் உரிமையாளர் கூறினார்.
வேறு என்னென்ன படங்கள் தியேட்டரில் ஓடுகிறது என்று ரஜினி கேட்டுள்ளார். நாசர், வடிவேலு, கோவை சரளா ஆகியோர் நடிப்பில் உருவான வரவு எட்டணா செலவு பத்தணா படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்ன சொல்லி உள்ளார்.
அதோடு 20 லட்சம் போட்டு ஒரு கோடி வரை கிடைச்சிருக்கு என்று தியேட்டர் ஓனர் கூறினார். இதைக் கேட்டு ரஜினியே மிரண்டு போய் விட்டாராம். குறிப்பாக ஆட்டோக்காரனாக வடிவேலு நடித்த ரோல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் ஓடும்போது தியேட்டர் வாசலில் இருவதற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிற்குமாம். இதனால் தான் அடுத்ததாக பாட்ஷா படத்தில் மாணிக்கம் கதாபாத்திரத்தில் ஆட்டோக்காரனாக ரஜினி நடித்தார் என்பதை இயக்குனர் வி சேகர் கூறியிருக்கிறார்.
ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது நம்ப முடியாத விஷயமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் 1993இல் பிப்ரவரி மாதம் எஜமான் படம் வெளியான நிலையில் அடுத்த வருடம் 1994 இல் ஏப்ரல் மாதம் தான் வரவு எட்டணா செலவு பத்தணா படம் வெளியானது.
அதோடு பாட்ஷா படத்தில் முதலில் ரஜினியை பஸ் கண்டக்டராக நடிக்க வைக்க தான் சுரேஷ் கிருஷ்ணா முயற்சி செய்துள்ளார். ஆனால் பஸ்ஸை வைத்து எடுப்பதில் சிரமம் இருந்ததால் அதன் பின்பு ஆட்டோவே இருக்கட்டும் என மாற்றப்பட்டதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
The post பாட்ஷா படத்தில் பஸ் ஆட்டோவாக மாறிய கதை… வேறொரு பட காலேக்ஷன் கண்டு மிரண்டு போன ரஜினி! appeared first on Touring Talkies.
]]>The post ஓட்டுப்போட வந்த கேஜிஎஃப் ராக்கி! யாஷ் கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினி போஸ்… appeared first on Touring Talkies.
]]>தற்போது நடிகர் யாஷ் நளதமயந்தி படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த கீதா மோகன்தாஸ் இயக்கத்தில் அடுத்ததாக டாக்ஸிக் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஆண்டு கன்னடத்தில் வெளியான யுவா என்ற திரைப்படம் மட்டுமே ஓரளவுக்கு வெற்றியை பெற்றது. மற்றபடி கன்னடத்தில் திரைப்படங்களின் இந்த வருட நிலை மந்தமாக உள்ளது.
கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் நேற்று தேர்தல் வாக்குப்பதிவு நடைந்த நிலையில் கர்நாடகாவில் பிரபலமான நட்சத்திரங்களான பிரகாஷ் ராஜ், யாஷ், கிச்சா சுதீப் உள்ளிட்டோர் வாக்குகளை பதிவு செய்தனர்.
அதே போல கேரளாவிலும் நடந்த வாக்குப்பதிவில் மம்மூட்டி, பகத் ஃபாசில் உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் வாக்குகளை செலுத்தினார்கள்.நடிகர் யாஷ் வாக்கு செலுத்திய பின்னர் மீடியாவை சந்தித்து அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
கேஜிஎஃப் படத்தின் ஹீரோ என்ட்ரி போல வந்த அவரை ரசிகர்கள் வெள்ளம் சூழ்ந்து கொண்டது.நடிகர் ரஜினிகாந்தின் பாபா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கதம் கதம் என சொல்லும்போது கொடுக்கும் போஸ்-ஐ ஓட்டுப் போட்ட விரலை கொண்டு யாஷ் காட்டியுள்ளார்.
The post ஓட்டுப்போட வந்த கேஜிஎஃப் ராக்கி! யாஷ் கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினி போஸ்… appeared first on Touring Talkies.
]]>