The post ஒரு பாடலுக்கு மூன்று முறை சம்பளம் வாங்கிய பாடலாசிரியர்! appeared first on Touring Talkies.
]]>இதனால் இந்த படத்தில் தனக்கு பாட்டெழுத வாய்ப்பு இல்லை என நினைத்து ஆதங்கப்பட்டார் பூவை பூவை செங்குட்டுவன்.
ஆனால் அதன் பிறகு நடந்தது சுவாரஸ்யமான சம்பவம். ஆம், இதில் எழுதிய ஒரு பாடலுக்கு மூன்று முறை சம்பளம் பெற்றார் பூவை.
இது குறித்து அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post ஒரு பாடலுக்கு மூன்று முறை சம்பளம் வாங்கிய பாடலாசிரியர்! appeared first on Touring Talkies.
]]>The post ராஜராஜனை விரட்டி அடித்த எம்.ஜி.ஆர்.! appeared first on Touring Talkies.
]]>அவனை கொள்ளைக்காரன் குதிரை மேய்ப்பவன் என்றெல்லாம் சொல்லி அவமானப்படுத்துவாள் கயல்விழி.
அவன் இன்னும் மூர்க்கமாக.. இவள் தப்பித்து ஓடுவாள்.
ஒரு கட்டத்தில் கயல்விழிக்காகவே தஞ்சைக்கும் மதுரைக்கும் சண்டை மூண்டது.
அகிலன் எழுதிய கயல்விழி நாவல்தான் இது.
இதுக்கு ஏன்யா எம்.ஜி.ஆரை. முடிச்சுப் போடுறே என்று கேட்கலாம்.
இந்த கயல்விழி நாவலை தழுவித்தான் மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தை உருவாக்கினார் எம்.ஜி.ஆர்.
படத்தில் வில்லன் (!) ராஜ ராஜனாக நம்பியார் நடித்தார். அவரதை எதிர்க்கும் நாயகனாக, எம்.ஜி.ஆர். நடித்தார்! வில்லனை வழக்கம்போல ஓட ஓட விரட்டினார்.
(அதே எம்ஜிஆர்தான் 1957-ல் ராஜராஜன் என்ற பெயரிலேயே ராஜராஜனாக நடித்தார்.)
The post ராஜராஜனை விரட்டி அடித்த எம்.ஜி.ஆர்.! appeared first on Touring Talkies.
]]>