The post டீப் ஃபேக் செய்யப்பட்ட பிரியங்கா சோப்ரா வீடியோ appeared first on Touring Talkies.
]]>அந்த வீடியோவில் நிறுவனம் ஒன்றின் புரமோஷனில் பங்கேற்கும் பிரியங்கா சோப்ரா, தனது ஆண்டு வருமானத்தை கூறி அந்த நிறுவனத்துக்கு விளம்பரம் செய்வது போல டீப் ஃபேக் செய்யப்பட்டுள்ளது. அவருடைய வேறொரு வீடியோவில் இருந்து பேச்சை எடுத்து மற்றொரு நிறுவன வீடியோவில் பொருத்தி புரமோஷன் செய்துள்ளனர்
The post டீப் ஃபேக் செய்யப்பட்ட பிரியங்கா சோப்ரா வீடியோ appeared first on Touring Talkies.
]]>The post நான் நடித்த கேவலமான ‘அந்த’ படம்!: பிரியங்கா சோப்ரா ஓப்பன் டாக் appeared first on Touring Talkies.
]]>” சில நேரங்களில் விருப்பம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கதாநாயகிகள் குறிப்பிட்ட படங்களில் நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும். அப்படித்தான் எனக்கு பிடிக்காமலேயே ஒரு கேவலமான படத்தில் நடிக்க வேண்டி வந்தது. அதற்கு இயக்குனர் அல்லது ஹீரோ காரணமாக இருக்கலாம்.
அந்த படத்தில் நடிக்க மறுத்தால் சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி விழுந்து விடுமோ, வாய்ப்புகள் வராதோ என்ற பயம் காரணம்” என்றவர் அந்த படத்தின் பெயரை குறிப்பிடவில்லை.
அது எந்த படமாக இருக்கும்?
The post நான் நடித்த கேவலமான ‘அந்த’ படம்!: பிரியங்கா சோப்ரா ஓப்பன் டாக் appeared first on Touring Talkies.
]]>The post “முன்னாள் காதலர்கள் அற்புதமானவர்கள்!”: பிரியங்கா சோப்ரா! appeared first on Touring Talkies.
]]>இவர், “என்னுடன் பணியாற்றிய பல நடிகர்களை காதலித்தேன். எனது முன்னாள் காதலர்கள் அனைவரும் சிறந்த ஆளுமை கொண்டவர்கள். ஆனால் கருத்து வேறுபாடுகள் அல்லது ஒற்றுமையின்மை காரணமாக அந்த காதல்கள் தோல்விஅடைந்தன. ஆனால் அவர்கள்மிகவும் அற்புதமானவர்கள். என் கணவர் என் வாழ்க்கையில் வருவதற்கு முன்பே நான் காதல் உறவுகளில் இருந்து விலகி விட்டேன்” என்று கூறியிருக்கிறார்.
The post “முன்னாள் காதலர்கள் அற்புதமானவர்கள்!”: பிரியங்கா சோப்ரா! appeared first on Touring Talkies.
]]>The post ஆடையை அவிழ்க்கச் சொன்ன டைரக்டர்! : பிரியங்கா சோப்ரா! appeared first on Touring Talkies.
]]>அதில், “நான் சினிமாவில் அறிமுகமான நேரம், பாலிவுட் படமொன்றில் ரகசிய ஏஜெண்ட்டாக நடித்து வந்தேன். அப்போது ஆண் ஒருவரை வசியம் செய்யும் காட்சி படமாக்கப்பட்டது. அந்த காட்சியில் நடிகருடன் நெருக்கமாக நடிக்க வேண்டிய காட்சி. நானும் ஒப்புக்கொண்டேன்.
அதோடு இயக்குநர், ‘உன் உள்ளாடையை கழற்று.. அதைப் பார்க்க ரசிகர்கள் ஆசைப்படுவார்கள்” என கொச்சையாக பேசினார்.
ஆகவே அப்படத்தில் இருந்து விலகிவிட்டார். இயக்குனரின் அந்த செயல் தனக்கு மனிதாபிமானமற்றதாக தெரிந்ததாகவும் நடிகை பிரியங்கா சோப்ரா தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.
The post ஆடையை அவிழ்க்கச் சொன்ன டைரக்டர்! : பிரியங்கா சோப்ரா! appeared first on Touring Talkies.
]]>The post பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்ற போது அவரது கணவர் நிக் ஜோன்ஸ் சின்ன பையன்! appeared first on Touring Talkies.
]]>2018 ஆம் ஆண்டு அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை மணந்து
தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவர், “நான் உலக அழகி பட்டத்தை வென்றபோது எனக்கு 17 வயது. அப்போது எனது கணவர் நிக் ஜோனாஸுக்கு 7 வயதுதான்” என்று தெரிவித்து உள்ளார்.
நிக்கும், “அந்த போட்டி லண்டனில் நடந்தது. அப்போது எனதுது தந்தையுடன் அந்த விழாவை பார்த்தேன். அந்த உலக அழகியை நான் திருமணம் செய்துகொள்வேன் என அப்போது நினைத்துக்கூட பார்க்கவில்லை” என்று தெரிவித்து உள்ளார்.
The post பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்ற போது அவரது கணவர் நிக் ஜோன்ஸ் சின்ன பையன்! appeared first on Touring Talkies.
]]>The post பிரியங்கா சோப்ரா அணிந்த நெக்லஸ் ரூ.204 கோடி? appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் நியூயார்க் நகரில் நடந்த மிகப்பெரிய பேஷன் ஷோ நிகழ்ச்சியான மெட் காலாவில் பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். அப்போது அவர் அணிந்திருந்த வைர நெக்லசும், ஆடையும் பலரையும் கவர்ந்தது. குறிப்பாக அவர் அணிந்து வந்த நெக்லஸ் பற்றியே பலரும் பேசினார்கள். இது பல்கேரியாவை சேர்ந்த 11.6 கேரட் டைமண்ட் நெக்லஸ் வகை என்று கூறப்படுகிறது.
இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.204 கோடி என்றும் தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
The post பிரியங்கா சோப்ரா அணிந்த நெக்லஸ் ரூ.204 கோடி? appeared first on Touring Talkies.
]]>The post பாத்ரூமில் உட்கார்ந்து உணவு சாப்பிட்டேன்… பிரியங்கா சோப்ரா appeared first on Touring Talkies.
]]>உணவுப்பண்டங்கள் வாங்கிக் கொண்டு யாரும் பார்க்காமல் பாத்ரூமுக்குள் சென்று தின்றுவிட்டு கிளாஸ் ரூமுக்கு சென்று விடுவேன். அந்த நாட்களில் வேறு யாருடனும் நான் சேர்ந்து எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை. எனக்கு இருந்த பயத்தினால்தான் அப்படி நடந்து கொண்டேன். அத்தனை பயங்களையும் ஒதுக்கி விட்டுத்தான் இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன். சுமார் 4 வாரங்கள் அங்கு ஒவ்வொரு விஷயத்தையும் நிதானமாக கவனித்தேன். அதன் பிறகு எனக்குள் தைரியம் வந்தது. பள்ளியில் இருக்கும் இதர மாணவர்களோடு நட்புக்காக என்னை மாற்றிக் கொண்டேன். டேட்டிங் செல்வது, லேட்நைட் பார்ட்டிகள் இதெல்லாம் எங்கள் குடும்பத்தில் அனுமதிக்க மாட்டார்கள் என்று நண்பர்களுக்கு புரியும்படி கூறினேன்” என்றார்.
The post பாத்ரூமில் உட்கார்ந்து உணவு சாப்பிட்டேன்… பிரியங்கா சோப்ரா appeared first on Touring Talkies.
]]>The post இந்திய நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கும் பிரியங்கா சோப்ரா! appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் பிரியங்கா சோப்ரா அளித்துள்ள பேட்டியில், “இந்தியில் பிரபல நடிகையாக உயர்ந்த நான் ஹாலிவுட்டுக்கு சென்ற புதிதில் எனக்கு நடிக்க வருமா என்று தேர்வு வைத்துத்தான் வாய்ப்பு கொடுத்தார்கள். அதை நான் தவறாக நினைக்கவில்லை.
இப்போது சிட்டாடல் தொடருக்கு ஆடிஷன் இல்லாமலேயே தேர்வாகி விட்டேன். அந்த அளவுக்கு எனது திறமையை ஹாலிவுட்டில் நிரூபித்து விட்டேன். அதுபோல் நடிகர்களுக்கு இணையான சம்பளத்தையும் பெற்றுக்கொண்டேன்.
இந்தியாவில் சினிமா துறையில் இருந்த தெற்கு வடக்கு எல்லைகள் அழிந்து விட்டது. எங்கு பார்த்தாலும் இந்திய நடிகர்களாக இருக்கிறார்கள். அனைவரையும் இந்திய நடிகர்கள் என்றுதான் அழைக்கிறார்கள். இந்திய சினிமா என்றுதான் சொல்கிறார்கள்.
திரையில் மட்டுமின்றி திறைக்கு பின்னாலும் இந்திய தொழில்நுட்ப கலைஞர்கள் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்திய நடிகர்-நடிகைகளும், தொழில்நுட்ப கலைஞர்களும் ஹாலிவுட்டுக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். காரணம் நமது இந்தியர்களிடம் அவ்வளவு திறமை இருக்கிறது” என்றார்.
The post இந்திய நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கும் பிரியங்கா சோப்ரா! appeared first on Touring Talkies.
]]>The post “அந்த காட்சியில் அட்ஜெஸ்ட் செய்துகொண்டோம்!”: பிரியங்கா சோப்ரா appeared first on Touring Talkies.
]]>இதில் அவர், சக நடிகருடன் படுக்கையறை காட்சிகளில் கவர்ச்சியாக நடித்து உள்ளார். சிட்டாடலின் இந்திய பதிப்பில் சமந்தா நடித்து உள்ளார். இது போன்ற காட்சிகளில் அவரும் நடித்து உள்ளார் என கூறப்படுகிறது. சமந்தா இதற்கு முன்பும் ஒரு படத்தில், படுக்கையறை காட்சிகளில் நடித்துள்ளார். இம்முறை அந்த காட்சிகள் அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரியங்கா சோப்ர, “படுக்கை அறை காட்சியின் போது நானும் என்னுடன் நடித்தவரும் ஒருவருக்கொருவர் பேசிவைத்துக்கொண்டு அட்ஜெஸ்ட் செய்து நடித்தோம்” என கூறியுள்ளார்.
The post “அந்த காட்சியில் அட்ஜெஸ்ட் செய்துகொண்டோம்!”: பிரியங்கா சோப்ரா appeared first on Touring Talkies.
]]>The post படுக்கையறை காட்சியில் பிரியங்கா சோப்ரா! அதிரவைத்த ‘சிட்டாடல்’ டிரைலர்! appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் இந்தி திரையுலகில் தனக்கு பட வாய்ப்பு கிடைக்க விடாமல் ஒரு கும்பல் சதி செய்ததாக புகார் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து பிரியங்கா சோப்ரா அளித்துள்ள பேட்டியில், ” இந்தி திரையுலகில் என்னை ஒரு மூலையில் தள்ளி விட முயற்சி செய்தனர். எனக்கு பட வாய்ப்புகள் வராமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்தது. இவர்களுடன் அரசியல் விளையாட்டை ஆட என்னால் முடியாது என்று தோன்றியது. இதனால் சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்க நினைத்தேன்.
அதன் பிறகு இசை ஆல்பத்தில் பணியாற்ற அமெரிக்கா சென்றேன். அங்கு புதிய உலகில் அடியெடித்து வைத்தேன். ஹாலிவுட்டில் பே வாட்ச், கேண்டிகோ போன்றவற்றில் நடித்தேன். இப்போது நல்ல நிலையில் இருக்கிறேன். இந்தி திரையுலகில் சிலர் செய்த அரசியலை என்னால் தாங்க முடியவில்லை. அதனால்தான் இந்தி படங்களில் நடிப்பதை குறைத்து விட்டேன்” என கூறி இருந்தார்.
இந்நிலையில், பிரியங்க சோப்ராவின் சூடேற்றும் படுக்கையறை காட்சிகளுடன் உலகளாவிய புலனாய்வு தொடரான சிட்டாடலின் புதிய முன்னோட்டம் பிரத்தியேகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 28ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் திரையிடப்படவிருக்கும் இந்த இணையத் தொடரின் புதிய எபிசோடுகள , வாரம் தோறும் வெள்ளிக்கிழமையன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 28 முதல் மே 25ஆம் தேதி வரை தொடர்ந்து வாரந்தோறும் வெளியிடப்படும். இந்த தொடரை ரூசோ பிரதர்ஸின் ஏஜிபிஓ என்ற நிறுவனமும், ஷோ ரன்னரான டேவிட் வெய்லும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
The post படுக்கையறை காட்சியில் பிரியங்கா சோப்ரா! அதிரவைத்த ‘சிட்டாடல்’ டிரைலர்! appeared first on Touring Talkies.
]]>